Skip to main content

فَكَيْفَ
எவ்வாறிருக்கும்?
إِذَا جِئْنَا
நாம் வந்தால்
مِن
இருந்து
كُلِّ
ஒவ்வொரு
أُمَّةٍۭ
சமுதாயம்
بِشَهِيدٍ
ஒரு சாட்சியைக் கொண்டு
وَجِئْنَا
இன்னும் நாம் வந்தோம்
بِكَ
உம்மை கொண்டு
عَلَىٰ
மீது
هَٰٓؤُلَآءِ
இவர்கள்
شَهِيدًا
சாட்சியாக

Fakaifa izaa ji'naa min kulli ummatim bishaheedinw wa ji'naabika 'alaa haaa'ulaaa 'i Shaheedan

(நபியே!) ஒவ்வொரு சமூகத்தினரும் (தங்கள்) சாட்சி(களாகிய தங்கள் நபிமார்)களுடன் நம்மிடம் வரும் சமயத்தில் உங்களை இவர்கள் அனைவருக்கும் சாட்சியாக நாம் கொண்டு வந்தால் (உங்களை நிராகரித்த இவர்களுடைய நிலைமை) எவ்வாறிருக்கும்?

Tafseer

يَوْمَئِذٍ
அந்நாளில்
يَوَدُّ
விரும்புவர்
ٱلَّذِينَ
எவர்கள்
كَفَرُوا۟
நிராகரித்தார்கள்
وَعَصَوُا۟
இன்னும் மாறு செய்தார்கள்
ٱلرَّسُولَ
தூதருக்கு
لَوْ تُسَوَّىٰ
சமமாக்கப்பட வேண்டுமே?
بِهِمُ
அவர்களுடன்
ٱلْأَرْضُ
பூமி
وَلَا يَكْتُمُونَ
மறைக்க மாட்டார்கள்
ٱللَّهَ
அல்லாஹ்விடம்
حَدِيثًا
ஒரு செய்தியை

Yawma'iziny yawad dullazeena kafaroo wa'asawur Rasoola law tusawwaa bihimul ardu wa laa yaktumoonal laaha hadeesaa

(இவ்வாறு அல்லாஹ்வை) நிராகரித்து, (அல்லாஹ்வுடைய) தூதருக்கு மாறு செய்தவர்கள் பூமி தங்களை ஜீரணித்து விட வேண்டுமே? என்று அந்நாளில் விரும்புவார்கள். (இவர்கள்) அல்லாஹ்விடத்தில் யாதொரு விஷயத்தையும் மறைத்துவிட முடியாது.

Tafseer

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ
நம்பிக்கையாளர்களே
لَا تَقْرَبُوا۟
நெருங்காதீர்கள்
ٱلصَّلَوٰةَ
தொழுகைக்கு
وَأَنتُمْ
நீங்கள் இருக்கும்போது
سُكَٰرَىٰ
போதைஏறியவர்களாக
حَتَّىٰ
வரை
تَعْلَمُوا۟
நீங்கள் அறிவது
مَا تَقُولُونَ
எதை கூறுகிறீர்கள்
وَلَا جُنُبًا
முழுக்காளிகளாக
إِلَّا
தவிர
عَابِرِى سَبِيلٍ
பயணிகளாக
حَتَّىٰ
வரை
تَغْتَسِلُوا۟ۚ
குளிக்கிறீர்கள்
وَإِن كُنتُم
நீங்கள் இருந்தால்
مَّرْضَىٰٓ
நோயாளிகளாக
أَوْ
அல்லது
عَلَىٰ سَفَرٍ
பயணத்தில்
أَوْ
அல்லது
جَآءَ
வந்தால்
أَحَدٌ
ஒருவர்
مِّنكُم
உங்களில்
مِّنَ ٱلْغَآئِطِ
இருந்து/மலஜலம்
أَوْ
அல்லது
لَٰمَسْتُمُ
உறவு கொண்டீர்கள்
ٱلنِّسَآءَ
பெண்களிடம்
فَلَمْ تَجِدُوا۟
நீங்கள் பெற்றுக் கொள்ளவில்லை
مَآءً
தண்ணீரை
فَتَيَمَّمُوا۟
நாடுங்கள்
صَعِيدًا
மண்ணை
طَيِّبًا
சுத்தமான
فَٱمْسَحُوا۟
தடவுங்கள்
بِوُجُوهِكُمْ
உங்கள் முகங்களை
وَأَيْدِيكُمْۗ
இன்னும் உங்கள் கைகளை
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
كَانَ
இருக்கிறான்
عَفُوًّا
பிழை பொறுப்பவனாக
غَفُورًا
அதிகம் மன்னிப்பவனாக

