Skip to main content

ஸூரத்து யூனுஸ் வசனம் ௪௭

وَلِكُلِّ اُمَّةٍ رَّسُوْلٌ ۚفَاِذَا جَاۤءَ رَسُوْلُهُمْ قُضِيَ بَيْنَهُمْ بِالْقِسْطِ وَهُمْ لَا يُظْلَمُوْنَ   ( يونس: ٤٧ )

And for every
وَلِكُلِّ
ஒவ்வொருவருக்கும்
nation
أُمَّةٍ
ஒரு சமுதாயம்
(is) a Messenger
رَّسُولٌۖ
ஒரு தூதர்
So when
فَإِذَا
போது
comes
جَآءَ
வரும்
their Messenger
رَسُولُهُمْ
தூதர்/அவர்களுடைய
it will be judged
قُضِىَ
தீர்ப்பளிக்கப்படும்
between them
بَيْنَهُم
அவர்களுக்கிடையில்
in justice
بِٱلْقِسْطِ
நீதமாக
and they
وَهُمْ
இன்னும் அவர்கள்
(will) not be wronged
لَا يُظْلَمُونَ
அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்

Wa likulli ummatir Rasoolun fa izaa jaaa'a Rasooluhum qudiya bainahum bilqisti wa hum laa yuzlamoon (al-Yūnus 10:47)

Abdul Hameed Baqavi:

ஒவ்வொரு வகுப்பினருக்கும் ஒரு தூதர் (நம்மால்) அனுப்பப்பட்டார்கள். அவர்களுடைய தூதர் (அவர்களிடம்) வந்த சமயத்தில் (அவரைப் பின்பற்றியவர்களை பாதுகாத்தும், பொய்யாக்கியவர்களை அழித்தும்) அவர்களுக்கிடையில் நீதமாகவே தீர்ப்பளிக்கப்பட்டது. அவர்களுக்கு (அணுவளவும்) அநியாயம் செய்யப்படவில்லை.

English Sahih:

And for every nation is a messenger. So when their messenger comes, it will be judged between them in justice, and they will not be wronged. ([10] Yunus : 47)

1 Jan Trust Foundation

ஒவ்வொரு சமூகத்தாருக்கும் (நாமனுப்பிய இறை) தூதர் உண்டு; அவர்களுடைய தூதர் (அவர்களிடம்) வரும்போது அவர்களுக்கிடையில் நியாயத்துடனேயே தீர்ப்பளிக்கப்படும் - அவர்கள் (ஒரு சிறிதும்) அநியாயம் செய்யப்படமாட்டார்கள்.