Skip to main content
bismillah

تَبَارَكَ
மிக்க அருள் நிறைந்தவன்
ٱلَّذِى نَزَّلَ
எவன்/இறக்கினான்
ٱلْفُرْقَانَ
பகுத்தறிவிக்கும் வேதத்தை
عَلَىٰ عَبْدِهِۦ
தனது அடியார் மீது
لِيَكُونَ
அவர் இருப்பதற்காக
لِلْعَٰلَمِينَ
அகிலத்தார்களை
نَذِيرًا
எச்சரிப்பவராக

Tabaarakal lazee nazzalal Furqaana 'alaa 'abdihee li yakoona lil'aalameena nazeera

(நன்மை தீமைகளைத் தெளிவாகப்) பிரித்தறிவிக்கும் இவ்வேதத்தை தன் அடியார் (முஹம்மது) மீது இறக்கியவன் மிக்க பாக்கியமுடையவன். இது உலகத்தார் அனைவரையும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதாக இருக்கின்றது.

Tafseer

ٱلَّذِى لَهُۥ
எவன்/ அவனுக்கே உரியது
مُلْكُ
ஆட்சி
ٱلسَّمَٰوَٰتِ
வானங்கள்
وَٱلْأَرْضِ
இன்னும் பூமி
وَلَمْ يَتَّخِذْ
அவன் எடுத்துக் கொள்ளவில்லை
وَلَدًا
குழந்தையை
وَلَمْ يَكُن
இல்லை
لَّهُۥ
அவனுக்கு
شَرِيكٌ
இணை
فِى ٱلْمُلْكِ
ஆட்சியில்
وَخَلَقَ
இன்னும் அவன்படைத்தான்
كُلَّ شَىْءٍ
எல்லாவற்றையும்
فَقَدَّرَهُۥ
அவற்றை நிர்ணயித்தான்
تَقْدِيرًا
சீராக

Allazee lahoo mulkus samaawaati wal ardi wa lam yattakhiz waladanw wa lam yakul lahoo shareekun filmulki wa khalaqa kulla shai'in faqaddarahoo taqdeeraa

(இவ்வேதத்தை அருளியவன் எத்தகையவனென்றால்,) வானங்கள் பூமியின் ஆட்சி அவனுக்குரியதே! அவன் யாதொரு சந்ததியை எடுத்துக்கொள்ளவும் இல்லை; அவனுடைய ஆட்சியில் அவனுக்கு யாதொரு துணையுமில்லை. அவனே அனைத்தையும் படைத்து அவைகளுக்குரிய இயற்கைத் தன்மையையும் அமைத்தவன்.

Tafseer

وَٱتَّخَذُوا۟
அவர்கள் எடுத்துக் கொண்டனர்
مِن دُونِهِۦٓ
அவனையன்றி
ءَالِهَةً
கடவுள்களை
لَّا يَخْلُقُونَ
படைக்க மாட்டார்கள்
شَيْـًٔا
எதையும்
وَهُمْ
அவர்கள்
يُخْلَقُونَ
படைக்கப்படுகிறார்கள்
وَلَا يَمْلِكُونَ
இன்னும் உரிமை பெற மாட்டார்கள்
لِأَنفُسِهِمْ
தங்களுக்குத் தாமே
ضَرًّا
தீமை செய்வதற்கும்
وَلَا نَفْعًا
நன்மை செய்வதற்கும்
وَلَا يَمْلِكُونَ
இன்னும் உரிமை பெற மாட்டார்கள்
مَوْتًا
இறப்பிற்கும்
وَلَا حَيَوٰةً
வாழ்விற்கும்
وَلَا نُشُورًا
மீண்டும் உயிர்த்தெழ செய்வதற்கும்

Wattakhazoo min dooniheee aahihatal laa yakhluqoona shai'anw wa hum yukhlaqoona wa laa yamlikoona li anfusihim darranw wa laa naf'anw wa laa yamlikoona mawtanw wa laa hayaatanw wa laa nushooraa

(இவ்வாறெல்லாமிருந்தும் இணைவைத்து வணங்குபவர்கள்) அல்லாஹ் அல்லாதவற்றை இறைவனாக எடுத்துக் கொண்டிருக் கிறார்கள். அவைகளோ (அல்லாஹ்வினால்) படைக்கப்பட்டவை. ஒன்றையும் அவை படைக்கவில்லை. யாதொரு நன்மையும் தீமையையும் தங்களுக்கே செய்துகொள்ளவும் அவை சக்தியற்றவை. அன்றி, உயிர்ப்பிக்கவோ, மரணிக்கச் செய்யவோ, உயிர் கொடுத்து எழுப்பவோ சக்தியற்றவைகளாகவும் இருக்கின்றன.