yaaa aiyuhal lazeena aamanoo laa taqrabus Salaata wa antum sukaaraa hatta ta'lamoo ma taqooloona wa la junuban illaa 'aabiree sabeelin hatta taghtasiloo; wa in kuntum mardaaa aw 'alaa safarin aw jaaa'a ahadum minkum minal ghaaa'iti aw laamastumun nisaaa'a falam tajidoo maaa'an fatayam mamoo sa'eedan taiyiban famsahoo biwujoohikum wa aideekum; innal laaha kaana 'Afuwwan Ghafooraa

நம்பிக்கையாளர்களே! நீங்கள் கூறுவது இன்னதென்று நீங்கள் அறிந்துகொள்ள முடியாதவாறு நீங்கள் போதையாயிருக்கும் சமயத்தில் தொழுகைக்குச் செல்லாதீர்கள். அன்றி, நீங்கள் முழுக்காயிருந்தால் குளிக்கும் வரையிலும் (தொழுகைக்குச் செல்லாதீர்கள்.) ஆயினும், பிரயாணத்தில் இருந்தாலே அன்றி. ஆகவே, நீங்கள் நோயாளியாகவோ, பிரயாணத்திலோ, மலஜல உபாதைக்கழித்தோ, பெண்ணைத் தீண்டி(ச் சேர்ந்து) இருந்தோ, (சுத்தம் செய்து கொள்ள) நீங்கள் தண்ணீரையும் பெற்றுக் கொள்ளாத சமயத்தில் (தொழுகையின் நேரம் வந்துவிடுமேயானால் அதற்காக நீங்கள் தொழுகையைப் பிற்படுத்த வேண்டியதில்லை.) சுத்தமான மண்ணைத் தொட்டு உங்களுடைய முகங்களையும் கைகளையும் துடைத்து "தயம்மும்" செய்து கொள்ளுங்கள். (பிறகு தொழுங்கள்.) நிச்சயமாக அல்லாஹ் பிழை பொறுப்பவனும், குற்றங்களை மன்னிப்பவனுமாக இருக்கின்றான்.

Tafseer

أَلَمْ تَرَ
பார்க்கவில்லையா?
إِلَى
பக்கம்
ٱلَّذِينَ
எவர்கள்
أُوتُوا۟
கொடுக்கப்பட்டார்கள்
نَصِيبًا
ஒரு பாகம்
مِّنَ ٱلْكِتَٰبِ
வேதம்/இருந்து
يَشْتَرُونَ
விலைக்கு வாங்குகிறார்கள்
ٱلضَّلَٰلَةَ
வழிகேட்டை
وَيُرِيدُونَ
இன்னும் நாடுகின்றனர்
أَن تَضِلُّوا۟
நீங்கள் தவறுவதை
ٱلسَّبِيلَ
வழி

Alam tara ilal lazeena ootoo naseebam minal Kitaabi yashtaroonad dalaalata wa yureedoona an tadillus sabeel

(நபியே!) வேதத்திலொரு பாகம் கொடுக்கப்பட்டவர்களை நீங்கள் கவனிக்கவில்லையா? அவர்கள், தாம் வழிகேட்டை விலைக்கு வாங்கிக் கொண்டதுடன் நீங்களும் வழிகெட்டுவிட வேண்டுமென்றே விரும்புகின்றனர்.

