Skip to main content

ஸூரத்து யூனுஸ் வசனம் ௧௯

وَمَا كَانَ النَّاسُ اِلَّآ اُمَّةً وَّاحِدَةً فَاخْتَلَفُوْاۗ وَلَوْلَا كَلِمَةٌ سَبَقَتْ مِنْ رَّبِّكَ لَقُضِيَ بَيْنَهُمْ فِيْمَا فِيْهِ يَخْتَلِفُوْنَ   ( يونس: ١٩ )

And not was
وَمَا كَانَ
இருக்கவில்லை
the mankind
ٱلنَّاسُ
மனிதர்கள்
but
إِلَّآ
தவிர
a community
أُمَّةً
ஒரு சமுதாயமாக
one
وَٰحِدَةً
ஒரே
then they differed
فَٱخْتَلَفُوا۟ۚ
பிறகு மாறுபட்டனர்
And had (it) not been
وَلَوْلَا
இருக்கவில்லையெனில்
a word
كَلِمَةٌ
சொல்
(that) preceded
سَبَقَتْ
முந்தியது
from your Lord
مِن رَّبِّكَ
உம் இறைவனின்
surely, it (would) have been judged
لَقُضِىَ
தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும்
between them
بَيْنَهُمْ
அவர்களுக்கிடையில் எவற்றில்
concerning what
فِيمَا
அவற்றில்
[therein]
فِيهِ
மாறுபடுகின்றனர்
they differ
يَخْتَلِفُونَ
Err

Wa maa kaanan naasu illaaa ummmatanw waahidatan fakh talafoo; wa law laa kalimatun sabaqat mir Rabbika laqudiya bainahum fee maa feehi yakhtalifoon (al-Yūnus 10:19)

Abdul Hameed Baqavi:

மனிதர்கள் அனைவரும் (ஆரம்பத்தில் ஒரே மார்க்கத்தைப் பின்பற்றும்) ஒரே வகுப்பினராக இருந்தனர். பின்னரே (தங்களுக்குள் ஏற்பட்ட பொறாமையின் காரணமாக பல வகுப்பினராகப்) பிரிந்து விட்டனர். (செயலுக்குரிய கூலி மறுமையில்தான் முழுமையாகக் கொடுக்கப்படும் என்று நபியே!) உங்களது இறைவனின் வாக்கு ஏற்கனவே ஏற்பட்டிருக்காவிடில், அவர்கள் மாறுபாடு செய்து கொண்டிருந்த விஷயத்தில் அவர்களுடைய காரியம் (இதுவரையில்) முடிவு பெற்றே இருக்கும்!

English Sahih:

And mankind was not but one community [united in religion], but [then] they differed. And if not for a word that preceded from your Lord, it would have been judged between them [immediately] concerning that over which they differ. ([10] Yunus : 19)

1 Jan Trust Foundation

மனிதர்கள் யாவரும் (ஆதியில்) ஒரே இனத்தவராகவே அன்றி வேறில்லை; பின்னர் அவர்கள் மாறுபட்டுக் கொண்டனர். உமது இறைவனிடமிருந்து (இம்மையின் கூலி மறுமையில் பூரணமாகக் கொடுக்கப்படும் என்ற) ஒரு வார்த்தை முந்தி ஏற்பட்டிருக்காவிட்டால் அவர்கள் எந்த விஷயத்தில் மாறுபட்டிருக்கின்றனரோ, அதைப்பற்றி அவர்களிடையே (இதற்குள்) முடிவு செய்யப்பட்டிருக்கும்.