Skip to main content

ஸூரத்து மர்யம் வசனம் ௩௮

اَسْمِعْ بِهِمْ وَاَبْصِرْۙ يَوْمَ يَأْتُوْنَنَا لٰكِنِ الظّٰلِمُوْنَ الْيَوْمَ فِيْ ضَلٰلٍ مُّبِيْنٍ   ( مريم: ٣٨ )

How they will hear!
أَسْمِعْ
நன்றாக செவிசாய்ப்பார்கள்
How they will hear!
بِهِمْ
அவர்கள்
and how (they will) see!
وَأَبْصِرْ
நன்றாக பார்ப்பார்கள்
(the) Day
يَوْمَ
நாளில்
they will come to Us
يَأْتُونَنَاۖ
நம்மிடம் அவர்கள் வருகின்ற
but
لَٰكِنِ
எனினும்
the wrongdoers
ٱلظَّٰلِمُونَ
அநியாயக்காரர்கள்
today
ٱلْيَوْمَ
இன்றைய தினம்
(are) in error
فِى ضَلَٰلٍ
வழிகேட்டில்தான்
clear
مُّبِينٍ
தெளிவான

Asmi' bihim wa absir Yawma yaatoonanaa laakiniz zaalimoonal yawma fee dalaalim mubeen (Maryam 19:38)

Abdul Hameed Baqavi:

(இன்றைய தினம் இதனை அவர்கள் நிராகரித்துக் கொண்டிருந்தபோதிலும்) நம்மிடம் அவர்கள் வரும் நாளில் (நம்முடைய கட்டளைகளுக்கு) எவ்வளவோ நன்றாகச் செவி சாய்ப்பார்கள். (நம்முடைய வேதனைகளை) நன்றாகவே (தங்கள் கண்ணாலும்) காண்பார்கள். எனினும், அந்த அநியாயக்காரர்கள் இன்றைய தினம் பகிரங்கமான வழிகேட்டில்தான் இருக்கிறார்கள்.

English Sahih:

How [clearly] they will hear and see the Day they come to Us, but the wrongdoers today are in clear error. ([19] Maryam : 38)

1 Jan Trust Foundation

அவர்கள் நம்மிடத்தில் வரும் நாளில் எவ்வளவு தெளிவாகக் கேட்பார்கள், பார்ப்பார்கள்! எனினும் அந்த அக்கிரமக்காரர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இன்று இருக்கிறார்கள்.