Skip to main content

ஸூரத்துல் பகரா வசனம் ௨௮௫

اٰمَنَ الرَّسُوْلُ بِمَآ اُنْزِلَ اِلَيْهِ مِنْ رَّبِّهٖ وَالْمُؤْمِنُوْنَۗ كُلٌّ اٰمَنَ بِاللّٰهِ وَمَلٰۤىِٕكَتِهٖ وَكُتُبِهٖ وَرُسُلِهٖۗ لَا نُفَرِّقُ بَيْنَ اَحَدٍ مِّنْ رُّسُلِهٖ ۗ وَقَالُوْا سَمِعْنَا وَاَطَعْنَا غُفْرَانَكَ رَبَّنَا وَاِلَيْكَ الْمَصِيْرُ  ( البقرة: ٢٨٥ )

Believed
ءَامَنَ
நம்பிக்கை கொண்டார்
the Messenger
ٱلرَّسُولُ
தூதர்
in what was revealed
بِمَآ أُنزِلَ
இறக்கப்பட்டதை
to him
إِلَيْهِ
தமக்கு
from
مِن
இருந்து
his Lord
رَّبِّهِۦ
தமது இறைவன்
and the believers
وَٱلْمُؤْمِنُونَۚ
இன்னும் நம்பிக்கையாளர்கள்
All
كُلٌّ
எல்லோரும்
believed
ءَامَنَ
நம்பிக்கை கொண்டார்
in Allah
بِٱللَّهِ
அல்லாஹ்வை
and His Angels
وَمَلَٰٓئِكَتِهِۦ
இன்னும் அவனுடைய வானவர்கள்
and His Books
وَكُتُبِهِۦ
இன்னும் அவனுடைய வேதங்கள்
and His Messengers
وَرُسُلِهِۦ
இன்னும் அவனுடைய தூதர்கள்
"Not we make distinction
لَا نُفَرِّقُ
பிரிவினை காட்டமாட்டோம்
between any
بَيْنَ أَحَدٍ
எவருக்கு மத்தியிலும்
of
مِّن
இருந்து
His Messengers
رُّسُلِهِۦۚ
அவனுடையதூதர்கள்
And they said
وَقَالُوا۟
இன்னும் கூறினார்கள்
"We heard
سَمِعْنَا
செவியுற்றோம்
and we obeyed
وَأَطَعْنَاۖ
இன்னும் கட்டுப்பட்டோம்
(Grant) us Your forgiveness
غُفْرَانَكَ
உன் மன்னிப்பை
our Lord
رَبَّنَا
எங்கள் இறைவா
and to You
وَإِلَيْكَ
இன்னும் உன் பக்கமே
(is) the return"
ٱلْمَصِيرُ
மீளுமிடம்

Aamanar-Rasoolu bimaaa unzila ilaihi mir-Rabbihee walmu'minoon; kullun aamana billaahi wa Malaaa'ikathihee wa Kutubhihee wa Rusulih laa nufarriqu baina ahadim-mir-Rusulihee wa qaaloo sami'naa wa ata'naa ghufraanaka Rabbanaa wa ilaikal-maseer (al-Baq̈arah 2:285)

Abdul Hameed Baqavi:

(மனிதர்களே! நம்முடைய) தூதர், தம் இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பட்ட (வேதத்)தை மெய்யாகவே நம்பிக்கை கொள்கின்றார். (அவ்வாறே மற்ற) நம்பிக்கையாளர்களும் (நம்பிக்கை கொள்கின்றனர். இவர்கள்) அனைவரும் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும் நம்பிக்கை கொள்கின்றனர். தவிர அவனுடைய தூதர்களில் எவரையும் (தூதர் அல்லவென்று) நாங்கள் பிரித்து (நிராகரித்து) விடமாட்டோம் என்றும், "(இறைவனே! உன் வேத வசனங்களை) நாங்கள் செவியுற்றோம். (உன் கட்டளைக்கு) நாங்கள் வழிப்பட்டோம். எங்கள் இறைவனே! நாங்கள் உனது மன்னிப்பைக் கோருகின்றோம். உன்னிடமேதான் நாங்கள் சேர வேண்டியதிருக்கின்றது" என்றும் கூறுகிறார்கள்.

English Sahih:

The Messenger has believed in what was revealed to him from his Lord, and [so have] the believers. All of them have believed in Allah and His angels and His books and His messengers, [saying], "We make no distinction between any of His messengers." And they say, "We hear and we obey. [We seek] Your forgiveness, our Lord, and to You is the [final] destination." ([2] Al-Baqarah : 285)

1 Jan Trust Foundation

(இறை) தூதர், தம் இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பெற்றதை நம்புகிறார்; (அவ்வாறே) முஃமின்களும் (நம்புகின்றனர்; இவர்கள்) யாவரும் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும் நம்புகிறார்கள்| “நாம் இறை தூதர்களில் எவர் ஒருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டுவதில்லை; (என்றும்) இன்னும் நாங்கள் செவிமடுத்தோம்; (உன் கட்டளைகளுக்கு) நாங்கள் வழிப்பட்டோம்; எங்கள் இறைவனே! உன்னிடமே மன்னிப்புக் கோருகிறோம்; (நாங்கள்) மீளுவதும் உன்னிடமேதான்” என்று கூறுகிறார்கள்.