Tafseer

وَٱللَّهُ
அல்லாஹ்
أَعْلَمُ
மிக அறிந்தவன்
بِأَعْدَآئِكُمْۚ
உங்கள் எதிரிகளை
وَكَفَىٰ
போதுமானவன்
بِٱللَّهِ
அல்லாஹ்தான்
وَلِيًّا
பாதுகாவலனாக
وَكَفَىٰ بِٱللَّهِ
போதுமானவன்/ அல்லாஹ்தான்
نَصِيرًا
பேருதவியாளனாக

Wallaahu a'lamu bi a'daaa'i-kum; wa kafaa billaahi waliyyanw wa kafaa billaahi naseera

உங்களுடைய (இந்த) எதிரிகளை அல்லாஹ் மிக நன்கறிவான். (உங்களை) காப்பதற்கு அல்லாஹ் போதுமானவன். (உங்களுக்கு) உதவி செய்யவும் அல்லாஹ் போதுமானவன்.

Tafseer

مِّنَ
இருந்து (சிலர்)
ٱلَّذِينَ
எவர்கள்
هَادُوا۟
யூதராகி விட்டார்கள்
يُحَرِّفُونَ
புரட்டுகின்றனர்
ٱلْكَلِمَ
வசனங்களை
عَن
இருந்து
مَّوَاضِعِهِۦ
அதன் இடங்கள்
وَيَقُولُونَ
இன்னும் கூறுகின்றனர்
سَمِعْنَا
செவியுற்றோம்
وَعَصَيْنَا
இன்னும் மாறுசெய்தோம்
وَٱسْمَعْ
கேட்பீராக
غَيْرَ مُسْمَعٍ
கேட்கப்படாதவராக
وَرَٰعِنَا
இன்னும் ராயினா
لَيًّۢا
வளைத்து
بِأَلْسِنَتِهِمْ
தங்கள் நாவுகளை
وَطَعْنًا
இன்னும் குற்றம் சொல்வதற்காக
فِى ٱلدِّينِۚ
மார்க்கத்தில்
وَلَوْ أَنَّهُمْ
நிச்சயமாக அவர்கள் கூறினால்
سَمِعْنَا
செவியுற்றோம்
وَأَطَعْنَا
இன்னும் கீழ்ப்படிந்தோம்
وَٱسْمَعْ
இன்னும் கேட்பீராக
وَٱنظُرْنَا
இன்னும் எங்களை பார்ப்பீராக
لَكَانَ
இருந்திருக்கும்
خَيْرًا
நன்றாக
لَّهُمْ
அவர்களுக்கு
وَأَقْوَمَ
இன்னும் மிக நேர்மையாக
وَلَٰكِن
எனினும்
لَّعَنَهُمُ
அவர்களை சபித்தான்
ٱللَّهُ
அல்லாஹ்
بِكُفْرِهِمْ
அவர்களின் நிராகரிப்பின் காரணமாக
فَلَا يُؤْمِنُونَ
ஆகவே நம்பிக்கை கொள்ளமாட்டார்கள்
إِلَّا
தவிர
قَلِيلًا
சிலரை

Minal lazeena haadoo yuharrifoonal Kalima 'am mawaadi'ihee wa yaqooloona sami'naa wa 'asainaa wasma' ghaira musma'inw wa raa'inaa laiyam bi alsinatihim wa ta'nan fiddeen; wa law annahum qaaloo sami'naa wa ata'naa wasma' wanzurnaa lakaana khairal lahum wa aqwama wa laakil la ''anahumul laahu bikufrihim falaa yu'minoona illaa qaleela

