Skip to main content

ஸூரத்துல் பகரா வசனம் ௧௩௬

قُوْلُوْٓا اٰمَنَّا بِاللّٰهِ وَمَآ اُنْزِلَ اِلَيْنَا وَمَآ اُنْزِلَ اِلٰٓى اِبْرٰهٖمَ وَاِسْمٰعِيْلَ وَاِسْحٰقَ وَيَعْقُوْبَ وَالْاَسْبَاطِ وَمَآ اُوْتِيَ مُوْسٰى وَعِيْسٰى وَمَآ اُوْتِيَ النَّبِيُّوْنَ مِنْ رَّبِّهِمْۚ لَا نُفَرِّقُ بَيْنَ اَحَدٍ مِّنْهُمْۖ وَنَحْنُ لَهٗ مُسْلِمُوْنَ   ( البقرة: ١٣٦ )

Say
قُولُوٓا۟
கூறுங்கள்
"We have believed
ءَامَنَّا
நம்பிக்கை கொண்டோம்
in Allah
بِٱللَّهِ
அல்லாஹ்வைக் கொண்டு
and what
وَمَآ
இன்னும் எது
(is) revealed
أُنزِلَ
இறக்கப்பட்டது
to us
إِلَيْنَا
நமக்கு
and what
وَمَآ
இன்னும் எது
was revealed
أُنزِلَ
இறக்கப்பட்டது
to Ibrahim
إِلَىٰٓ إِبْرَٰهِۦمَ
இப்ராஹீமுக்கு
and Ismail
وَإِسْمَٰعِيلَ
இன்னும் இஸ்மாயீல்
and Ishaq
وَإِسْحَٰقَ
இன்னும் இஸ்ஹாக்
and Yaqub
وَيَعْقُوبَ
இன்னும் யஃகூப்
and the descendants
وَٱلْأَسْبَاطِ
இன்னும் சந்ததிகள்
and what
وَمَآ
இன்னும் எது
was given
أُوتِىَ
கொடுக்கப்பட்டார்(கள்)
(to) Musa
مُوسَىٰ
மூசா
and Isa
وَعِيسَىٰ
இன்னும் ஈஸா
and what
وَمَآ
இன்னும் எது
was given
أُوتِىَ
கொடுக்கப்பட்டார்(கள்)
(to) the Prophets
ٱلنَّبِيُّونَ
நபிமார்களுக்கு
from
مِن
இருந்து
their Lord
رَّبِّهِمْ
இறைவன்/தங்கள்
Not we make distinction
لَا نُفَرِّقُ
பிரிக்க மாட்டோம்
between
بَيْنَ
மத்தியில்
any
أَحَدٍ
ஒருவருக்கு
of them
مِّنْهُمْ
அவர்களில்
And we
وَنَحْنُ
இன்னும் நாம்
to Him
لَهُۥ
அவனுக்கு
(are) submissive"
مُسْلِمُونَ
முஸ்லிம்கள் (முற்றிலும் பணிந்தவர்கள்)

Qoolooo aamannaa billaahi wa maaa unzila ilainaa wa maaa unzila ilaaa Ibraaheema wa Ismaa'eela wa Ishaaqa wa Ya'qooba wal Asbaati wa maaootiya Moosa wa 'Eesaa wa maaa ootiyan Nabiyyoona mir Rabbihim laa nufaariq baina ahadim minhum wa nahnu lahoo muslimoon (al-Baq̈arah 2:136)

Abdul Hameed Baqavi:

(நம்பிக்கையாளர்களே!) நீங்களும் கூறுங்கள்: "அல்லாஹ்வையும் எங்களுக்கு அருளப்பட்ட (இவ்வேதத்)தையும், இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் ஆகியவர்களுக்கும், இவர்களுடைய சந்ததிகளுக்கும் அருளப்பட்ட அனைத்தையும், மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் கொடுக்கப்பட்டிருந்ததையும், மற்றைய நபிமார்களுக்கு இறைவனிடமிருந்து கொடுக்கப்பட்டிருந்தவற்றையும் நாங்கள் நம்பிக்கை கொள்கிறோம். அவர்களிலிருந்து எவரையும் (நபியல்ல என்று) நாம் பிரித்துவிட மாட்டோம். அன்றி அவனுக்கே நாங்கள் முற்றிலும் வழிப்படுவோம்."

English Sahih:

Say, [O believers], "We have believed in Allah and what has been revealed to us and what has been revealed to Abraham and Ishmael and Isaac and Jacob and the Descendants [al-Asbat] and what was given to Moses and Jesus and what was given to the prophets from their Lord. We make no distinction between any of them, and we are Muslims [in submission] to Him." ([2] Al-Baqarah : 136)

1 Jan Trust Foundation

(முஃமின்களே!)“நாங்கள் அல்லாஹ்வையும், எங்களுக்கு இறக்கப்பட்ட(வேதத்)தையும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் இன்னும் அவர் சந்ததியினருக்கு இறக்கப்பட்டதையும்; மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் கொடுக்கப்பட்டதையும் இன்னும் மற்ற நபிமார்களுக்கும் அவர்களின் இறைவனிடமிருந்து கொடுக்கப்பட்டதையும் நம்புகிறோம்; அவர்களில் நின்றும் ஒருவருக்கிடையேயும் நாங்கள் வேறுபாடு காட்ட மாட்டோம்; இன்னும் நாங்கள் அவனுக்கே முற்றிலும் வழிபடுகிறோம்” என்று கூறுவீர்களாக.