Skip to main content
bismillah

الٓمٓ
அலிஃப், லாம், மீம்

Alif-Laaam-Meeem

அலிஃப்; லாம்; மீம்.

Tafseer

أَحَسِبَ
நினைத்துக் கொண்டனரா
ٱلنَّاسُ
மக்கள்
أَن يُتْرَكُوٓا۟
அவர்கள் விடப்படுவார்கள்
أَن يَقُولُوٓا۟
என்று அவர்கள் கூறுவதால்
ءَامَنَّا
நாங்கள் நம்பிக்கை கொண்டோம்
وَهُمْ
அவர்கள்
لَا يُفْتَنُونَ
சோதிக்கப்படாமல்

Ahasiban naasu anyu yutrakooo any yaqoolooo aamannaa wa hum la yuftanoon

மனிதர்கள் "நாங்கள் நம்பிக்கை கொண்டோம்" என்று கூறினால் (மட்டும் போதுமானது, அதனைப் பற்றி) அவர்கள் சோதிக்கப்படாமல் விட்டு விடப்படுவார்கள் என்று எண்ணிக் கொண்டிருக்கின்றனரா?

Tafseer

وَلَقَدْ
திட்டவட்டமாக
فَتَنَّا
நாம் சோதித்தோம்
ٱلَّذِينَ مِن
இவர்களுக்கு முன்னர் இருந்தவர்களை
فَلَيَعْلَمَنَّ
ஆகவே, நிச்சயமாக அறிவான்
ٱللَّهُ
அல்லாஹ்
ٱلَّذِينَ صَدَقُوا۟
உண்மையாளர்களை(யும்)
وَلَيَعْلَمَنَّ
இன்னும் நிச்சயமாக அறிவான்
ٱلْكَٰذِبِينَ
பொய்யர்களை(யும்)

Wa laqad fatannal lazeena min qablihim fala ya'lamannal laahul lazeena sadaqoo wa la ya'lamannal kaazibeen

இவர்களுக்கு முன்னிருந்தவர்களை எல்லாம் நிச்சயமாக நாம் சோதித்தே இருக்கின்றோம். ஆகவே, (நம்பிக்கை கொண்டோம் என்று கூறும்) இவர்களில் உண்மை சொல்பவர்கள் எவர்கள் என்பதை நிச்சயமாக அல்லாஹ் (சோதித்து) அறிந்து கொள்வான். (அவ்வாறே இதில்) பொய் சொல்பவர்கள் எவர்கள் என்பதையும் நிச்சயமாக அவன் (சோதித்து) அறிந்துகொள்வான்.

Tafseer

أَمْ حَسِبَ
அல்லது எண்ணிக் கொண்டார்களா?
ٱلَّذِينَ يَعْمَلُونَ
செய்பவர்கள்
ٱلسَّيِّـَٔاتِ
தீமைகளை
أَن يَسْبِقُونَاۚ
நம்மை முந்தி விடுவார்கள் என்று
سَآءَ
மிகக் கெட்டது
مَا يَحْكُمُونَ
அவர்கள் தீர்ப்பளிப்பது

Am hasibal lazeena ya'maloonas sayyiaati any yasbiqoonaa; saaa'a maa yahkumoon

அல்லது பாவங்களைச் செய்பவர்கள் (தண்டனையடையாது) நம்மை விட்டுத் தப்பித்துக் கொள்வார்கள் என்று எண்ணிக் கொண்டிருக்கின்றனரா? (அவ்வாறாயின் இதைப் பற்றிய) அவர்களுடைய தீர்மானம் மகா கெட்டது.

Tafseer

مَن
யார்
كَانَ
இருப்பாரோ
يَرْجُوا۟
ஆதரவு வைக்கின்றார்
لِقَآءَ
சந்திப்பை
ٱللَّهِ
அல்லாஹ்வின்
فَإِنَّ
நிச்சயமாக
أَجَلَ
தவணை
ٱللَّهِ
அல்லாஹ்வின்
لَءَاتٍۚ
வரக்கூடியதுதான்
وَهُوَ
அவன்தான்
ٱلسَّمِيعُ
நன்கு செவியுறுபவன்
ٱلْعَلِيمُ
நன்கறிந்தவன்

Man kaana yarjoo liqaaa 'allaahi fa inna ajalal laahi laaat; wa Huwass Sameeul 'Aleem

எவர்கள் அல்லாஹ்வைச் சந்திப்போம் என நம்புகிறார்களோ அவர்கள் (அதற்கு வேண்டிய காரியங்களைச் செய்து கொள்ள வேண்டியது அவசியம். ஏனென்றால்) அதற்காக அல்லாஹ் ஏற்படுத்திய தவணை நிச்சயமாக வந்தே தீரும். அவன் (அனைத்தையும்) செவியுறுபவனும் நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான்.

