Skip to main content

ஸூரத்துத் தூர் வசனம் ௧௬

اِصْلَوْهَا فَاصْبِرُوْٓا اَوْ لَا تَصْبِرُوْاۚ سَوَاۤءٌ عَلَيْكُمْۗ اِنَّمَا تُجْزَوْنَ مَا كُنْتُمْ تَعْمَلُوْنَ   ( الطور: ١٦ )

Burn in it
ٱصْلَوْهَا
இதில் எரிந்து பொசுங்குங்கள்!
then be patient
فَٱصْبِرُوٓا۟
பொறுமையாக இருங்கள்!
or
أَوْ
அல்லது
(do) not be patient
لَا تَصْبِرُوا۟
பொறுக்காதீர்கள்!
(it is) same
سَوَآءٌ
இரண்டும் சமம்தான்
for you
عَلَيْكُمْۖ
உங்களுக்கு
Only you are being recompensed
إِنَّمَا تُجْزَوْنَ
நீங்கள் கூலி கொடுக்கப்படுவதெல்லாம்
(for) what you used (to) do"
مَا كُنتُمْ تَعْمَلُونَ
நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றுக்குத்தான்

Islawhaa fasbirooo aw laa tasbiroo sawaaa'un 'alaikum innamaa tujzawna maa kuntum ta'maloon (aṭ-Ṭūr 52:16)

Abdul Hameed Baqavi:

அதில் நுழைந்து விடுங்கள். (அதன் வேதனையைப் பொறுத்துச்) சகித்துக் கொண்டிருங்கள்; அல்லது சகிக்காதிருங்கள். (இரண்டும்) உங்களுக்குச் சமமே! (வேதனையில் ஓர் அணுவளவும் குறைக்க முடியாது.) நீங்கள் செய்தவைகளுக்குரிய கூலிதான் உங்களுக்குக் கொடுக்கப்படும்.

English Sahih:

[Enter to] burn therein; then be patient or impatient – it is all the same for you. You are only being recompensed [for] what you used to do." ([52] At-Tur : 16)

1 Jan Trust Foundation

“நீங்கள் அதில் நுழையுங்கள்; பிறகு நீங்கள் (அதன் வேதனையைச்) சகித்துக் கொள்ளுங்கள்; அல்லது சகித்துக் கொள்ளாதிருங்கள்; (இரண்டும்) உங்களுக்குச் சமமே; நிச்சயமாக நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றிற்காகத்தான் நீங்கள் கூலி கொடுக்கப்படுகிறீர்கள்.”