Skip to main content

ஸூரத்துந் நஹ்ல் வசனம் ௪௭

اَوْ يَأْخُذَهُمْ عَلٰى تَخَوُّفٍۗ فَاِنَّ رَبَّكُمْ لَرَءُوْفٌ رَّحِيْمٌ   ( النحل: ٤٧ )

Or
أَوْ
அல்லது
that He may seize them
يَأْخُذَهُمْ
அவன் பிடித்துவிடுவதை/அவர்களை
with a gradual wasting
عَلَىٰ تَخَوُّفٍ
கொஞ்சம் குறைத்து
But indeed
فَإِنَّ
நிச்சயமாக
your Lord
رَبَّكُمْ
உங்கள் இறைவன்
(is) surely Full of Kindness
لَرَءُوفٌ
மகா இரக்கமானவன்
Most Merciful
رَّحِيمٌ
மிகக் கருணையாளன்

Aw yaakhuzahum 'alaa takhawwuf; fa inna Rabbakum la Ra'oofur Raheem (an-Naḥl 16:47)

Abdul Hameed Baqavi:

அல்லது (இவர்களை அழித்துவிடக்கூடிய யாதொரு ஆபத்து வருமென்ற) திகிலின் மீது திகிலைக் கொடுத்து இவர்களைப் பிடித்துக் கொள்ளமாட்டான் (என்றும் அச்சமற்று இருக்கின்றனரா? அவன், தான் விரும்பிய வேதனையை இவர்களுக்கு கொடுக்க ஆற்றலுடையவன்.) எனினும், நிச்சயமாக உங்கள் இறைவன் மிக்க இரக்கமுடையவனாகவும் கிருபையுடையவனாகவும் இருக்கிறான். (ஆதலால், இதுவரை அவர்களை வேதனை செய்யாது விட்டு வைத்திருக்கிறான்.)

English Sahih:

Or that He would not seize them gradually [in a state of dread]? But indeed, your Lord is Kind and Merciful. ([16] An-Nahl : 47)

1 Jan Trust Foundation

அல்லது. அவர்கள் அஞ்சிக் கொண்டிருக்கும் பொழுதே (அல்லாஹ்) அவர்களைப் பிடிக்கமாட்டான் (என்று அச்சமற்றவர்களாக இருக்கிறார்களா?) நிச்சயமாக உங்கள் இறைவன் இரக்கமுடையவன்; பெருங் கிருபையுடையவன்.