Skip to main content

ஸூரத்து தாஹா வசனம் ௧௩௫

قُلْ كُلٌّ مُّتَرَبِّصٌ فَتَرَبَّصُوْاۚ فَسَتَعْلَمُوْنَ مَنْ اَصْحٰبُ الصِّرَاطِ السَّوِيِّ وَمَنِ اهْتَدٰى ࣖ ۔  ( طه: ١٣٥ )

Say
قُلْ
கூறுவீராக
"Each
كُلٌّ
ஒவ்வொருவரும்
(is) waiting;
مُّتَرَبِّصٌ
எதிர்பார்ப்பவர்களே
so await
فَتَرَبَّصُوا۟ۖ
ஆகவே எதிர்பாருங்கள்
Then you will know
فَسَتَعْلَمُونَ
நீங்கள் அறிந்து கொள்வீர்கள்
who
مَنْ
யார்
(are the) companions (of) the way
أَصْحَٰبُ ٱلصِّرَٰطِ
பாதையுடையவர்கள்
[the] even
ٱلسَّوِىِّ
நேரான
and who
وَمَنِ
யார்
is guided"
ٱهْتَدَىٰ
நேர்வழி பெற்றவர்

Qul kullum mutarabbisun fatarabbasoo fasta'lamoona man Ashaabus Siraatis Sawiyyi wa manih tadaa (Ṭāʾ Hāʾ 20:135)

Abdul Hameed Baqavi:

(நபியே! நீங்கள்) கூறுங்கள்: "ஒவ்வொருவரும் (தங்களுக்கு வர வேண்டியதை) எதிர்பார்த்திருப்பவர்களே! ஆகவே, நீங்களும் (உங்களுக்கு வரவேண்டியதை) எதிர்பார்த்திருங்கள். நேரான வழியில் இருப்பவர் யார்? (தவறான வழியில் இருப்பவர் யார்?) நேரான வழியை அடைந்துவிட்டவர்கள் யார்? என்பதைப் பின்னர் நீங்கள் நிச்சயமாக நன்கறிந்து கொள்வீர்கள்.

English Sahih:

Say, "Each [of us] is waiting; so wait. For you will know who are the companions of the sound path and who is guided." ([20] Taha : 135)

1 Jan Trust Foundation

(நபியே! “இறுதி நாளை) அனைவரும் எதிர்பார்த்திருப்பவர்களே! ஆகவே நீங்களும் எதிர்பார்த்திருங்கள், நேரான வழியை உடையவர் யார்? நேர் வழி அடைந்து விட்டவர்கள் யார்? என்பதையும் திடமாக நீங்கள் அறிந்து கொள்வீர்கள்” என்று நீர் கூறுவீராக.