யூதர்களில் சிலர் (வேத) வசனங்களைக் கருத்து வேறுபடும்படிப் புரட்டி வருவதுடன் (உங்களை நோக்கி "நபியே! நீங்கள் சொன்னதை) நாம் செவியுற்றோம். எனினும் நாம் (அதற்கு) மாறு செய்வோம்" என்று கூறி (உங்கள்) மார்க்கத்தில் குற்றம் சொல்லவும் கருதி ("நபியே! நாம் சொல்வதை) நீங்கள் கேளுங்கள். (இனி யாதொன்றையும்) நீங்கள் கேட்காதிருங்கள்" என்றும் கூறி "ராயினா" என்று நாவைக் கோணி உளறுகின்றனர். ("ராயினா" என்னும் பதத்திற்கு அரபி மொழியில் "எங்களைக் கவனியுங்கள்" என்பது அர்த்தம். எனினும் யூதர்களுடைய மொழியிலோ "மூடனே!" என்பது அர்த்தமாகும். எனினும் அவர்கள் உங்களை நோக்கி "நபியே! நீங்கள் சொன்னதற்கு) நாம் செவிசாய்த்தோம். (உங்களுக்கு) நாம் வழிப்பட்டோம். (நாம் சொல்வதை) நீங்கள் கேளுங்கள் (என்று கூறி "ராயினா" என்னும் பதத்திற்குப் பதிலாக "உன்ளுர்னா") "எங்களை அன்பாக நோக்குங்கள்" என்றும் கூறியிருந்தால் அது அவர்களுக்கே மிக நன்றாகவும், நேர்மையானதாகவும் இருந்திருக்கும். எனினும், அவர்களுடைய நிராகரிப்பின் காரணமாக அல்லாஹ் அவர்களைச் சபித்துவிட்டான். ஆதலால் அவர்களில் சிலரைத் தவிர (பெரும் பான்மையானவர்கள்) நம்பிக்கையாளர்களாகவே மாட்டார்கள்.

Tafseer

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ
கொடுக்கப்பட்டவர்களே!
ٱلْكِتَٰبَ
வேதம்
ءَامِنُوا۟
நம்பிக்கை கொள்ளுங்கள்
بِمَا نَزَّلْنَا
எதை/இறக்கினோம்
مُصَدِّقًا
உண்மைப்படுத்தக் கூடியதாக
لِّمَا مَعَكُم
எதை/உங்களுடன்
مِّن قَبْلِ
முன்னர்
أَن نَّطْمِسَ
நாம் மாற்றுவது
وُجُوهًا
முகங்களை
فَنَرُدَّهَا
அவற்றை திருப்பி விடுவோம்
عَلَىٰٓ
மீது
أَدْبَارِهَآ
அவற்றின்பின்புறங்கள்
أَوْ نَلْعَنَهُمْ
அல்லது/அவர்களை சபிப்போம்
كَمَا
போல்
لَعَنَّآ
சபித்தோம்
أَصْحَٰبَ ٱلسَّبْتِۚ
சனிக்கிழமையில் வரம்பு மீறியோரை
وَكَانَ
ஆகும்
أَمْرُ
கட்டளையிட்டது
ٱللَّهِ
அல்லாஹ்
مَفْعُولًا
நிறைவேற்றப்பட்டே

yaaa aiyuha lazeena ootu Kitaaba aaminoo bimaa nazzalnaa musadiqallimaa ma'akum min qabli an natmisa wujoohan fanaruddahaa 'alaaa adbaarihaaa aw nal'anahum kamaa la'annaaa Ashaabas Sabt; wa kaana amrul laahi maf'oolaa

வேதம் கொடுக்கப்பட்டவர்களே! நாம் இறக்கிய (இவ்வேதத்)தை நம்பிக்கை கொள்ளுங்கள். (இதுவோ) உங்களிடமுள்ள (வேதத்)தையும் உண்மையாக்கி வைக்கின்றது. இன்றேல் (உங்கள் முகங்களை மாற்றி அதனைப் பின்புறமாகத் திருப்பி விடுவோம். அல்லது (சனிக்கிழமைகளில் வரம்பு மீறியவர்களான) "அஸ்ஹாபுஸ்ஸப்தை" நாம் சபித்தவாறு உங்களையும் நாம் சபித்து விடுவோம். அல்லாஹ்வுடைய கட்டளை நடைபெற்றே தீரும்.

