Skip to main content
bismillah

الٓمٓرۚ
அலிஃப்;லாம்;மீம்;றா
تِلْكَ
இவை
ءَايَٰتُ
வசனங்கள்
ٱلْكِتَٰبِۗ
வேதத்தின்
وَٱلَّذِىٓ
எது
أُنزِلَ
இறக்கப்பட்டது
إِلَيْكَ
உமக்கு
مِن
இருந்து
رَّبِّكَ
உம் இறைவன்
ٱلْحَقُّ
உண்மைதான்
وَلَٰكِنَّ
என்றாலும்
أَكْثَرَ
அதிகமானவர்(கள்)
ٱلنَّاسِ
மக்களில்
لَا يُؤْمِنُونَ
நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்

Alif-Laaam-Meeem-Raa; tilka Aayaatul Kitaab; wallazee unzila ilaika mir Rabbikal haqqu wa laakinna aksaran naasi laa yu'minoon

அலிஃப்; லாம்; மீம்; றா. இவை இவ்வேதத்தின் சில வசனங்களாகும். (நபியே!) உங்கள் இறைவனால் உங்களுக்கு அருளப்படும் இது முற்றிலும் உண்மையானது. எனினும், மனிதர்களில் பெரும்பாலானவர்கள் (இதனை) நம்புவதில்லை.

Tafseer

ٱللَّهُ
அல்லாஹ்
ٱلَّذِى
எத்தகையவன்
رَفَعَ
உயர்த்தினான்
ٱلسَّمَٰوَٰتِ
வானங்களை
بِغَيْرِ
இன்றி
عَمَدٍ
தூண்கள்
تَرَوْنَهَاۖ
காண்கிறீர்கள்/அதை
ثُمَّ
பிறகு
ٱسْتَوَىٰ
உயர்ந்து விட்டான்
عَلَى
மேல்
ٱلْعَرْشِۖ
அர்ஷ்
وَسَخَّرَ
இன்னும் வசப்படுத்தினான்
ٱلشَّمْسَ
சூரியனை
وَٱلْقَمَرَۖ
இன்னும் சந்திரனை
كُلٌّ
எல்லாம்
يَجْرِى
ஓடுகின்றன
لِأَجَلٍ
ஒரு தவணையின் பக்கம்
مُّسَمًّىۚ
குறிப்பிடப்பட்டது
يُدَبِّرُ
திட்டமிடுகிறான்
ٱلْأَمْرَ
காரியத்தை
يُفَصِّلُ
விவரிக்கிறான்
ٱلْءَايَٰتِ
வசனங்களை
لَعَلَّكُم
ழுமீலிs ஸசீவீÓனீ
بِلِقَآءِ
சந்திப்பை
رَبِّكُمْ
உங்கள் இறைவன்
تُوقِنُونَ
உறுதி கொள்கிறீர்கள்

Allaahul lazee raf'as samaawaati bighairi 'amadin tarawnahaa summas tawaa 'alal 'Arshi wa sakhkharash shamsa walqamara kulluny yajree li ajalim musammaa; yudabbirul amra yufassilil Aayaati la'allakum biliqaaa'i Rabbikum tooqinoon

வானங்களை தூணின்றியே உயர்த்தியவன் அல்லாஹ்வே! அதனை நீங்கள் (உங்கள் கண்களால்) காண்கிறீர்கள். அன்றி, அர்ஷின் மீது அவன் (தன் மகிமைக்கு தக்கவாறு) உயர்ந்து விட்டான். அவனே சூரியனையும் சந்திரனையும் தன் அதிகாரத் திற்குள் வைத்திருக்கின்றான். (இவை) ஒவ்வொன்றும் (அவற்றிற்குக்) குறிப்பிட்ட கால திட்டப்படி நடந்து வருகிறது. (அவற்றில் நடைபெறும்) சலக காரியங்களையும் அவனே திட்டமிடுகின்றான். நீங்கள் (இறந்த பின்னர் உயிர்பெற்று) உங்கள் இறைவனைச் சந்திப்பதை உறுதி கொள்வதற்காக (தன்னுடைய) வசனங்களை (இவ்வாறு உங்களுக்கு) விவரித்து அறிவிக்கிறான்.

