Skip to main content

ஸூரத்துர் ரஃது வசனம் ௩௨

وَلَقَدِ اسْتُهْزِئَ بِرُسُلٍ مِّنْ قَبْلِكَ فَاَمْلَيْتُ لِلَّذِيْنَ كَفَرُوْا ثُمَّ اَخَذْتُهُمْ فَكَيْفَ كَانَ عِقَابِ   ( الرعد: ٣٢ )

And certainly were mocked
وَلَقَدِ ٱسْتُهْزِئَ
திட்டமாக பரிகசிக்கப்பட்டனர்
Messengers
بِرُسُلٍ
தூதர்கள்
from before you
مِّن قَبْلِكَ
உமக்கு முன்னர்
but I granted respite
فَأَمْلَيْتُ
நீட்டினேன்
to those who
لِلَّذِينَ
எவர்களுக்கு
disbelieved
كَفَرُوا۟
நிராகரித்தனர்
then
ثُمَّ
பிறகு
I seized them
أَخَذْتُهُمْۖ
பிடித்தேன்/அவர்களை
and how
فَكَيْفَ
எப்படி?
was
كَانَ
இருந்தது
My penalty
عِقَابِ
என் தண்டனை

Wa laqadis tuhzi'a bi Rusulim min qablika fa amlaitu lillazeena kafaroo summa akhaztuhum fakaifa kaana 'iqaab (ar-Raʿd 13:32)

Abdul Hameed Baqavi:

(நபியே!) உங்களுக்கு முன்னர் (வந்த நம்முடைய) தூதர் பலரும் (இவ்வாறே) நிச்சயமாகப் பரிகசிக்கப்பட்டனர். (அவர்களை) நிராகரித்தவர்களையும் (உடனே தண்டிக்காது) நாம் தவணையளித்து விட்டு வைத்தோம். ஆயினும், பின்னர் நாம் அவர்களை (தண்டனையைக் கொண்டு) பிடித்துக் கொண்டோம். என்னுடைய தண்டனை எப்படி இருந்தது? (என்பதைச் சிந்திப்பீராக!)

English Sahih:

And already were [other] messengers ridiculed before you, and I extended the time of those who disbelieved; then I seized them, and how [terrible] was My penalty. ([13] Ar-Ra'd : 32)

1 Jan Trust Foundation

(நபியே!) நிச்சயமாக உமக்கு முன்னர் (வந்து சென்ற நம்) தூதர்களும் (இவ்வாறே) பரிகசிக்கப் பட்டனர்; ஆகவே, நிராகரித்துக் கொண்டிருந்தோருக்கு நான் தவணையளித்துப் பின்னர் அவர்களைப் பிடித்துக் கொண்டேன்; ஆகவே, (அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட) என் தண்டனை எவ்வாறு இருந்தது? (என்பதைச் சிந்திப்பார்களாக!)