Tafseer

إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
لَا يَغْفِرُ
மன்னிக்க மாட்டான்
أَن يُشْرَكَ
இணை வைக்கப்படுவதை
بِهِۦ
அவனுக்கு
وَيَغْفِرُ
இன்னும் மன்னிப்பான்
مَا دُونَ
எது/தவிர
ذَٰلِكَ
இது
لِمَن
எவருக்கு
يَشَآءُۚ
நாடுகிறான்
وَمَن
எவர்
يُشْرِكْ
இணைவைப்பார்
بِٱللَّهِ
அல்லாஹ்விற்கு
فَقَدِ
திட்டமாக
ٱفْتَرَىٰٓ
புனைந்து விட்டார்
إِثْمًا
பாவத்தை
عَظِيمًا
பெரும்

Innal laaha laa yaghfiru ai yushraka bihee wa yaghfiru maa doona zaalika limai yashaaa'; wa mai yushrik billaahi faqadif taraaa isman 'azeemaa

நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கவே மாட்டான். இதனைத் தவிர (மற்ற) எதனையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான். எவர்கள் அல்லாஹ்வுக்கு இணைவைக்கின்றார்களோ அவர்கள் நிச்சயமாக மிகப் பெரும் பாவத்தையே கற்பனை செய்கின்றார்கள்.

Tafseer

أَلَمْ تَرَ
நீர் கவனிக்கவில்லையா?
إِلَى ٱلَّذِينَ
எவர்களை
يُزَكُّونَ
பரிசுத்தப்படுத்துகிறார்கள்
أَنفُسَهُمۚ
தங்களை
بَلِ
மாறாக
ٱللَّهُ
அல்லாஹ்தான்
يُزَكِّى
பரிசுத்தமாக்குகிறான்
مَن يَشَآءُ
எவரை/நாடுகிறான்
وَلَا يُظْلَمُونَ
அநீதி செய்யப்பட மாட்டார்கள்
فَتِيلًا
வெள்ளை நூலளவும்

Alam tara ilal lazeena yuzakkoona anfusahum; balil laahu yuzakkee mai yashaaa'u wa laa yuzlamoona fateelaa

(நபியே!) பரிசுத்தவான்களென்று எவர்கள் தம்மைத்தாமே பரிசுத்தப்படுத்திக் கொள்கின்றார்களோ அவர்களை நீங்கள் கவனிக்கவில்லையா? (அவர்கள் கூறுவது சரியன்று.) அல்லாஹ், தான் விரும்பிய (நல்ல)வர்களைப் பரிசுத்தமாக்கி வைப்பான். (இவ்விஷயத்தில் எவரும்) ஓர் அணுஅளவும் அநீதி செய்யப்பட மாட்டார்கள்.

Tafseer

ٱنظُرْ
பார்ப்பீராக
كَيْفَ
எவ்வாறு
يَفْتَرُونَ
கற்பனை செய்கின்றனர்
عَلَى ٱللَّهِ
அல்லாஹ்வின் மீது
ٱلْكَذِبَۖ
பொய்யை
وَكَفَىٰ بِهِۦٓ
போதுமாகும்/இதுவே
إِثْمًا
பாவத்திற்கு
مُّبِينًا
பகிரங்கமான

Unzur kaifa yaftaroona 'alal laahil kazib, wakafaa biheee ismamm mubeenaa

(நபியே!) அல்லாஹ்வுக்கு (இணையுண்டென்று) எவ்வாறு அவர்கள் அபாண்டமான பொய்யைக் கற்பனை செய்கின்றனர் என்பதை நீங்கள் கவனியுங்கள். பகிரங்கமான பாவத்திற்கு இதுவே போதுமா(ன உதாரணமா)க இருக்கின்றது.

Tafseer