Tafseer

وَهُوَ
அவன்
ٱلَّذِى
எத்தகையவன்
مَدَّ
விரித்தான்
ٱلْأَرْضَ
பூமியை
وَجَعَلَ
இன்னும் அமைத்தான்
فِيهَا
அதில்
رَوَٰسِىَ
மலைகளை
وَأَنْهَٰرًاۖ
இன்னும் ஆறுகளை
وَمِن كُلِّ
இருந்து/எல்லாம்
ٱلثَّمَرَٰتِ
கனிகள்
جَعَلَ
ஆக்கினான்
فِيهَا زَوْجَيْنِ
அவற்றில்/ஜோடிகளை
ٱثْنَيْنِۖ
இரண்டு
يُغْشِى
மூடுகின்றான்
ٱلَّيْلَ
இரவால்
ٱلنَّهَارَۚ
பகலை
إِنَّ فِى
நிச்சயமாக/இதில்
لَءَايَٰتٍ
அத்தாட்சிகள்
لِّقَوْمٍ
மக்களுக்கு
يَتَفَكَّرُونَ
சிந்திக்கின்றார்கள்

Wa Huwal lazee maddal arda wa ja'ala feehaa rawaasiya wa anhaaraa; wa min kullis samaraati ja'ala feehaa zawjainis yaini Yughshil lailan nahaar; inna fee zaalika la aayaatil liqawminy yatafakkaroon

அவன்தான் பூமியை விரித்து, அதில் உறுதியான (பெரிய பெரிய) மலைகளையும் (நீண்ட) ஆறுகளையும் அமைத்தான். ஒவ்வொரு கனிவர்க்கத்(தின் மரங்களையும் ஆண் பெண் கொண்ட ஜ)தை ஜதைகளாக்கினான். இரவைக் கொண்டு பகலை மூடுகிறான். சிந்திக்கக்கூடிய மக்களுக்கு நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.

Tafseer

وَفِى ٱلْأَرْضِ
பூமியில்
قِطَعٌ
பகுதிகள்
مُّتَجَٰوِرَٰتٌ
ஒன்றுக்கொன்று நெருக்கமான
وَجَنَّٰتٌ
இன்னும் தோட்டங்கள்
مِّنْ أَعْنَٰبٍ
திராட்சைகளின்
وَزَرْعٌ
இன்னும் விவசாயம்
وَنَخِيلٌ
இன்னும் பேரீச்ச மரங்கள்
صِنْوَانٌ
கிளைகள் நிறைந்தது
وَغَيْرُ
அற்றது
صِنْوَانٍ
கிளைகள்
يُسْقَىٰ
புகட்டப்படுகிறது
بِمَآءٍ
நீரைக் கொண்டு
وَٰحِدٍ
ஒரே
وَنُفَضِّلُ
இன்னும் மேன்மையாக்கு கின்றோம்
بَعْضَهَا
அவற்றில் சிலவற்றை
عَلَىٰ
விட
بَعْضٍ
சிலவற்றை
فِى ٱلْأُكُلِۚ
சுவையில்
إِنَّ
நிச்சயமாக
فِى ذَٰلِكَ
இதில்
لَءَايَٰتٍ
பல அத்தாட்சிகள்
لِّقَوْمٍ
மக்களுக்கு
يَعْقِلُونَ
சிந்தித்து புரிவார்கள்

Wa fil ardi qita'um muta jaawiraatunw wa jannaatum min a'naabinw wa zar'unw wa nakheelun sinwaanunw wa ghairu sinwaaniny yusqaa bimaaa'inw waahid; wa nufaddilu ba'dahaa 'alaa ba'din fil-ukul; inna fee zaalika la aayaatil liqawminy ya'qiloon

பூமியில் பல தொகுதிகளை சேர்ந்தாற்போல் அமைத்து (அதில்) திராட்சை, தானியப்பயிர் நிலங்களையும், பேரீச்சந் தோப்புகளையும் ஆக்கினான்; கிளைகள் உள்ளதும், கிளைகள் இல்லாததுமான மரங்களையும் (உற்பத்தி செய்கிறான். இவை அனைத்திற்கும்) ஒரேவித நீர் புகட்டப்பட்டபோதிலும், சிலவற்றைவிட சிலவற்றை சுவையில் நாம் மேன்மையாக்கி வைத்தோம். இதில், அறிவுடைய மக்களுக்கு நிச்சயமாக பல அத்தாட்சிகள் இருக்கின்றன.

Tafseer

وَإِن تَعْجَبْ
நீர்ஆச்சரியப்பட்டால்
فَعَجَبٌ
ஆச்சரியமானதே
قَوْلُهُمْ
அவர்களுடைய கூற்று
أَءِذَا كُنَّا
நாங்கள் ஆகிவிட்டால்?
تُرَٰبًا
மண்ணாக
أَءِنَّا
?/நிச்சயமாக நாம்
لَفِى خَلْقٍ
படைப்பில்
جَدِيدٍۗ
புதியது
أُو۟لَٰٓئِكَ
இவர்கள்
ٱلَّذِينَ
எவர்கள்
كَفَرُوا۟
நிராகரித்தனர்
بِرَبِّهِمْۖ
தங்கள் இறைவனை
وَأُو۟لَٰٓئِكَ
இன்னும் இவர்கள்
ٱلْأَغْلَٰلُ
அரிகண்டங்கள்
فِىٓ أَعْنَاقِهِمْۖ
இவர்களுடைய கழுத்துகளில்
وَأُو۟لَٰٓئِكَ
இன்னும் இவர்கள்
أَصْحَٰبُ ٱلنَّارِۖ
நரகவாசிகள்
هُمْ فِيهَا
அதில் இவர்கள்
خَٰلِدُونَ
நிரந்தரமானவர்கள்