Tafseer

وَقَالَ
கூறுகின்றனர்
ٱلَّذِينَ كَفَرُوٓا۟
நிராகரிப்பாளர்கள்
إِنْ هَٰذَآ
இது இல்லை
إِلَّآ
தவிர
إِفْكٌ
இட்டுக்கட்டப்பட்டதே
ٱفْتَرَىٰهُ
இதை இட்டுக்கட்டினார்
وَأَعَانَهُۥ
இன்னும் உதவினர்/இவருக்கு
عَلَيْهِ
இதற்கு
قَوْمٌ
மக்கள்
ءَاخَرُونَۖ
மற்ற
فَقَدْ
ஆகவே, திட்டமாக
جَآءُو
இவர்கள் வந்தனர்
ظُلْمًا
அநியாயத்திற்கும்
وَزُورًا
பொய்யுக்கும்

Wa qaalal lazeena kafarooo in haazaaa illaaa ifkunif taraahu wa a'aanahoo 'alaihi qawmun aakharoona faqad jaaa'oo zulmanw wa zooraa

("திருக்குர்ஆனாகிய) இது பொய்யாக அவர் கற்பனை செய்து கொண்டதே அன்றி வேறில்லை. இ(தைக் கற்பனை செய்வ)தில் வேறு மக்கள் அவருக்கு உதவி புரிகின்றனர்" என்று நிராகரிப்பவர்கள் கூறுகின்றனர். ஆகவே, (நிராகரிப்பவர்கள் இவ்வாறு கூறுவதன் காரணமாக) அவர்கள் அநியாயத்தையும் பொய்யையுமே சுமந்து கொண்டனர்.

Tafseer

وَقَالُوٓا۟
இன்னும் கூறினர்
أَسَٰطِيرُ
கதைகள்
ٱلْأَوَّلِينَ
முன்னோரின்
ٱكْتَتَبَهَا
அவர் எழுதிக் கொண்டார்/இவற்றை
فَهِىَ
இவை
تُمْلَىٰ
எடுத்தியம்பப் படுகின்றன
عَلَيْهِ
அவர் மீது
بُكْرَةً
காலையிலும்
وَأَصِيلًا
இன்னும் மாலையிலும்

Wa qaalooo asaateerul awwaleenak tatabahaa fahiya tumlaa 'alaihi bukratanw wa aseelaa

அன்றி "இது முன்னோர்களின் கட்டுக்கதையே! காலையிலும் மாலையிலும் இவருக்கு ஓதிக் காண்பிக்கப்படுகிறது. அதனை இவர் (மற்றொருவரின் உதவியைக் கொண்டு) எழுதி வைக்கும்படிச் செய்கின்றார்" என்று அ(ந்நிராகரிப்ப)வர்கள் கூறுகின்றனர்.

Tafseer

قُلْ
கூறுவீராக
أَنزَلَهُ
இதை இறக்கினான்
ٱلَّذِى يَعْلَمُ
எவன்/அறிகின்றான்
ٱلسِّرَّ
இரகசியத்தை
فِى ٱلسَّمَٰوَٰتِ
வானங்களிலும்
وَٱلْأَرْضِۚ
பூமியிலும்
إِنَّهُۥ
நிச்சயமாக அவன்
كَانَ
இருக்கிறான்
غَفُورًا
மகாமன்னிப்பாளனாக
رَّحِيمًا
பெரும் கருணையாளனாக

Qul anzalhul lazee ya'lamus sirra fis samaawaati wal-ard; innahoo kaana Ghafoorar Raheemaa

(அதற்கு நபியே!) நீங்கள் கூறுங்கள்: "(அவ்வாறன்று.) வானங்களிலும், பூமியிலுள்ள ரகசியங்களை அறிந்தவன் எவனோ அவனே இதனை இறக்கி வைத்தான். (நீங்கள் மனம் வருந்தி அவனளவில் திரும்பினால்) நிச்சயமாக அவன் (உங்களுடைய இக்குற்றங்களை) மன்னிப்பவனும் கிருபை செய்பவனாகவும் இருக்கின்றான்."

Tafseer

وَقَالُوا۟
அவர்கள் கூறுகின்றனர்
مَالِ
என்ன!
هَٰذَا
இந்த
ٱلرَّسُولِ
தூதருக்கு
يَأْكُلُ
இவர் சாப்பிடுகிறார்
ٱلطَّعَامَ
உணவு
وَيَمْشِى
இன்னும் நடக்கிறார்
فِى ٱلْأَسْوَاقِۙ
கடைத் தெருக்களில்
لَوْلَآ أُنزِلَ
இறக்கப்பட்டு இருக்க வேண்டாமா?
إِلَيْهِ
இவர் மீது
مَلَكٌ
ஒரு வானவர்
فَيَكُونَ
அவர் இருக்கிறார்
مَعَهُۥ
இவருடன்
نَذِيرًا
எச்சரிப்பவராக

Wa qaaloo maa li haazar Rasooli yaakulut ta'aama wa yamshee fil aswaaq; law laaa unzila ilaihi malakun fa yakoona ma'ahoo nazeeraa

(பின்னும்) அவர்கள் கூறுகின்றனர்: "இந்தத் தூதருக்கென்ன (நேர்ந்தது)? அவர் (நம்மைப் போலவே) உணவு உண்ணுகிறார்; கடைகளுக்கும் செல்கிறார். (அவர் இறைவனுடைய தூதராக இருந்தால்) அவருக்காக யாதொரு மலக்கு இறக்கி வைக்கப்பட்டிருக்க வேண்டாமா? அவ்வாறாயின், அவர் அவருடன் இருந்துகொண்டு அச்சமூட்டி எச்சரிக்கை செய்து கொண்டிருப்பாரே!