Tafseer

وَمَن
யார்
جَٰهَدَ
போரிடுவாரோ
فَإِنَّمَا يُجَٰهِدُ
அவர் போரிடுவதெல்லாம்
لِنَفْسِهِۦٓۚ
தனக்காகத்தான்
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
لَغَنِىٌّ
முற்றிலும் தேவையற்றவன்
عَنِ ٱلْعَٰلَمِينَ
அகிலத்தார்களை விட்டு

Wa man jaahada fainnamaa yujaahidu linafsih; innal laaha laghaniyyun 'anil 'aalameen

(அல்லாஹ்வுடைய வழியில்) எவரேனும் முயற்சி மேற்கொண்டால், நிச்சயமாக அவர் தன் சொந்த நலனுக்காகவே முயன்றவனாகிறார். ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ் உலகத்தாரின் (உதவி) தேவையற்றவனாக இருக்கின்றான்.

Tafseer

وَٱلَّذِينَ
எவர்கள்
ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டனர்
وَعَمِلُوا۟
இன்னும் செய்தார்கள்
ٱلصَّٰلِحَٰتِ
நன்மைகளை
لَنُكَفِّرَنَّ
நாம் நீக்கி விடுவோம்
عَنْهُمْ
அவர்களை விட்டும்
سَيِّـَٔاتِهِمْ
அவர்களின் பாவங்களை
وَلَنَجْزِيَنَّهُمْ
நாம் அவர்களுக்கு கூலியாகத் தருவோம்
أَحْسَنَ
மிகச் சிறந்ததை
ٱلَّذِى كَانُوا۟
அவர்கள் செய்து கொண்டிருந்ததை விட

Wallazeena aamanoo wa 'amilus saalihaati lanukaf firanna 'anhum saiyiaatihim wa lanajziyannahum ahsanal lazee kaanoo ya'maloon

ஆகவே, எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கின்றார்களோ அவர்களுடைய பாவத்திற்கு (அவைகளைப்) பரிகாரமாக்கி வைத்து அவர்கள் செய்ததைவிட மிக்க அழகான கூலியையே நிச்சயமாக நாம் அவர்களுக்குக் கொடுப்போம்.

Tafseer

وَوَصَّيْنَا
நாம் உபதேசித்தோம்
ٱلْإِنسَٰنَ
மனிதனுக்கு
بِوَٰلِدَيْهِ
அவன் தனது பெற்றோரிடம்
حُسْنًاۖ
அழகிய முறையில்
وَإِن جَٰهَدَاكَ
அவர்கள் உன்னை வற்புறுத்தினால்
لِتُشْرِكَ
நீ இணைஆக்கும்படி
بِى
எனக்கு
مَا لَيْسَ
எதை/இல்லை
لَكَ
உனக்கு
بِهِۦ
அதைப் பற்றி
عِلْمٌ
அறிவு
فَلَا تُطِعْهُمَآۚ
அவர்களுக்கு நீ கீழ்ப்படியாதே!
إِلَىَّ
என் பக்கமே
مَرْجِعُكُمْ
உங்கள் மீட்சி இருக்கிறது
فَأُنَبِّئُكُم
நான் உங்களுக்கு அறிவிப்பேன்
بِمَا كُنتُمْ
நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றை

Wa wassainal insaana biwaalidaihi husnanw wa in jaahadaaka litushrika bee maa laisa laka bihee 'ilmun falaa tuti'humaa; ilaiya marji'ukum fa unabbi'ukum bimaa kuntum ta'maloon

தாய் தந்தைக்கு நன்றி செய்யும்படியாக நாம் மனிதனுக்கு நல்லுபதேசம் செய்திருக்கின்றோம். (எனினும், இறைவன் என்பதற்கு) எவ்வித ஆதாரமும் இல்லாதவைகளை எனக்கு இணையாக்கும்படி (மனிதனே!) அவர்கள் உன்னை நிர்ப்பந்தித்தால் (அவ்விஷயத்தில்) நீ அவர்களுக்கு வழிப்படாதே! என்னிடமே நீ திரும்ப வேண்டிய லிதிருக்கின்றது. நீ செய்து கொண்டிருந்தவைகளைப் பற்றி (நன்மையா தீமையா என்பதை) அச்சமயம் நான் உனக்கு அறிவித்துவிடுவேன்.