Wa in ta'jab fa'ajabun qawluhm 'a-izaa kunna turaaban 'a-inna lafee khalqin jadeed; ulaaa 'ikal lazeena kafaroo bi Rabbihim wa ulaaa'ikal aghlaalu feee a'naaqihim wa ulaa'ika Ashaabun Naari hum feehaa khaalidoon

(நபியே! இந்நிராகரிப்பவர்கள் உங்களைப் பொய்யாக்குவது பற்றி) நீங்கள் ஆச்சரியப்படுவதாயின், அவர்கள் கூறுவது (இதனை விட) மிக்க ஆச்சரியமானதே! (ஏனென்றால்) "நாம் (இறந்து உக்கி) மண்ணாய்ப் போனதன் பின்னரா புதிதாக நாம் படைக்கப்பட்டு விடுவோம்?" என்று கூறுகின்ற இவர்கள், தங்களைப் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்துபவனையே நிராகரிக்கின்றனர். (ஆகவே மறுமையில்) இவர்களுடைய கழுத்தில் விலங்கிடப்படும். இவர்கள் நரகவாசிகளே! அதில் என்றென்றும் இவர்கள் தங்கிவிடுவார்கள்.

Tafseer

وَيَسْتَعْجِلُونَكَ
அவசரமாகத் தேடுகின்றனர்/உம்மிடம்
بِٱلسَّيِّئَةِ
கெட்டதை
قَبْلَ
முன்னர்
ٱلْحَسَنَةِ
நல்லதிற்கு
وَقَدْ خَلَتْ
சென்றுள்ளன
مِن قَبْلِهِمُ
அவர்களுக்கு முன்னர்
ٱلْمَثُلَٰتُۗ
தண்டனைகள்
وَإِنَّ
நிச்சயமாக
رَبَّكَ
உம் இறைவன்
لَذُو مَغْفِرَةٍ
மன்னிப்பவன்
لِّلنَّاسِ
மக்களை
عَلَىٰ ظُلْمِهِمْۖ
அவர்கள் குற்றம் செய்திருந்தபோதும்
وَإِنَّ
நிச்சயமாக
رَبَّكَ
உம் இறைவன்
لَشَدِيدُ
கடுமையானவன்
ٱلْعِقَابِ
தண்டனை

Wa yasta'jiloonaka bis saiyi'ati qablal hasanati wa qad khalat min qablihimul masulaat; wa inna Rabbaka lazoo maghfiratil linnaasi 'alaa zulmihim wa inna Rabbaka lashadeedul 'iqaab

(நபியே!) நன்மை வருவதற்கு முன்னதாகவே தீங்கை வரவைத்துக் கொள்ள இவர்கள் உங்களிடம் அவசரப்படுகின்றனர். இத்தகைய பல விஷயங்கள் இவர்களுக்கு முன்னரும் நிச்சயமாக நிகழ்ந்தே இருக்கின்றன. நிச்சயமாக உங்கள் இறைவன் மனிதர்களின் குற்றங்களை மன்னிப்பவனாக இருந்தபோதிலும், நிச்சயமாக உங்கள் இறைவன் வேதனை செய்வதிலும் மிகக் கடுமையானவனாகவும் இருக்கின்றான்.

Tafseer

وَيَقُولُ
கூறுகிறார்(கள்)
ٱلَّذِينَ
எவர்கள்
كَفَرُوا۟
நிராகரித்தவர்கள்
لَوْلَآ أُنزِلَ
இறக்கப்பட வேண்டாமா?
عَلَيْهِ
இவர் மீது
ءَايَةٌ
ஓர் அத்தாட்சி
مِّن
இருந்து
رَّبِّهِۦٓۗ
இவருடையஇறைவன்
إِنَّمَآ أَنتَ
நீரெல்லாம்
مُنذِرٌۖ
ஓர் எச்சரிப்பாளர்
وَلِكُلِّ قَوْمٍ
எல்லா மக்களுக்கும்
هَادٍ
தலைவர்/வழிகாட்டி

Wa yaqoolul lazeena kafaroo law laaa unzila 'alaihi Aayatum mir Rabbih; innamaaa anta munzirunw wa likulli qawmin haad

"(நபியே!) இந்நிராகரிப்பவர்கள் (உங்களைப் பற்றி) இவர் மீது இவருடைய இறைவனிடமிருந்து (நாம் விரும்புகிறவாறு) ஓர் அத்தாட்சி அருளப்பட வேண்டாமா?" என்று கூறுகின்றனர். (நபியே!) நீங்கள் அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறவரே அன்றி வேறில்லை; (ஆகவே, அவர்கள் விரும்பியவாறெல்லாம் செய்யவேண்டுவது உங்களது கடமை அன்று. இவ்வாறே) ஒவ்வொரு வகுப்பாருக்கும் (ஒரு) வழிகாட்டி வந்திருக்கிறார்.

