Skip to main content

ஸூரத்து யூனுஸ் வசனம் ௧௦௮

قُلْ يٰٓاَيُّهَا النَّاسُ قَدْ جَاۤءَكُمُ الْحَقُّ مِنْ رَّبِّكُمْ ۚفَمَنِ اهْتَدٰى فَاِنَّمَا يَهْتَدِيْ لِنَفْسِهٖ ۚوَمَنْ ضَلَّ فَاِنَّمَا يَضِلُّ عَلَيْهَا ۚوَمَآ اَنَا۠ عَلَيْكُمْ بِوَكِيْلٍۗ   ( يونس: ١٠٨ )

Say
قُلْ
கூறுவீராக
"O mankind! "O mankind!
يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ
மக்களே
Verily
قَدْ
வந்து விட்டது
has come to you
جَآءَكُمُ
உங்களுக்கு
the truth
ٱلْحَقُّ
உண்மை
from
مِن
இருந்து
your Lord
رَّبِّكُمْۖ
உங்கள் இறைவன்
So whoever
فَمَنِ
எவர்
(is) guided
ٱهْتَدَىٰ
நேர்வழி சென்றார்
then only (he is) guided
فَإِنَّمَا يَهْتَدِى
அவர் நேர்வழி செல்வதெல்லாம்
for his soul
لِنَفْسِهِۦۖ
தன் நன்மைக்காகவே
and whoever
وَمَن
இன்னும் எவர்
goes astray
ضَلَّ
வழிகெட்டார்
then only he strays
فَإِنَّمَا يَضِلُّ
அவர் வழிகெடுவதெல்லாம்
against it
عَلَيْهَاۖ
தனக்குக்கேடாகத்தான்
And I am not And I am not
وَمَآ أَنَا۠
இல்லை/நான்
over you
عَلَيْكُم
உங்கள் மீது
a guardian"
بِوَكِيلٍ
பொறுப்பாளனாக

Qul yaaa aiyuhan naasu qad jaaa'akumul haqqu mir Rabbikum famanih tadaa fa innamaa yahtadee linafsihee wa man dalla fa innamaa yadillu 'alaihaa wa maaa ana 'alaikum biwakeel (al-Yūnus 10:108)

Abdul Hameed Baqavi:

(நபியே!) நீங்கள் கூறுங்கள்: "மனிதர்களே! நிச்சயமாக உங்கள் இறைவனிடமிருந்தே இந்தச் சத்திய வேதம் உங்களிடம் வந்திருக்கிறது. எவன் (இதனைப் பின்பற்றி) நேரான வழியில் செல்கிறானோ அவன் தன்னுடைய நன்மைக்காகவே அந்த நேரான வழியில் செல்கிறான். எவன் (இதனைப் பின்பற்றாது) வழிதப்பி விடுகிறானோ அவன் நிச்சயமாகத் தனக்குக் கேடான வழியிலேயே செல்கிறான். அன்றி, நான் உங்களை (நிர்ப்பந்தித்து) நிர்வகிக்கத் தக்க அதிகாரம் பெற்றவனல்லன்.

English Sahih:

Say, "O mankind, the truth has come to you from your Lord, so whoever is guided is only guided for [the benefit of] his soul, and whoever goes astray only goes astray [in violation] against it. And I am not over you a manager." ([10] Yunus : 108)

1 Jan Trust Foundation

(நபியே!) நீர் கூறுவீராக| “மனிதர்களே! நிச்சயமாக உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு சத்திய(வேத)ம் வந்துவிட்டது; எனவே யார் (அதைப் பின்பற்றி) நேரான வழியில் செல்கிறாரோ அவர் தம் நன்மைக்காகவே அந்நேர்வழியில் செல்கின்றார்; எவர் (அதை ஏற்க மறுத்து) வழி தவறினாரோ, நிச்சயமாக அவர் தமக்குக் கேடான வழியிலே செல்கிறார்; நான் (உங்களைக் கட்டாயப்படுத்தி) உங்கள் காரியங்களை நிர்வகிக்க அதிகாரம் பெற்றவனல்லன்.”