Skip to main content

وَقَالَ
கூறினார்(கள்)
ٱلَّذِينَ لَا
ஆதரவு வைக்காதவர்கள்
لِقَآءَنَا
நம் சந்திப்பை
لَوْلَآ أُنزِلَ
இறக்கப்பட வேண்டாமா?
عَلَيْنَا
எங்கள் மீது
ٱلْمَلَٰٓئِكَةُ
வானவர்கள்
أَوْ
அல்லது
نَرَىٰ
நாங்கள் பார்க்க வேண்டாமா?
رَبَّنَاۗ
எங்கள் இறைவனை
لَقَدِ
திட்டவட்டமாக
ٱسْتَكْبَرُوا۟
அவர்கள் பெருமை அடித்தனர்
فِىٓ أَنفُسِهِمْ
தங்களுக்குள்
وَعَتَوْ عُتُوًّا
இன்னும் கடுமையாக அழிச்சாட்டியம் செய்தனர்
كَبِيرًا
மிகப்பெரிய அளவில்

Wa qaalal lazeena laa yarjoona liqaaa'anaa law laaa unzila 'alainal malaaa'ikatu awnaraa Rabbanaa; laqadistakbaroo feee anfusihim wa 'ataw 'utuwwan kabeeraa

(மறுமை நாளில்) நம்மைச் சந்திப்பதை எவர்கள் நம்பவில்லையோ அவர்கள் "எங்கள் மீது (நேரடியாகவே) மலக்குகள் இறக்கப்பட வேண்டாமா? அல்லது (எங்களுடைய கண்களால்) எங்கள் இறைவனைப் பார்க்க வேண்டாமா?" என்று கூறுகின்றனர். இவர்கள் தங்களை மிக மிகப் பெரிதாக எண்ணிக்கொண்டு அளவு கடந்து (பெரும் பாவத்தில் சென்று) விட்டனர்.

Tafseer

يَوْمَ
நாளில்
يَرَوْنَ
அவர்கள் பார்ப்பார்கள்
ٱلْمَلَٰٓئِكَةَ
வானவர்களை
لَا
அறவே இல்லை
بُشْرَىٰ
நற்செய்தி
يَوْمَئِذٍ
இந்நாளில்
لِّلْمُجْرِمِينَ
குற்றவாளிகளுக்கு
وَيَقُولُونَ
இன்னும் கூறுவார்கள்
حِجْرًا
உங்களுக்கு தடுக்கப்பட்டு விட்டது
مَّحْجُورًا
முற்றிலும்

Yawma yarawnal malaaa 'ikata laa bushraa Yawma'izil lilmujrimeena wa yaqooloona hijram mahjooraa

(அவர்கள் விரும்பியவாறு) மலக்குகளை அவர்கள் காணும் நாளில், இக்குற்றவாளிகளை நோக்கி "இன்றைய தினம் (உங்களுக்கு அழிவைத் தவிர) யாதொரு நல்ல செய்தியும் இல்லை" என்று (அம்மலக்குகள்) கூறுவார்கள். (அக்குற்றவாளிகளோ தங்களை அழிக்க வரும் அம்மலக்குகளைத்) "தடுத்துக் கொள்ளுங்கள்; தடுத்துக் கொள்ளுங்கள்" என்று சப்தமிடுவார்கள்.

Tafseer

وَقَدِمْنَآ
நாம் நாடுவோம்
إِلَىٰ مَا
அவர்கள் செய்ததை
مِنْ عَمَلٍ
செயல்களில்
فَجَعَلْنَٰهُ
பிறகு அதை ஆக்கிவிடுவோம்
هَبَآءً
புழுதியாக
مَّنثُورًا
பரத்தப்பட்ட

Wa qadimnaaa ilaa maa 'amiloo min 'amalin faja'alnaahu habaaa'am mansooraa

(இம்மையில்) அவர்கள் செய்து கொண்டிருந்த காரியங்களை நாம் நோக்கினால் (அதில் யாதொரு நன்மையும் இல்லாததனால்) பறக்கும் தூசிகளைப் போல் அவைகளை நாம் ஆக்கிவிடுவோம்.

Tafseer

أَصْحَٰبُ ٱلْجَنَّةِ
சொர்க்கவாசிகள்
يَوْمَئِذٍ
அந்நாளில்
خَيْرٌ
சிறந்தவர்கள்
مُّسْتَقَرًّا
தங்குமிடத்தால்
وَأَحْسَنُ
இன்னும் மிக சிறப்பானவர்கள்
مَقِيلًا
ஓய்வெடுக்கும் இடத்தால்

As haabul jannati yawma'izin khairum mustaqar ranw wa ahsanu maqeela

அந்நாளில் (நம்பிக்கையாளர்களான) சுவனவாசிகளோ, நல்ல தங்குமிடத்திலும் அழகான (இன்பமான) ஓய்வு பெறும் இடத்திலும் இருப்பார்கள்.

