Skip to main content

பனீ இஸ்ராயீல் வசனம் ௨௮

وَاِمَّا تُعْرِضَنَّ عَنْهُمُ ابْتِغَاۤءَ رَحْمَةٍ مِّنْ رَّبِّكَ تَرْجُوْهَا فَقُلْ لَّهُمْ قَوْلًا مَّيْسُوْرًا  ( الإسراء: ٢٨ )

And if you turn away
وَإِمَّا تُعْرِضَنَّ
நீ புறக்கணித்தால்
from them
عَنْهُمُ
அவர்களை
seeking
ٱبْتِغَآءَ
நாடி
mercy
رَحْمَةٍ
ஓர் அருளை
from
مِّن
இருந்து
your Lord
رَّبِّكَ
உம் இறைவன்
which you expect
تَرْجُوهَا
ஆதரவு வைத்தவனாக/ அதை
then say
فَقُل
ஆகவே சொல்
to them
لَّهُمْ
அவர்களுக்கு
a word
قَوْلًا
சொல்லை
gentle
مَّيْسُورًا
மென்மையானது

Wa immaa turidanna 'anhumub tighaaa'a rahmatim mir rabbika tarjoohaa faqul lahum qawlam maisooraa (al-ʾIsrāʾ 17:28)

Abdul Hameed Baqavi:

(நபியே! உங்களிடம் பொருள்கள் இல்லாமல் அதற்காக) நீங்கள் உங்கள் இறைவனின் அருளை எதிர்பார்த்திருக்கும் சமயத்தில் (உங்களிடம் யாரேனும் வந்து ஏதும் கேட்டு) அவர்களை நீங்கள் புறக்கணிக்கும்படி நேரிட்டால் (அவர்களுடன் கடுகடுப்பாகப் பேசாதீர்கள்.) மிக்க அன்பான வார்த்தைகளையே அவர்களுக்குக் கூறுங்கள்.

English Sahih:

And if you [must] turn away from them [i.e., the needy] awaiting mercy from your Lord which you expect, then speak to them a gentle word. ([17] Al-Isra : 28)

1 Jan Trust Foundation

(உம்மிடம் பொருளில்லாமல் அதற்காக) நீர் உம்முடைய இறைவனின் அருளை ஆதரவு வைத்து (அதை) எதிர்ப்பார்த்திருக்கும் சமயத்தில் (உம்மிடம் எவரேனும் எதுவும் கேட்டு,) அவர்களை நீர் புறக்கணிக்கும்படி நேரிட்டால், (அப்போது) அவர்களிடம் கனிவான, அன்பான சொல்லையே சொல்வீராக!