Tafseer

وَٱلَّذِينَ
எவர்கள்
ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டனர்
وَعَمِلُوا۟
இன்னும் செய்தார்கள்
ٱلصَّٰلِحَٰتِ
நன்மைகளை
لَنُدْخِلَنَّهُمْ
அவர்களை நாம் நிச்சயமாக நுழைவிப்போம்
فِى ٱلصَّٰلِحِينَ
நல்லோரில்

Wallazeena aamanoo w a'amilus saalihaati lanudkhilan nahum fis saaliheen

எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கிறார்களோ அவர்களை நிச்சயமாக நாம் நல்லோர்களுடன் சேர்த்துவிடுவோம்.

Tafseer

وَمِنَ ٱلنَّاسِ
மக்களில் இருக்கின்றனர்
مَن يَقُولُ
எவர்/கூறுகின்றார்
ءَامَنَّا
நாங்கள் நம்பிக்கை கொண்டோம்
بِٱللَّهِ
அல்லாஹ்வை
فَإِذَآ أُوذِىَ
அவர்கள் துன்புறுத்தப்பட்டால்
فِى ٱللَّهِ
அல்லாஹ்வின் விஷயத்தில்
جَعَلَ
ஆக்கிவிடுகிறார்
فِتْنَةَ
சோதனையை
ٱلنَّاسِ
மக்களுடைய
كَعَذَابِ
தண்டனையைப் போன்று
ٱللَّهِ
அல்லாஹ்வின்
وَلَئِن جَآءَ
வந்தால்
نَصْرٌ
ஓர் உதவி
مِّن رَّبِّكَ
உமது இறைவனிடமிருந்து
لَيَقُولُنَّ
நிச்சயமாக கூறுகின்றனர்
إِنَّا
நிச்சயமாக நாம்
كُنَّا
இருக்கின்றோம்
مَعَكُمْۚ
உங்களுடன்
أَوَلَيْسَ
இல்லையா?
ٱللَّهُ
அல்லாஹ்
بِأَعْلَمَ
மிக அறிந்தவனாக
بِمَا فِى
நெஞ்சங்களில் உள்ளவற்றை
ٱلْعَٰلَمِينَ
அகிலத்தாரின்

Wa minan naasi many yaqoolu aamannaa billaahi faizaaa ooziya fil laahi ja'ala fitnatan naasi ka'azaabil laahi wa la'in jaaa'a nasrum mir Rabbika la yaqoolunna innaa kunnaa ma'akum; awa laisal laahu bi a'lama bimaa fee surdooril 'aalameen

மனிதர்களில் சிலர் இருக்கின்றனர்: அவர்கள் "நாங்கள் அல்லாஹ்வை நம்பிக்கை கொள்கின்றோம்" என்று கூறுகின்றனர். எனினும், அவர்களுக்கு அல்லாஹ்வுடைய வழியில் ஏதும் துன்பம் ஏற்பட்டால், மக்களால் ஏற்படும் அத்துன்பத்தை அல்லாஹ்வுடைய வேதனையைப் போல் (மிகப் பெரிதாக) ஆக்கி (உங்களிடமிருந்து விலகி)க் கொள்(ள விரும்பு)கின்றனர். உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு யாதொரு உதவி கிடைக்கும் பட்சத்தில் "நிச்சயமாக நாங்கள் உங்களுடன்தான் இருந்தோம்" என்று கூறுகின்றனர். உலகத்தாரின் உள்ளங்களில் உள்ளவற்றை அல்லாஹ் நன்கு அறிந்தவனாக இல்லையா?

Tafseer
குர்ஆன் தகவல் :
ஸூரத்துல் அன்கபூத்
القرآن الكريم:العنكبوت
ஸஜ்தா (سجدة):-
ஸூரா (latin):Al-'Ankabut
ஸூரா:29
வசனம்:69
Total Words:980
Total Characters:4165
Number of Rukūʿs:7
Classification
(Revelation Location):
மக்கீ
Revelation Order:85
Starting from verse:3340