Skip to main content

ஸூரத்துல் பகரா வசனம் ௨௮௩

۞ وَاِنْ كُنْتُمْ عَلٰى سَفَرٍ وَّلَمْ تَجِدُوْا كَاتِبًا فَرِهٰنٌ مَّقْبُوْضَةٌ ۗفَاِنْ اَمِنَ بَعْضُكُمْ بَعْضًا فَلْيُؤَدِّ الَّذِى اؤْتُمِنَ اَمَانَتَهٗ وَلْيَتَّقِ اللّٰهَ رَبَّهٗ ۗ وَلَا تَكْتُمُوا الشَّهَادَةَۗ وَمَنْ يَّكْتُمْهَا فَاِنَّهٗٓ اٰثِمٌ قَلْبُهٗ ۗ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ عَلِيْمٌ ࣖ  ( البقرة: ٢٨٣ )

And if you are
وَإِن كُنتُمْ
இன்னும் நீங்கள்இருந்தால்
on a journey
عَلَىٰ سَفَرٍ
பயணத்தில்
and not you find
وَلَمْ تَجِدُوا۟
இன்னும் நீங்கள்பெறவில்லை
a scribe
كَاتِبًا
ஓர் எழுதுபவரை
then pledge
فَرِهَٰنٌ
அடமானங்கள்
in hand
مَّقْبُوضَةٌۖ
கைப்பற்றப்பட்டது
Then if entrusts
فَإِنْ أَمِنَ
நம்பினால்
one of you
بَعْضُكُم
உங்களில் சிலர்
(to) another
بَعْضًا
சிலரை
then let discharge
فَلْيُؤَدِّ
நிறைவேற்றவும்
the one who
ٱلَّذِى
எவர்
is entrusted
ٱؤْتُمِنَ
நம்பப்பட்டார்
his trust
أَمَٰنَتَهُۥ
அவருடைய நம்பிக்கையை
And let him fear
وَلْيَتَّقِ
இன்னும் அவர் அஞ்சவும்
Allah
ٱللَّهَ
அல்லாஹ்வை
his Lord
رَبَّهُۥۗ
அவருடையஇறைவன்
And (do) not conceal
وَلَا تَكْتُمُوا۟
இன்னும் மறைக்காதீர்கள்
the evidence
ٱلشَّهَٰدَةَۚ
சாட்சியத்தை
And whoever
وَمَن
இன்னும் யார்
conceals it
يَكْتُمْهَا
அதை மறைப்பார்
then indeed he
فَإِنَّهُۥٓ
நிச்சயமாக அவர்
(is) sinful -
ءَاثِمٌ
பாவியாகிவிடும்
his heart
قَلْبُهُۥۗ
அவனுடைய உள்ளம்
And Allah
وَٱللَّهُ
அல்லாஹ்
of what
بِمَا
எதை
you do
تَعْمَلُونَ
செய்கிறீர்கள்
(is) All-Knower
عَلِيمٌ
நன்கறிந்தவன்

Wa in kuntum 'alaa safarinw wa lam tajidoo kaatiban farihaanum maqboodatun fa in amina ba'dukum ba'dan falyu'addil lazi tumina amaa natahoo walyattaqil laaha Rabbah; wa laa taktumush shahaadah; wa mai yaktumhaa fa innahooo aasimun qalbuh; wallaahu bimaa ta'maloona 'Aleem (al-Baq̈arah 2:283)

Abdul Hameed Baqavi:

அன்றி, நீங்கள் பிரயாணத்திலிருந்து (அது சமயம் கொடுக்கல் வாங்கல் செய்ய அவசியம் ஏற்பட்டு) எழுத்தாளரையும் நீங்கள் பெறாவிட்டால் (கடன் பத்திரத்திற்குப் பதிலாக) அடமானமாக (ஏதேனும் ஒரு பொருளைப்) பெற்றுக் கொள்ளுங்கள். (இதில்) உங்களில் ஒருவர் (ஈடின்றிக் கடன் கொடுக்கவோ விலை உயர்ந்த பொருளை சொற்பத் தொகைக்காக அடமானம் வைக்கவோ) ஒருவரை நம்பினால், நம்பப்பட்டவர் தன்னிடம் இருக்கும் அடமானத்தை (ஒழுங்காக)க் கொடுத்து விடவும். மேலும், தன்னுடைய இறைவனாகிய அல்லாஹ்வுக்கு (மிகவும்) பயந்து (நீதமாக நடந்து) கொள்ளவும். தவிர (அடமானத்தை எவரேனும் மோசம் செய்யக்கருதினால் உங்களுடைய) சாட்சியத்தை நீங்கள் மறைக்க வேண்டாம். எவரேனும் அதனை மறைத்தால், அவருடைய உள்ளம் நிச்சயமாக பாவத்திற்குள்ளாகி விடுகின்றது. (மனிதர்களே!) நீங்கள் செய்யும் அனைத்தையும் அல்லாஹ் நன்கறிவான்.

English Sahih:

And if you are on a journey and cannot find a scribe, then a security deposit [should be] taken. And if one of you entrusts another, then let him who is entrusted discharge his trust [faithfully] and let him fear Allah, his Lord. And do not conceal testimony, for whoever conceals it – his heart is indeed sinful, and Allah is Knowing of what you do. ([2] Al-Baqarah : 283)

1 Jan Trust Foundation

இன்னும், நீங்கள் பிரயாணத்திலிருந்து, (அச்சமயம்) எழுதுபவனை நீங்கள் பெற்றுக் கொள்ளாவிட்டால், (கடன் பத்திரத்திற்கு பதிலாக ஏதேனும் ஒரு பொருளை கடன் கொடுத்தவன்) அடமானமாகப் பெற்றுக் கொள்ளலாம். உங்களில் ஒருவர் மற்றவரை நம்பி (இவ்வாறு ஒரு பொருளைக் காப்பாக வைத்தால்,) யாரிடத்தில் அமானிதம் வைக்கப்பட்டதோ அவன் அதனை ஒழுங்காகத் திருப்பிக் கொடுத்துவிட வேண்டும்; அவன் தன் இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளட்டும்; அன்றியும், நீங்கள் சாட்சியத்தை மறைக்க வேண்டாம் - எவன் ஒருவன் அதை மறைக்கின்றானோ நிச்சயமாக அவனுடைய இருதயம் பாவத்திற்குள்ளாகிறது - இன்னும் நீங்கள் செய்வதையெல்லாம் அல்லாஹ் நன்கறிவான்.