Skip to main content

ஸூரத்துந் நஹ்ல் வசனம் ௪௬

اَوْ يَأْخُذَهُمْ فِيْ تَقَلُّبِهِمْ فَمَا هُمْ بِمُعْجِزِيْنَۙ  ( النحل: ٤٦ )

Or that He may seize them
أَوْ يَأْخُذَهُمْ
அல்லது/அவன்பிடித்துவிடுவதை/அவர்களை
in their going to and fro
فِى تَقَلُّبِهِمْ
பயணத்தில்/அவர்களுடைய
then not they
فَمَا هُم
அவர்கள் இல்லை
will be able to escape?
بِمُعْجِزِينَ
பலவீனப்படுத்துபவர்களாக

Aw yaakhuzahum fee taqallubihim famaa hum bi mu'jizeen (an-Naḥl 16:46)

Abdul Hameed Baqavi:

அல்லது இவர்கள் நடமாடிக் கொண்டிருக்கும்பொழுதே இவர்களை அவன் பிடித்துக்கொள்ள மாட்டான் என்றும் (அச்சமற்றி ருக்கின்றனரா? அவ்வாறு அவன் பிடிக்கக் கருதினால், அவனிடம் இருந்து இவர்கள் தப்பி ஓடி) அவனைத் தோற்கடித்து விட மாட்டார்கள்.

English Sahih:

Or that He would not seize them during their [usual] activity, and they could not cause failure [i.e., escape from Him]? ([16] An-Nahl : 46)

1 Jan Trust Foundation

அல்லது அவர்களின் போக்குவரத்தின்போதே (அல்லாஹ்) அவர்களைப் பிடிக்க மாட்டான் (என்று அச்சமற்றவர்களாக இருக்கிறார்களா? அல்லாஹ் அவ்வாறுசெய்தால் அவனை) அவர்கள் இயலாமலாக்க முடியாது.