Skip to main content

ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௨௮

قَالَ رَبُّ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ وَمَا بَيْنَهُمَاۗ اِنْ كُنْتُمْ تَعْقِلُوْنَ   ( الشعراء: ٢٨ )

He said
قَالَ
அவர் கூறினார்
"Lord
رَبُّ
இறைவன்
(of) the east
ٱلْمَشْرِقِ
கிழக்கு திசை
and the west
وَٱلْمَغْرِبِ
இன்னும் மேற்கு திசை
and whatever (is) between them
وَمَا بَيْنَهُمَآۖ
இன்னும் அவை இரண்டுக்கும்இடையில்உள்ளவற்றின்
if you were
إِن كُنتُمْ
நீங்கள் இருந்தால்
(to) reason"
تَعْقِلُونَ
சிந்தித்துபுரிபவர்களாக

Qaala Rabbul mashriqi wal maghribi wa maa baina humaa in kuntum ta'qiloon (aš-Šuʿarāʾ 26:28)

Abdul Hameed Baqavi:

அதற்கு (மூஸா) "கீழ் நாட்டையும் மேல் நாட்டையும் இதற்கு மத்தியிலுள்ள தேசங்களையும் படைத்து காப்பவன் (அவன்தான்). நீங்கள் அறிவுடையவர்களாக இருந்தால் (இதனை நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள்)" என்று கூறினார்.

English Sahih:

[Moses] said, "Lord of the east and the west and that between them, if you were to reason." ([26] Ash-Shu'ara : 28)

1 Jan Trust Foundation

(அதற்கு மூஸா) “நீங்கள் உணர்ந்து கொள்பவர்களாக இருப்பீர்களாயின், அவனே கிழக்கிற்கும், மேற்கிற்கும், இன்னும் இவ்விரண்டிற்குமிடையே இருப்பவற்றிற்கும் இறைவன் ஆவான்” எனக் கூறினார்.