Tafseer

ٱللَّهُ
அல்லாஹ்
يَعْلَمُ
அறிகின்றான்
مَا
எதை
تَحْمِلُ
சுமக்கிறாள்
كُلُّ
ஒவ்வொரு
أُنثَىٰ
பெண்
وَمَا تَغِيضُ
இன்னும் குறைவதை
ٱلْأَرْحَامُ
கர்ப்பப்பைகள்
وَمَا تَزْدَادُۖ
இன்னும் அதிகமாவதை
وَكُلُّ شَىْءٍ
எல்லாம்
عِندَهُۥ
அவனிடம்
بِمِقْدَارٍ
ஓர் அளவில்

Allaahu ya'lamu maa tahmilu kullu unsaa wa maa tagheedul arhaamu wa maa tazdaad, wa kullu shai'in 'indahoo bimiqdaar

ஒவ்வொரு பெண்ணும் (கர்ப்பத்தில்) சுமந்து கொண்டிருப்ப(து ஆணா, பெண்ணா என்ப)தையும் அல்லாஹ் நன்கறிகிறான். கர்ப்பப்பைகள் (கர்ப்பம் தரிக்கும் சமயம்) சுருங்குவதையும், (பிரசவிக்கும் பொழுது) அவை விரிவதையும் அவன் அறிகிறான். (கர்ப்பங்களிலுள்ள) ஒவ்வொன்றிலும் (அக்கர்ப்பங்களில் தங்கியிருக்க வேண்டிய காலம் ஆகியவை) அவனிடம் குறிப்பிடப்பட்டே இருக்கின்றன.

Tafseer

عَٰلِمُ ٱلْغَيْبِ
அறிந்தவன்/மறைவை
وَٱلشَّهَٰدَةِ
இன்னும் வெளிப்படையை
ٱلْكَبِيرُ
மிகப் பெரியவன்
ٱلْمُتَعَالِ
மிக உயர்ந்தவன்

'Aalimul Ghaibi wash shahaadatil Kaabeerul Muta'aal

(இது மட்டுமா! மற்ற அனைத்தின்) மறைவானவற்றையும் வெளிப்படையானவற்றையும் அவன் நன்கறிந்தவன்; அவன் மிகப் பெரியவன்; மிக மிக உயர்ந்தவன்.

Tafseer

سَوَآءٌ
சமமே
مِّنكُم
உங்களில்
مَّنْ
எவன்
أَسَرَّ
ரகசியப்படுத்தினான்
ٱلْقَوْلَ وَمَن
பேச்சை/இன்னும் எவன்
جَهَرَ
பகிரங்கப்படுத்தினான்
بِهِۦ
அதை
وَمَنْ هُوَ
இன்னும் எவன்/அவன்
مُسْتَخْفٍۭ
மறைத்து செய்பவனாக
بِٱلَّيْلِ
இரவில்
وَسَارِبٌۢ
இன்னும் வெளிப்படுபவன்
بِٱلنَّهَارِ
பகலில்

Sawaaa'um minkum man asarral qawla wa man jahara bihee wa man huwa mustakhfim billaili wa saaribum binnahaar

உங்களில் எவரேனும் (தன்) வார்த்தையை ரகசியமாக வைத்துக் கொண்டாலும் அல்லது அதனை பகிரங்கமாகக் கூறினாலும் அவருக்கு (இரண்டும்) சமமே! (அவ்வாறே உங்களில்) எவரும் இரவில் தான் செய்வதை மறைத்துக்கொண்டாலும் அல்லது பகலில் பகிரங்கமாகச் செய்தாலும் (அவருக்குச் சமமே! அனைவரின் செயலையும் அவன் நன்கறிவான்.)

Tafseer
குர்ஆன் தகவல் :
ஸூரத்துர் ரஃது
القرآن الكريم:الرعد
ஸஜ்தா (سجدة):15
ஸூரா (latin):Ar-Ra'd
ஸூரா:13
வசனம்:43
Total Words:855
Total Characters:3506
Number of Rukūʿs:6
Classification
(Revelation Location):
மதனீ
Revelation Order:96
Starting from verse:1707