Skip to main content

ஸூரத்துஷ் ஷம்ஸ் வசனம் ௧௪

فَكَذَّبُوْهُ فَعَقَرُوْهَاۖ فَدَمْدَمَ عَلَيْهِمْ رَبُّهُمْ بِذَنْۢبِهِمْ فَسَوّٰىهَاۖ  ( الشمس: ١٤ )

But they denied him
فَكَذَّبُوهُ
அவரைப் பொய்ப்பித்தார்கள்
and they hamstrung her
فَعَقَرُوهَا
அதைக் கொன்றார்கள்
So destroyed
فَدَمْدَمَ
ஆகவே, கடுமையான வேதனையை இறக்கினான்
them
عَلَيْهِمْ
அவர்களின் மீது
their Lord
رَبُّهُم
அவர்களுடைய இறைவன்
for their sin
بِذَنۢبِهِمْ
அவர்களின் பாவத்தினால்
and leveled them
فَسَوَّىٰهَا
அதை சமமாக்கினான்

Fakazzaboohu fa'aqaroohaa fadamdama 'alaihim Rabbuhum bizambihim fasaw waahaa (aš-Šams 91:14)

Abdul Hameed Baqavi:

எனினும், அவர்கள் அவரைப் பொய்யாக்கி, அதன் கால் நரம்பைத் தறித்துவிட்டனர். ஆகவே, அவர்களுடைய இறைவன் அவர்களின் இந்தப் பாவத்தின் காரணமாக, அவர்களின் மீது வேதனையை இறக்கி, அவர்கள் அனைவரையும் (தரை) மட்டமாக்கி விட்டான்.

English Sahih:

But they denied him and hamstrung her. So their Lord brought down upon them destruction for their sin and made it equal [upon all of them]. ([91] Ash-Shams : 14)

1 Jan Trust Foundation

ஆனால், அவர்கள் அவரைப் பொய்ப்பித்து, அதன் கால் நரம்பைத் தறித்து விட்டனர் - ஆகவே, அவர்களின் இந்தப் பாவத்தின் காரணமாக அவர்களுடைய இறைவன் அவர்கள் மீது வேதனையை இறக்கி, அவர்கள் யாவரையும் (அழித்துச்) சரியாக்கி விட்டான்.