Skip to main content

يُعَذِّبُ
வேதனை செய்வான்
مَن يَشَآءُ
தான் நாடியவரை
وَيَرْحَمُ
இன்னும் கருணை காட்டுவான்
مَن يَشَآءُۖ
அவன் நாடியவருக்கு
وَإِلَيْهِ
அவனிடமே
تُقْلَبُونَ
நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்

Yu'azzibu many yashaaa'u wa yarhamu many yashaaa'; wa ilaihi tuqlaboon

அவன் நாடியவர்களை வேதனை செய்வான்; அவன் நாடியவர்களுக்கு அருள் புரிவான். அவனளவிலேயே நீங்கள் திருப்பப்படுவீர்கள்."

Tafseer

وَمَآ أَنتُم
நீங்கள் பலவீனப்படுத்திவிட முடியாது
فِى ٱلْأَرْضِ
பூமியில்
وَلَا فِى
இன்னும் வானத்தில்
وَمَا لَكُم
இன்னும் உங்களுக்கு இல்லை
مِّن دُونِ
அல்லாஹ்வையன்றி
مِن وَلِىٍّ
ஒரு பாதுகாவலரும்
وَلَا نَصِيرٍ
உதவியாளரும்

Wa maaa antum bimu'jizeena fil ardi wa laa fissamaaa'i wa maa lakum min doonil laahi minw waliyyinw wa laa naseer

(அவன் உங்களை வேதனை செய்ய விரும்பினால்) வானத்திலோ பூமியிலோ (ஒளிந்து கொண்டு) நீங்கள் அவனைத் தோற்கடித்துவிட முடியாது. அல்லாஹ்வையன்றி உங்களுக்கு யாதொரு பாதுகாவலனுமில்லை; உதவி செய்பவனுமில்லை.

Tafseer

وَٱلَّذِينَ كَفَرُوا۟
நிராகரிக்கின்றவர்கள்
بِـَٔايَٰتِ
அத்தாட்சிகளையும்
ٱللَّهِ
அல்லாஹ்வின்
وَلِقَآئِهِۦٓ
அவனது சந்திப்பையும்
أُو۟لَٰٓئِكَ
அவர்கள்
يَئِسُوا۟
நிராசை அடைந்து விட்டனர்
مِن رَّحْمَتِى
எனது கருணையிலிருந்து
وَأُو۟لَٰٓئِكَ
அவர்கள்
لَهُمْ
அவர்களுக்கு உண்டு
عَذَابٌ
தண்டனை
أَلِيمٌ
வேதனை தரும்

Wallazeena kafaroo bi Aayaatil laahi wa liqaaa'iheee ulaaa'ika ya'isoo mir rahmatee wa ulaaa'ika lahum 'azaabun aleem

எவர்கள் அல்லாஹ்வுடைய வசனங்களை நிராகரித்து அவனைச் சந்திப்பதையும் மறுக்கின்றனரோ, அவர்கள் நம் கிருபையைப் பற்றி நம்பிக்கை இழந்துவிடுவார்கள். அவர்களுக்கு நிச்சயமாகத் துன்புறுத்தும் வேதனையுண்டு.

Tafseer

فَمَا كَانَ
இல்லை
جَوَابَ
பதில்
قَوْمِهِۦٓ
அவருடைய மக்களின்
إِلَّآ
தவிர
أَن قَالُوا۟
என்று கூறியே
ٱقْتُلُوهُ
அவரைகொள்ளுங்கள்
أَوْ
அல்லது
حَرِّقُوهُ
அவரை எரித்து விடுங்கள்
فَأَنجَىٰهُ
ஆக, அவரை பாதுகாத்தான்
ٱللَّهُ
அல்லாஹ்
مِنَ ٱلنَّارِۚ
நெருப்பிலிருந்து
إِنَّ
நிச்சயமாக
فِى ذَٰلِكَ
இதில் உள்ளன
لَءَايَٰتٍ
பல அத்தாட்சிகள்
لِّقَوْمٍ
மக்களுக்கு
يُؤْمِنُونَ
நம்பிக்கை கொள்கின்ற

Famaa kaana jawaaba qawmiheee illaaa an qaaluqtuloohu aw harriqoohu faanjaahul laahu minan naar; inna fee zaalika la Aayaatil laqawminy yu'minoon

(இவ்வாறெல்லாம் இப்ராஹீம் நபி தன்னுடைய மக்களுக்குக் கூறியதற்கு) அவர்கள் "இவரை வெட்டிவிடுங்கள்; அல்லது நெருப்பில் எரித்துவிடுங்கள்" என்று கூறியதைத் தவிர (வேறு விதத்தில்) பதில் கூற அவருடைய மக்களால் முடியாது போயிற்று. (பின்னர் இப்ராஹீமை நெருப்பில் எறிந்தார்கள்.) ஆகவே, (அந்) நெருப்பிலிருந்து அல்லாஹ் அவரை காப்பாற்றினான். நம்பிக்கை கொண்ட மக்களுக்கு நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.

