Skip to main content

ஸூரத்துல் கமர் வசனம் ௧௮

كَذَّبَتْ عَادٌ فَكَيْفَ كَانَ عَذَابِيْ وَنُذُرِ   ( القمر: ١٨ )

Denied
كَذَّبَتْ
பொய்ப்பித்தது
Aad;
عَادٌ
ஆது சமுதாயம்
so how
فَكَيْفَ
எப்படி?
was
كَانَ
இருந்தன
My punishment
عَذَابِى
எனது வேதனை(யும்)
and My warnings?
وَنُذُرِ
எனது எச்சரிக்கையும்

Kazzabat 'Aadun fakaifa kaana 'azaabee wa nuzur (al-Q̈amar 54:18)

Abdul Hameed Baqavi:

ஆது என்னும் மக்களும் (இவ்வாறே நம்முடைய தூதரைப்) பொய்யாக்கிக் கொண்டிருந்தனர். எனினும், (அவர்களுக்கு ஏற்பட்ட) நம்முடைய வேதனையும், நம்முடைய அச்சமூட்டுதலும் எவ்வாறாயிற்று (என்பதைக் கவனிப்பார்களா)?

English Sahih:

Aad denied; and how [severe] were My punishment and warning. ([54] Al-Qamar : 18)

1 Jan Trust Foundation

“ஆது” (கூட்டத்தாரும் தங்கள் நபியை) பொய்ப்படுத்தினர்; அதனால், என் (கட்டளையினால் ஏற்பட்ட) வேதனையும். எச்சரிக்கையும் எப்படி இருந்தன (என்பதை கவனிக்க வேண்டாமா?)