Skip to main content

ஸூரத்துல் கஸஸ் வசனம் ௪௭

وَلَوْلَآ اَنْ تُصِيْبَهُمْ مُّصِيْبَةٌ ۢبِمَا قَدَّمَتْ اَيْدِيْهِمْ فَيَقُوْلُوْا رَبَّنَا لَوْلَآ اَرْسَلْتَ اِلَيْنَا رَسُوْلًا فَنَتَّبِعَ اٰيٰتِكَ وَنَكُوْنَ مِنَ الْمُؤْمِنِيْنَ   ( القصص: ٤٧ )

And if not [that] struck them
وَلَوْلَآ أَن تُصِيبَهُم
அவர்களுக்கு ஏற்பட்டு
a disaster
مُّصِيبَةٌۢ
ஒரு சோதனை
for what had sent forth
بِمَا قَدَّمَتْ
முற்படுத்தியதால்
their hands
أَيْدِيهِمْ
அவர்களின் கரங்கள்
and they would say
فَيَقُولُوا۟
அவர்கள் கூறாதிருப்பதற்காக
"Our Lord!
رَبَّنَا
எங்கள் இறைவா!
Why not You sent
لَوْلَآ أَرْسَلْتَ
நீ அனுப்பி இருக்கக்கூடாதா?
to us
إِلَيْنَا
எங்களிடம்
a Messenger
رَسُولًا
ஒரு தூதரை
so we (could have) followed
فَنَتَّبِعَ
நாங்கள் பின்பற்றி இருப்போமே!
Your Verses
ءَايَٰتِكَ
உனது வசனங்களை
and we (would) have been
وَنَكُونَ
நாங்கள்ஆகியிருப்போமே
of the believers?"
مِنَ ٱلْمُؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களில்

Wa law laaa an tuseebahum museebatum bimaa qaddamat aideehim fa yaqooloo Rabbanaa law laaa arsalta ilainaa Rasoolan fanattabi'a Aayaatika wa nakoona minal mu'mineen (al-Q̈aṣaṣ 28:47)

Abdul Hameed Baqavi:

(நபியே! உங்களுடைய மக்களாகிய) இவர்களின் கைகள் செய்த (தீய) செயலின் காரணமாக இவர்களை யாதொரு வேதனை வந்தடையும் சமயத்தில் "எங்கள் இறைவனே! எங்களிடம் உன்னுடைய ஒரு தூதரை அனுப்பி வைக்க வேண்டாமா? (அவ்வாறு நீ அனுப்பியிருந்தால்) உன்னுடைய வசனங்களை நாங்கள் பின்பற்றி உன்னை நம்பிக்கை கொண்டிருப்போமே" என்று கூறாதிருக்கும் பொருட்டே (உங்களை நம்முடைய தூதராக இவர்களிடம் அனுப்பி வைத்தோம்.)

English Sahih:

And if not that a disaster should strike them for what their hands put forth [of sins] and they would say, "Our Lord, why did You not send us a messenger so we could have followed Your verses and been among the believers?"... ([28] Al-Qasas : 47)

1 Jan Trust Foundation

அவர்களுடைய கைகள் செய்து முற்படுத்திய (தீ)வினை காரணமாக, அவர்களுக்கு ஏதேனும் சோதனை வரும்போது அவர்கள்| “எங்கள் இறைவா! நீ எங்களுக்குத் தூதர் ஒருவரை அனுப்பிவைத்திருக்க வேண்டாமா? அப்போது நாங்கள் உன் வசனங்களை பின்பற்றி நாங்களும் முஃமின்களில் உள்ளவர்களாகியிருப்போமே!” என்று கூறாதிருக்கும் பொருட்டும் (உம்மை அவர்களிடையே தூதராக அனுப்பினோம்).