Skip to main content

ஸூரத்துல் ஃபுர்ஃகான் வசனம் ௫

وَقَالُوْٓا اَسَاطِيْرُ الْاَوَّلِيْنَ اكْتَتَبَهَا فَهِيَ تُمْلٰى عَلَيْهِ بُكْرَةً وَّاَصِيْلًا  ( الفرقان: ٥ )

And they say
وَقَالُوٓا۟
இன்னும் கூறினர்
"Tales
أَسَٰطِيرُ
கதைகள்
(of) the former people
ٱلْأَوَّلِينَ
முன்னோரின்
which he has had written
ٱكْتَتَبَهَا
அவர் எழுதிக் கொண்டார்/இவற்றை
and they
فَهِىَ
இவை
are dictated
تُمْلَىٰ
எடுத்தியம்பப் படுகின்றன
to him
عَلَيْهِ
அவர் மீது
morning
بُكْرَةً
காலையிலும்
and evening"
وَأَصِيلًا
இன்னும் மாலையிலும்

Wa qaalooo asaateerul awwaleenak tatabahaa fahiya tumlaa 'alaihi bukratanw wa aseelaa (al-Furq̈ān 25:5)

Abdul Hameed Baqavi:

அன்றி "இது முன்னோர்களின் கட்டுக்கதையே! காலையிலும் மாலையிலும் இவருக்கு ஓதிக் காண்பிக்கப்படுகிறது. அதனை இவர் (மற்றொருவரின் உதவியைக் கொண்டு) எழுதி வைக்கும்படிச் செய்கின்றார்" என்று அ(ந்நிராகரிப்ப)வர்கள் கூறுகின்றனர்.

English Sahih:

And they say, "Legends of the former peoples which he has written down, and they are dictated to him morning and afternoon." ([25] Al-Furqan : 5)

1 Jan Trust Foundation

இன்னும் அவர்கள் கூறுகிறார்கள்| “இன்னும் அவை முன்னோர்களின் கட்டுக் கதைகளே; அவற்றை இவரே எழுதுவித்துக் கொண்டிருக்கிறார் - ஆகவே அவை அவர் முன்னே காலையிலும் மாலையிலும் ஓதிக் காண்பிக்கப்படுகின்றன.”