Skip to main content

ஸூரத்துல்ஆல இம்ரான் வசனம் ௧௫௯

فَبِمَا رَحْمَةٍ مِّنَ اللّٰهِ لِنْتَ لَهُمْ ۚ وَلَوْ كُنْتَ فَظًّا غَلِيْظَ الْقَلْبِ لَانْفَضُّوْا مِنْ حَوْلِكَ ۖ فَاعْفُ عَنْهُمْ وَاسْتَغْفِرْ لَهُمْ وَشَاوِرْهُمْ فِى الْاَمْرِۚ فَاِذَا عَزَمْتَ فَتَوَكَّلْ عَلَى اللّٰهِ ۗ اِنَّ اللّٰهَ يُحِبُّ الْمُتَوَكِّلِيْنَ  ( آل عمران: ١٥٩ )

So because (of) Mercy
فَبِمَا رَحْمَةٍ
கருணையினால்
from Allah
مِّنَ ٱللَّهِ
அல்லாஹ்வின்
you dealt gently
لِنتَ
மென்மையானீர்
with them
لَهُمْۖ
அவர்களுக்கு
And if you had been
وَلَوْ كُنتَ
நீர் இருந்திருந்தால்
rude
فَظًّا
கடுகடுப்பானவராக
(and) harsh
غَلِيظَ
கடுமையானவராக
(at) [the] heart
ٱلْقَلْبِ
உள்ளம்
surely they (would have) dispersed
لَٱنفَضُّوا۟
பிரிந்திருப்பார்கள்
from
مِنْ
இருந்து
around you
حَوْلِكَۖ
உம் சுற்றுப் புறம்
Then pardon
فَٱعْفُ
ஆகவே மன்னிப்பீராக
[from] them
عَنْهُمْ
அவர்களை
and ask forgiveness
وَٱسْتَغْفِرْ
இன்னும் மன்னிப்புத் தேடுவீராக
for them
لَهُمْ
அவர்களுக்காக
and consult them
وَشَاوِرْهُمْ
இன்னும் ஆலோசிப்பீராக / அவர்களுடன்
in the matter
فِى ٱلْأَمْرِۖ
காரியத்தில்
Then when you have decided
فَإِذَا عَزَمْتَ
(நீர்) உறுதிசெய்தால்
then put trust
فَتَوَكَّلْ
நம்பிக்கை வைப்பீராக
on Allah
عَلَى ٱللَّهِۚ
அல்லாஹ் மீது
Indeed
إِنَّ
நிச்சயமாக
Allah
ٱللَّهَ
அல்லாஹ்
loves
يُحِبُّ
நேசிக்கிறான்
the ones who put trust (in Him)
ٱلْمُتَوَكِّلِينَ
நம்பிக்கை வைப்பவர்களை

Fabimaa rahmatim minal laahi linta lahum wa law kunta fazzan ghaleezal qalbi lanfaddoo min hawlika fafu 'anhum wastaghfir lahum wa shaawirhum fil amri fa izaa 'azamta fatawakkal 'alal laah; innallaaha yuhibbul mutawak kileen (ʾĀl ʿImrān 3:159)

Abdul Hameed Baqavi:

(நபியே!) அல்லாஹ்வுடைய அருளின் காரணமாகவே நீங்கள் அவர்கள் மீது மென்மையானவராக நடந்து கொண்டீர்கள். நீங்கள் கடுகடுப்பானவராகவும், கடின உள்ளம் கொண்டவராகவும் இருந்திருப்பீர்களானால் உங்களிடமிருந்து அவர்கள் வெருண்டோடி இருப்பார்கள். ஆகவே, அவர்(களின் குற்றங்)களை நீங்கள் மன்னித்து (இறைவனும்) அவர்களை மன்னிக்கப் பிரார்த்திப்பீராக! அன்றி, (யுத்தம், சமாதானம் ஆகிய) மற்ற காரியங்களிலும் அவர்களுடன் கலந்து ஆலோசித்தே வாருங்கள்! (யாதொரு விஷயத்தை செய்ய) நீங்கள் முடிவு செய்தால் அல்லாஹ்விடமே பொறுப்பை ஒப்படையுங்கள். ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ் (தன்னிடம்) பொறுப்பு சாட்டுபவர்களை நேசிக்கின்றான்.

English Sahih:

So by mercy from Allah, [O Muhammad], you were lenient with them. And if you had been rude [in speech] and harsh in heart, they would have disbanded from about you. So pardon them and ask forgiveness for them and consult them in the matter. And when you have decided, then rely upon Allah. Indeed, Allah loves those who rely [upon Him]. ([3] Ali 'Imran : 159)

1 Jan Trust Foundation

அல்லாஹ்வுடைய ரஹ்மத்தின் காரணமாகவே நீர் அவர்களிடம் மென்மையாக (கனிவாக) நடந்து கொள்கிறீர்; (சொல்லில்) நீர் கடுகடுப்பானவராகவும், கடின சித்தமுடையவராகவும் இருந்திருப்பீரானால், அவர்கள் உம் சமூகத்தை விட்டும் ஓடிப்போயிருப்பார்கள்; எனவே அவர்களின் (பிழைகளை) அலட்சியப்படுத்திவிடுவீராக; அவ்வாறே அவர்களுக்காக மன்னிப்புத் தேடுவீராக; தவிர, சகல காரியங்களிலும் அவர்களுடன் கலந்தாலோசனை செய்யும்; பின்னர் (அவை பற்றி) நீர் முடிவு செய்து விட்டால் அல்லாஹ்வின் மீதே பொறுப்பேற்படுத்துவீராக! - நிச்சயமாக அல்லாஹ் தன் மீது பொறுப்பேற்படுத்துவோரை நேசிக்கின்றான்.