Tafseer

وَقَالَ
இன்னும் கூறினார்
إِنَّمَا ٱتَّخَذْتُم
நீங்கள் எடுத்துக் கொண்டதெல்லாம்
مِّن دُونِ
அல்லாஹ்வையன்றி
أَوْثَٰنًا
சிலைகளை
مَّوَدَّةَ
அன்பினால்தான்
بَيْنِكُمْ
உங்களுக்கு மத்தியில்
فِى ٱلْحَيَوٰةِ
வாழ்வில்
ٱلدُّنْيَاۖ
இவ்வுலக
ثُمَّ
பிறகு
يَوْمَ ٱلْقِيَٰمَةِ
மறுமை நாளில்
يَكْفُرُ
மறுத்து விடுவார்கள்
بَعْضُكُم
உங்களில் சிலர்
بِبَعْضٍ
சிலரை
وَيَلْعَنُ
சபிப்பார்கள்
بَعْضُكُم
உங்களில் சிலர்
بَعْضًا
சிலரை
وَمَأْوَىٰكُمُ
உங்கள் தங்குமிடம்
ٱلنَّارُ
நரகம்தான்
وَمَا لَكُم
உங்களுக்கு யாரும் இல்லை
مِّن نَّٰصِرِينَ
உதவியாளர்கள்

Wa qaala innamat takhaz tum min doonil laahi awsaanam mawaddata bainikum fil hayaatid dunyaa summa yawmal qiyaamati yakfuru ba'dukum biba 'dinw wa yal'anu ba'dukum ba'danw-wa yal'anu ba'dukum ba'danw wa maa waakumun Naaru wa maa lakum min naasireen

(பின்னும் இப்ராஹீம் அவர்களை நோக்கி) "நீங்கள் அல்லாஹ்வை அன்றி இந்த சிலைகளைத் தெய்வமாக எடுத்துக் கொண்டதற்கெல்லாம் இவ்வுலக வாழ்க்கையில் உங்களுக்கிடையில் (ஒருவருக்கு மற்றவருடன்) உள்ள சிநேக மனப்பான்மைதான் காரணமாகும். பின்னர், மறுமையிலோ உங்களில் ஒருவர் மற்றவரை நிராகரித்து விட்டு உங்களில் ஒருவர் மற்றவரை (நிந்தித்துச்) சபிப்பார். (முடிவில்) நீங்கள் அனைவரும் செல்லும் இடம் (நரகத்தின்) நெருப்புத்தான். அங்கு உங்களுக்கு உதவி செய்பவர்கள் ஒருவருமிரார்" என்று கூறினார்.

Tafseer

فَـَٔامَنَ
ஆக, நம்பிக்கைகொண்டார்
لَهُۥ
அவரை
لُوطٌۘ
லூத்
وَقَالَ
இன்னும் அவர் கூறினார்
إِنِّى
நிச்சயமாக நான்
مُهَاجِرٌ
வெளியேறிசெல்கிறேன்
إِلَىٰ رَبِّىٓۖ
என் இறைவனின் பக்கம்
إِنَّهُۥ هُوَ
நிச்சயமாக அவன்தான்
ٱلْعَزِيزُ
மிகைத்தவன்
ٱلْحَكِيمُ
மகா ஞானவான்

Fa aamana lahoo Loot; wa qaala innee mauhajirun ilaa Rabbee innahoo Huwal 'Azeezul Hakeem

(இப்ராஹீம் இவ்வளவு கூறியும்) லூத் (நபி) ஒருவர் மட்டுமே அவரை நம்பிக்கை கொண்டார். (ஆகவே, இப்ராஹீம் அவரை நோக்கி) "நிச்சயமாக நான் என் இறைவனை நாடி (என்னுடைய இந்த ஊரை விட்டுச்) செல்கிறேன். நிச்சயமாக அவன் (அனைவரையும்) மிகைத்தவனும் ஞானமுடையவனாகவும் இருக்கிறான்" என்று கூறினார்.

Tafseer

وَوَهَبْنَا
நாம் வழங்கினோம்
لَهُۥٓ
அவருக்கு
إِسْحَٰقَ
இஸ்ஹாக்கையும்
وَيَعْقُوبَ
யஃகூபையும்
وَجَعَلْنَا
இன்னும் ஆக்கினோம்
فِى ذُرِّيَّتِهِ
அவரது சந்ததிகளில்
ٱلنُّبُوَّةَ
நபித்துவத்தையும்
وَٱلْكِتَٰبَ
வேதங்களையும்
وَءَاتَيْنَٰهُ
இன்னும் அவருக்கு நாம் கொடுத்தோம்
أَجْرَهُۥ
அவருடைய கூலியை
فِى ٱلدُّنْيَاۖ
இம்மையில்
وَإِنَّهُۥ
நிச்சயமாக அவர்
فِى ٱلْءَاخِرَةِ
மறுமையில்
لَمِنَ ٱلصَّٰلِحِينَ
நல்லவர்களில் இருப்பார்