Tafseer

وَيَوْمَ
நாளில்
تَشَقَّقُ
பிளந்துவிடும்
ٱلسَّمَآءُ
வானம்
بِٱلْغَمَٰمِ
வெள்ளை மேகத்தைக் கொண்டு
وَنُزِّلَ
இன்னும் இறக்கப்படும் (நாளில்)
ٱلْمَلَٰٓئِكَةُ
வானவர்கள்
تَنزِيلًا
இறங்குதல்

Wa Yawma tashaqqaqus samaaa'u bilghamaami wa nuzzilal malaaa'ikatu tanzeela

வானம் மேகங்களால் பிளக்கப்பட்டு அந்நாளில் மலக்குகள் கூட்டம் கூட்டமாக இறங்குவார்கள்.

Tafseer

ٱلْمُلْكُ
ஆட்சி
يَوْمَئِذٍ
அந்நாளில்
ٱلْحَقُّ
உண்மையான
لِلرَّحْمَٰنِۚ
ரஹ்மானிற்கே
وَكَانَ
இருக்கும்
يَوْمًا
நாளாக
عَلَى ٱلْكَٰفِرِينَ
நிராகரிப்பாளர்களுக்கு
عَسِيرًا
மிக சிரமமான

Almulku Yawma'izinil haqqu lir Rahmaan; wa kaana Yawman'alal kaafireena 'aseeraa

அந்நாளில் உண்மையான ஆட்சி ரஹ்மான் ஒருவனுக்கே இருக்கும். நிராகரிப்பவர்களுக்கு அது மிக்க கடினமான நாளாகவும் இருக்கும்.

Tafseer

وَيَوْمَ
அந்நாளில்
يَعَضُّ
கடிப்பான்
ٱلظَّالِمُ
அநியாயக்காரன்
عَلَىٰ يَدَيْهِ
தனது இரு கரங்களையும்
يَقُولُ
கூறுவான்
يَٰلَيْتَنِى ٱتَّخَذْتُ
நான் எடுத்துக் கொண்டிருக்க வேண்டுமே!
مَعَ ٱلرَّسُولِ
தூதருடன்
سَبِيلًا
ஒரு வழியை

Wa Yawma ya'adduz zaalimu 'alaa yadaihi yaqoolu yaa laitanit takhaztu ma'ar Rasooli sabeelaa

அந்நாளில் அநியாயக்காரன் தன் இரு கைகளையும் கடித்துக் கொண்டு "நம் தூதருடன் நானும் நேரான வழியைப் பின்பற்றிச் சென்றிருக்க வேண்டாமா?" என்று கூறுவான்.

Tafseer

يَٰوَيْلَتَىٰ
என் நாசமே!
لَيْتَنِى لَمْ
நான் எடுத்திருக்கக் கூடாதே!
فُلَانًا
இன்னவனை
خَلِيلًا
நண்பனாக

Yaa wailataa laitanee lam attakhiz fulaanan khaleelaa

(அன்றி) "என்னுடைய துக்கமே! (பாவம் செய்யும்படித் தூண்டிய) இன்னவனை நான் என்னுடைய நண்பனாக ஆக்கிக் கொள்ளாமல் இருந்திருக்க வேண்டாமா?

Tafseer

لَّقَدْ
திட்டவட்டமாக
أَضَلَّنِى
என்னை வழிகெடுத்து விட்டான்
عَنِ ٱلذِّكْرِ
அறிவுரையிலிருந்து
بَعْدَ
பின்னர்
إِذْ جَآءَنِىۗ
அது என்னிடம் வந்த
وَكَانَ
இருக்கிறான்
ٱلشَّيْطَٰنُ
ஷைத்தான்
لِلْإِنسَٰنِ
மனிதனை
خَذُولًا
கைவிடுபவனாக

Laqad adallanee 'aniz zikri ba'da iz jaaa'anee; wa kaanash Shaitaanu lil insaani khazoolaa

நல்லுபதேசம் என்னிடம் வந்ததன் பின்னரும் அதிலிருந்து அவன் என்னைத் திருப்பி விட்டானே! அந்த ஷைத்தான் மனிதனுக்குப் பெரும் சதிகாரனாக இருந்தானே!" (என்றும் புலம்புவான்.)

Tafseer

وَقَالَ
கூறுவார்
ٱلرَّسُولُ
தூதர்
يَٰرَبِّ
என் இறைவா!
إِنَّ
நிச்சயமாக
قَوْمِى
எனது மக்கள்
ٱتَّخَذُوا۟
எடுத்துக் கொண்டனர்
هَٰذَا ٱلْقُرْءَانَ
இந்த குர்ஆனை
مَهْجُورًا
புறக்கணிக்கப் பட்டதாக

Wa qaalar Rasoolu yaa Rabbi inna qawmit takhazoo haazal Qur-aana mahjooraa

(அச்சமயம் நம்முடைய) தூதர் "என் இறைவனே! நிச்சயமாக என்னுடைய இந்த மக்கள் இந்தக் குர்ஆனை முற்றிலும் வெறுத்து(த் தள்ளி) விட்டார்கள்" என்று கூறுவார்.

Tafseer