Skip to main content

ஸூரத்து ஸாத் வசனம் ௮

اَؤُنْزِلَ عَلَيْهِ الذِّكْرُ مِنْۢ بَيْنِنَا ۗبَلْ هُمْ فِيْ شَكٍّ مِّنْ ذِكْرِيْۚ بَلْ لَّمَّا يَذُوْقُوْا عَذَابِ ۗ  ( ص: ٨ )

Has been revealed
أَءُنزِلَ
இறக்கப்பட்டதா?
to him
عَلَيْهِ
அவர் மீது
the Message
ٱلذِّكْرُ
வேதம்
from among us?"
مِنۢ بَيْنِنَاۚ
நமக்கு மத்தியில்
Nay
بَلْ
மாறாக
They
هُمْ
அவர்கள்
(are) in doubt
فِى شَكٍّ
சந்தேகத்தில்
about My Message
مِّن ذِكْرِىۖ
எனது வேதத்தில்
Nay
بَل
மாறாக,
not they have tasted
لَّمَّا يَذُوقُوا۟
அவர்கள் சுவைக்கவில்லை
My punishment
عَذَابِ
எனது வேதனையை

'A-unzila 'alaihiz zikru mim baininaa; bal hum fee shakkim min Zikree bal lammaa yazooqoo 'azaab (Ṣād 38:8)

Abdul Hameed Baqavi:

"நம்மைவிட்டு இவர் பேரில் மட்டும்தானா (வேத) உபதேசம் இறக்கப்பட்டுவிட்டது" என்றும் (கூறினார்கள்). அவ்வாறன்று. உண்மையில் இவர்கள் நம்முடைய எச்சரிக்கையைப் பற்றியே பெரும் சந்தேகத்தில் இருக்கின்றனர். அன்றி, இதுவரையில் அவர்கள் நம்முடைய வேதனையைச் சுவைத்துப் பார்க்கவே இல்லை.

English Sahih:

Has the message been revealed to him out of [all of] us?" Rather, they are in doubt about My message. Rather, they have not yet tasted My punishment. ([38] Sad : 8)

1 Jan Trust Foundation

“நம்மில், இவர் பேரில்தான் நினைவுறுத்தும் நல்லுபதேசம் இறக்கப்பட்டு விட்டதோ?” (என்றும் கூறுகிறார்கள்.) அவ்வாறல்ல! அவர்கள் எனது போதனையில் சந்தேகத்தில் இருக்கின்றனர்; அவ்வாறல்ல! இன்னும் அவர்கள் என் வேதனையை அனுபவித்ததில்லை.