Skip to main content

ஸூரத்துல் அன்கபூத் வசனம் ௧௮

وَاِنْ تُكَذِّبُوْا فَقَدْ كَذَّبَ اُمَمٌ مِّنْ قَبْلِكُمْ ۗوَمَا عَلَى الرَّسُوْلِ اِلَّا الْبَلٰغُ الْمُبِيْنُ   ( العنكبوت: ١٨ )

And if you deny
وَإِن تُكَذِّبُوا۟
நீங்கள் பொய்ப்பித்தால்
then verily
فَقَدْ
திட்டமாக
denied
كَذَّبَ
பொய்ப்பித்துள்ளனர்
(the) nations
أُمَمٌ
பல சமுதாயத்தினர்
before you before you
مِّن قَبْلِكُمْۖ
உங்களுக்கு முன்னர்
And not
وَمَا
வேறில்லை
(is) on
عَلَى
மீது
the Messenger
ٱلرَّسُولِ
தூதர்
except
إِلَّا
தவிர
the conveyance
ٱلْبَلَٰغُ
எடுத்துரைத்தலே
clear"
ٱلْمُبِينُ
தெளிவான

Wa in tukazziboo faqad kazzaba umamum min qablikum wa maa'alar Rasooli illal balaaghul mubeen (al-ʿAnkabūt 29:18)

Abdul Hameed Baqavi:

(இப்ராஹீமே! மக்களை நோக்கி நீங்கள் கூறுங்கள்:) "நீங்கள் (என்னைப்) பொய்யாக்கினால் (அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. ஏனென்றால்,) உங்களுக்கு முன்னுள்ள மக்களும் (தங்களிடம் வந்த தூதர்களை இவ்வாறே) பொய்யாக்கி இருக்கின்றனர். அவர் நம்முடைய தூதை (மக்களுக்கு)ப் பகிரங்கமாக எடுத்துரைப்பதை தவிர அவர்(களை நிர்ப்பந்திப்பது அத்தூதர்) மீது கடமையில்லை.

English Sahih:

And if you [people] deny [the message] – already nations before you have denied. And there is not upon the Messenger except [the duty of] clear notification. ([29] Al-'Ankabut : 18)

1 Jan Trust Foundation

இன்னும் நீங்கள் பொய்ப்பிக்க முற்பட்டால் (தளர்ந்து போவதில்லை - ஏனெனில்) உங்களுக்கு முன்னிருந்த சமுதாயத்தவரும் (அவர்களுக்கு அனுப்பப்பட்ட தூதர்களை இவ்வாறே) பொய்ப்பிக்க முற்பட்டார்கள்; ஆகவே, (இறை) தூதரின் கடமை (தம் தூதை) பகிரங்கமாக எடுத்துரைப்பதன்றி (வேறு) இல்லை.”