Skip to main content

ஸூரத்து யூஸுஃப் வசனம் ௮௨

وَسْـَٔلِ الْقَرْيَةَ الَّتِيْ كُنَّا فِيْهَا وَالْعِيْرَ الَّتِيْٓ اَقْبَلْنَا فِيْهَاۗ وَاِنَّا لَصٰدِقُوْنَ  ( يوسف: ٨٢ )

And ask
وَسْـَٔلِ
நீர் கேட்பீராக
the town
ٱلْقَرْيَةَ
ஊரை
where
ٱلَّتِى
எது
we were
كُنَّا
நாங்கள் இருந்தோம்
[in it]
فِيهَا
அதில்
and the caravan
وَٱلْعِيرَ
இன்னும் பயணக் கூட்டம்
which
ٱلَّتِىٓ
எது
we returned
أَقْبَلْنَا
வந்தோம்
[in it]
فِيهَاۖ
அதில்
And indeed we
وَإِنَّا
நிச்சயமாக நாங்கள்
surely (are) truthful
لَصَٰدِقُونَ
உண்மையாளர்கள்தான்

Was'alil qaryatal latee kunnaa feehaa wal'eeral lateee aqbalnaa feehaa wa innaa lasaadiqoon (Yūsuf 12:82)

Abdul Hameed Baqavi:

(நாங்கள் சொல்வதை நீங்கள் நம்பாவிட்டால் நாங்கள் சென்றிருந்த அவ்வூராரையும் எங்களுடன் வந்த ஒட்டகக் கூட்டத்தினரையும் நீங்கள் கே(ட்டறிந்து கொள்)ளுங்கள். நிச்சயமாக நாங்கள் உண்மையே கூறுகிறோம்" (என்று சொல்லும்படியாகக் கூறி அவர்களை அனுப்பிவிட்டு, தான் மட்டும் யூஸுஃபிடமே இருந்து கொண்டார்.)

English Sahih:

And ask the city in which we were and the caravan in which we came – and indeed, we are truthful.'" ([12] Yusuf : 82)

1 Jan Trust Foundation

“நாங்கள் தங்கியிருந்த ஊர் வாசிகளையும், நாங்கள் முன்னோக்கி(ச் சேர்ந்து) வந்த ஒட்டகக் கூட்டத்தினரையும் நீங்கள் கேட்டுக் கொள்ளுங்கள் - நிச்சயமாக நாங்கள் உண்மையே சொல்லுகின்றோம்“ (என்றும் சொல்லுங்கள்” என்று கூறித் தந்தையாரிடம் அனுப்பி வைத்தார்).