Skip to main content

ஸூரத்துல் ஃபுர்ஃகான் வசனம் ௧

تَبٰرَكَ الَّذِيْ نَزَّلَ الْفُرْقَانَ عَلٰى عَبْدِهٖ لِيَكُوْنَ لِلْعٰلَمِيْنَ نَذِيْرًا ۙ  ( الفرقان: ١ )

Blessed is He
تَبَارَكَ
மிக்க அருள் நிறைந்தவன்
Who sent down
ٱلَّذِى نَزَّلَ
எவன்/இறக்கினான்
the Criterion
ٱلْفُرْقَانَ
பகுத்தறிவிக்கும் வேதத்தை
upon His slave
عَلَىٰ عَبْدِهِۦ
தனது அடியார் மீது
that he may be
لِيَكُونَ
அவர் இருப்பதற்காக
to the worlds
لِلْعَٰلَمِينَ
அகிலத்தார்களை
a warner -
نَذِيرًا
எச்சரிப்பவராக

Tabaarakal lazee nazzalal Furqaana 'alaa 'abdihee li yakoona lil'aalameena nazeera (al-Furq̈ān 25:1)

Abdul Hameed Baqavi:

(நன்மை தீமைகளைத் தெளிவாகப்) பிரித்தறிவிக்கும் இவ்வேதத்தை தன் அடியார் (முஹம்மது) மீது இறக்கியவன் மிக்க பாக்கியமுடையவன். இது உலகத்தார் அனைவரையும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதாக இருக்கின்றது.

English Sahih:

Blessed is He who sent down the Criterion upon His Servant that he may be to the worlds a warner – ([25] Al-Furqan : 1)

1 Jan Trust Foundation

உலகத்தார் யாவரையும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக (சத்தியத்தையும், அசத்தியத்தையும் தெளிவாகப்) பிரித்தறிவிக்கும் இவ்வேதத்தைத் தன் அடியார் மீது இறக்கியவன் மிக்க பாக்கியமுடையவன்.