Skip to main content

ஸூரத்துர் ரூம் வசனம் ௩௬

وَاِذَآ اَذَقْنَا النَّاسَ رَحْمَةً فَرِحُوْا بِهَاۗ وَاِنْ تُصِبْهُمْ سَيِّئَةٌ ۢبِمَا قَدَّمَتْ اَيْدِيْهِمْ اِذَا هُمْ يَقْنَطُوْنَ  ( الروم: ٣٦ )

And when We cause men to taste
وَإِذَآ أَذَقْنَا
நாம் சுவைக்க வைத்தால்
We cause men to taste
ٱلنَّاسَ
மக்களுக்கு
mercy
رَحْمَةً
அருளை
they rejoice
فَرِحُوا۟
மகிழ்ச்சியடைகின்றனர்
therein
بِهَاۖ
அதனால்
But if afflicts them
وَإِن تُصِبْهُمْ
அவர்களை அடைந்தால்
an evil
سَيِّئَةٌۢ
ஒரு தீமை
for what have sent forth
بِمَا قَدَّمَتْ
முற்படுத்தியவற்றினால்
their hands
أَيْدِيهِمْ
அவர்களின் கரங்கள்
behold! They
إِذَا هُمْ
அப்போது அவர்கள்
despair
يَقْنَطُونَ
நிராசையடைந்து விடுகின்றனர்

Wa izaaa azaqnan naasa rahmatan farihoo bihaa wa in tusibhum sayyi'atum bimaa qaddamat aydeehim izaa hum yaqnatoon (ar-Rūm 30:36)

Abdul Hameed Baqavi:

மனிதர்கள் நம்முடைய அருளைச் சுவைக்கும்படி நாம் செய்தால் அதைக்கொண்டு அவர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள். எனினும், அவர்களுடைய கைகளே தேடிக்கொண்ட (தீய) செயலின் காரணமாக அவர்களுக்கு யாதொரு தீங்கேற்படும் பட்சத்தில் உடனே அவர்கள் நம்பிக்கையிழந்து விடுகின்றனர்.

English Sahih:

And when We let the people taste mercy, they rejoice therein, but if evil afflicts them for what their hands have put forth, immediately they despair. ([30] Ar-Rum : 36)

1 Jan Trust Foundation

இன்னும் நாம் மனிதர்களை (நம்) ரஹ்மத்தை ருசிக்க (அனுபவிக்க)ச் செய்தால். அவர்கள் அதைக் கொண்டு மகிழ்கிறார்கள்; ஆனால் அவர்களுடைய கைகள் முன்னரே செய்துள்ளதைக் கொண்டு ஒரு தீங்கு அவர்களுக்கு சம்பவித்து விட்டால் அவர்கள் நிராசைப்பட்டு விடுகிறார்கள்.