Tafseer

أَوْ
அல்லது
يُلْقَىٰٓ
இறக்கப்பட வேண்டாமா!
إِلَيْهِ
இவருக்கு
كَنزٌ
ஒரு பொக்கிஷம்
أَوْ
அல்லது
تَكُونُ
இருக்க வேண்டாமா!
لَهُۥ
இவருக்கு
جَنَّةٌ
ஒரு தோட்டம்
يَأْكُلُ
இவர் புசிப்பாரே!
مِنْهَاۚ
அதிலிருந்து
وَقَالَ
இன்னும் கூறுகின்றனர்
ٱلظَّٰلِمُونَ
அநியாயக்காரர்கள்
إِن تَتَّبِعُونَ
நீங்கள் பின்பற்றவில்லை
إِلَّا
தவிர
رَجُلًا
ஒரு மனிதரை
مَّسْحُورًا
குடல் உள்ள

Aw yulqaaa ilaihi kanzun aw takoonu lahoo jannatuny yaakulu minhaa; wa qaalaz zaalimoona in tattabi'oona illaa rajulam mas hooraa

அல்லது அவருக்கு யாதொரு புதையல் கொடுக்கப்பட வேண்டாமா? அல்லது அவர் புசிப்பதற்கு வேண்டிய யாதொரு சோலை அவருக்கு இருக்கவேண்டாமா? (என்று கூறுகின்றனர்.) அன்றி, இவ்வக்கிரமக்காரர்கள் (நம்பிக்கையாளர்களை நோக்கி) நீங்கள் சூனியம் செய்யப்பட்ட ஒரு மனிதரையே பின்பற்று கின்றீர்கள்" என்றும் கூறுகின்றனர்.

Tafseer

ٱنظُرْ
பார்ப்பீராக!
كَيْفَ
எப்படி
ضَرَبُوا۟
அவர்கள் விவரிக்கின்றனர்
لَكَ
உமக்கு
ٱلْأَمْثَٰلَ
தன்மைகளை
فَضَلُّوا۟
ஆகவே, அவர்கள் வழிகெட்டனர்
فَلَا يَسْتَطِيعُونَ
அவர்கள் சக்தி பெறமாட்டார்கள்
سَبِيلًا
ஒரு பாதைக்கு

Unzur kaifa daraboo lakal amsaala fadalloo falaa yastatee'oona sabeelaa

ஆகவே, (நபியே!) உங்களைப் பற்றி இவ்வக்கிரமக்காரர்கள் என்னென்ன வர்ணிப்புகள் கூறுகின்றார்கள் என்பதை கவனித்துப் பாருங்கள். ஆகவே, இவர்கள் (முற்றிலும்) வழிகெட்டு விட்டார்கள்; நேரான வழியை அடைய இவர்களால் முடியாது.

Tafseer

تَبَارَكَ
அருள் நிறைந்தவன்
ٱلَّذِىٓ إِن
எவன்/அவன் நாடினால்
جَعَلَ
ஏற்படுத்துவான்
لَكَ
உமக்கு
خَيْرًا
சிறந்ததை
مِّن ذَٰلِكَ
இவற்றை விட
جَنَّٰتٍ
சொர்க்கங்களை
تَجْرِى
ஓடும்
مِن تَحْتِهَا
அவற்றை சுற்றி
ٱلْأَنْهَٰرُ
நதிகள்
وَيَجْعَل
இன்னும் ஏற்படுத்துவான்
لَّكَ
உமக்கு
قُصُورًۢا
மாளிகைகளை

Tabaarakal lazeee in shaaa'a ja'ala laka khairam min zaalika jannaatin tajree min tahtihal anhaaru wa yaj'al laka qusooraa

(நபியே! உங்களது இறைவனாகிய) அவன் மிக்க பாக்கியமுடையவன். அவன் நாடினால் (இந்நிராகரிப்பவர்கள் கோரும்) இவைகளைச் சொந்தமாக்கி மிக்க மேலான சுவனபதியை உங்களுக்குத் தரக்கூடியவன். அவைகளில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும். அதில் உங்களுக்குப் பல மாட மாளிகை களையும் அமைத்து விடுவான்.

Tafseer
குர்ஆன் தகவல் :
ஸூரத்துல் ஃபுர்ஃகான்
القرآن الكريم:الفرقان
ஸஜ்தா (سجدة):60
ஸூரா (latin):Al-Furqan
ஸூரா:25
வசனம்:77
Total Words:892
Total Characters:3730
Number of Rukūʿs:6
Classification
(Revelation Location):
மக்கீ
Revelation Order:42
Starting from verse:2855