Wa wahabnaa lahoo Ishaaqa wa Ya'Qooba wa ja'alnaa fee zurriyyatihin Nubuwwata wal Kitaaba wa aatainaahu ajrahoo fid dunyaa wa innahoo fil aakhirati laminas saaliheen

ஆகவே, அவருக்கு இஸ்ஹாக்கையும், யஃகூபையும் (சந்ததிகளாகக்) கொடுத்து அவர்களுடைய சந்ததிகளுக்கே நபிப்பட்டத்தையும் வேதத்தையும் சொந்தமாக்கி, அவருக்கு அவருடைய கூலியை இம்மையிலும் கொடுத்தோம். மறுமையிலோ நிச்சயமாக அவர் நல்லோரில்தான் இருப்பார்.

Tafseer

وَلُوطًا
இன்னும் லூத்தை
إِذْ قَالَ
அவர் கூறிய சமயத்தை நினைவு கூறுவீராக!
لِقَوْمِهِۦٓ
தனது மக்களுக்கு
إِنَّكُمْ
நிச்சயமாக நீங்கள்
لَتَأْتُونَ
செய்கிறீர்கள்
ٱلْفَٰحِشَةَ
மானக்கேடான செயலை
مَا سَبَقَكُم
உங்களுக்கு முன் செய்ததில்லை
بِهَا مِنْ
இதை/ஒருவரும்
مِّنَ ٱلْعَٰلَمِينَ
அகிலத்தாரில்

Wa Lootan iz qaala liqawmiheee innakum laatoonal faahishata maa sabaqakum bihaa min ahadim minal 'aalameen

லூத்தையும் (நம்முடைய தூதராக அவருடைய மக்களிடம் அனுப்பி வைத்தோம்.) அவர் தன் மக்களை நோக்கி "உங்களுக்கு முன்னர் உலகில் (மனிதர்களில்) ஒருவருமே செய்திராத மானக்கேடான ஒரு காரியத்தை நிச்சயமாக நீங்கள் செய்கின்றீர்கள்

Tafseer

أَئِنَّكُمْ
لَتَأْتُونَ
நீங்கள் உறவு கொள்கிறீர்களா?
ٱلرِّجَالَ
ஆண்களிடம்
وَتَقْطَعُونَ
தடுக்கிறீர்கள்
ٱلسَّبِيلَ
பாதைகளை
وَتَأْتُونَ
செய்கிறீர்கள்
فِى نَادِيكُمُ
உங்கள் சபைகளில்
ٱلْمُنكَرَۖ
கெட்டசெயலை
فَمَا كَانَ
இருக்கவில்லை
جَوَابَ
பதில்
قَوْمِهِۦٓ
அவருடைய மக்களின்
إِلَّآ
தவிர
أَن قَالُوا۟
என்று கூறியதை
ٱئْتِنَا
எங்களிடம் கொண்டு வருவீராக
بِعَذَابِ
தண்டனையை
ٱللَّهِ
அல்லாஹ்வின்
إِن كُنتَ
நீர் இருந்தால்
مِنَ ٱلصَّٰدِقِينَ
உண்மையாளர்களில்

A'innakum lataatoonar rijaala wa taqta'oonas sabeela wa taatoona fee naadekumul munkara famaa kaana jawaaba qawmiheee illaaa an qaalu' tinaaa bi'azaabil laahi in kunta minas saadiqeen

(பெண்களைவிட்டு) ஆண்களிடம் (மோகம் கொண்டு) செல்கின்றீர்கள்; (பயணிகளை) வழிமறித்துக் கொள்ளை அடிக்கின்றீர்கள். (மக்கள் நிறைந்த) உங்கள் சபைகளிலும் (பகிரங்கமாகவே) மிக்க வெறுக்கத்தக்க இக்காரியத்தைச் செய்கின்றீர்களே!" என்று கூறினார். அதற்கவர்கள் "மெய்யாகவே நீங்கள் உண்மை சொல்பவராக இருந்தால் அல்லாஹ்வுடைய வேதனையை எங்களிடம் கொண்டு வாருங்கள்" என்று கூறியதைத் தவிர (வேறொன்றும்) அவருடைய மக்கள் கூறவில்லை.

Tafseer

قَالَ
அவர் கூறினார்
رَبِّ
என் இறைவா!
ٱنصُرْنِى
எனக்கு நீ உதவுவாயாக
عَلَى
எதிராக
ٱلْقَوْمِ
மக்களுக்கு
ٱلْمُفْسِدِينَ
கெடுதி செய்கின்ற(வர்கள்)

Qaala Rabbin surnee 'alal qawmil mufsideen

அதற்கவர் "என் இறைவனே! விஷமம் செய்யும் இந்த மக்களுக்கு விரோதமாக நீ எனக்கு உதவிபுரிவாயாக!" என்று பிரார்த்தித்தார்.

Tafseer