Skip to main content
bismillah

الٓمٓ
அலிஃப், லாம், மீம்

Alif-Laaam-Meeem

அலிஃப்; லாம்; மீம்.

Tafseer

غُلِبَتِ
தோற்கடிக்கப்பட்டனர்
ٱلرُّومُ
ரோமர்கள்

Ghulibatir Room

(நமக்குச்) சமீபமான பூமியிலுள்ள "ரூம்"வாசிகள் தோல்வி அடைந்தனர்.

Tafseer

فِىٓ أَدْنَى
கீழ்ப் பகுதியில்
ٱلْأَرْضِ
பூமியின்
وَهُم
இன்னும் அவர்கள்
مِّنۢ بَعْدِ
பின்னர்
غَلَبِهِمْ
அவர்கள் தோற்கடிக்கப்பட்டதன்
سَيَغْلِبُونَ
அவர்கள் தோற்கடிப்பார்கள்

Feee adnal ardi wa hummim ba'di ghalabihim sa ya ghliboon

அவர்கள் (இன்று) தோல்வியடைந்து விட்டபோதிலும் அதிசீக்கிரத்தில் வெற்றி அடைவார்கள்.

Tafseer

فِى بِضْعِ
சில ஆண்டுகளில்
لِلَّهِ
அல்லாஹ்விற்கே உரியது
ٱلْأَمْرُ
அதிகாரம்
مِن قَبْلُ
முன்னரும்
وَمِنۢ بَعْدُۚ
பின்னரும்
وَيَوْمَئِذٍ
அந்நாளில்
يَفْرَحُ
மகிழ்ச்சியடைவார்கள்
ٱلْمُؤْمِنُونَ
நம்பிக்கையாளர்கள்

Fee bid'i sineen; lillaahil amru min qablu wa mim ba'd; wa yawma'iziny yafrahul mu'minoon

(அதுவும்) சில ஆண்டுகளுக்குள்ளாகவே (வெற்றி அடைவார்கள். வெற்றி தோல்வி என்ற) விஷயம் இதற்கு முன்னரும், இதற்குப் பின்னரும் அல்லாஹ்வுக்கே சொந்தமானது. (அவர்கள் வெற்றியடையும்) அந்நாளில் நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வின் உதவியைக் கண்டு மகிழ்ச்சியடைவார்கள்.

Tafseer

بِنَصْرِ
உதவியால்
ٱللَّهِۚ
அல்லாஹ்வின்
يَنصُرُ
அவன் உதவுகின்றான்
مَن يَشَآءُۖ
தான் நாடியவர்களுக்கு
وَهُوَ
அவன்தான்
ٱلْعَزِيزُ
மிகைத்தவன்
ٱلرَّحِيمُ
பெரும் கருணையாளன்

Binasril laa; yansuru mai yashaaa'u wa Huwal 'Azeezur Raheem

அல்லாஹ், தான் விரும்பியவர்களுக்கு உதவி புரிகிறான். அவன் (அனைவரையும்) மிகைத்தவனும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.

Tafseer

وَعْدَ
வாக்களிக்கின்றான்
ٱللَّهِۖ
அல்லாஹ்
لَا يُخْلِفُ
மாற்ற மாட்டான்
ٱللَّهُ
அல்லாஹ்
وَعْدَهُۥ
தனது வாக்கை
وَلَٰكِنَّ
என்றாலும்
أَكْثَرَ ٱلنَّاسِ
மக்களில் அதிகமானவர்கள்
لَا يَعْلَمُونَ
அறியமாட்டார்கள்

Wa'dal laahi laa yukhliful laahu wa'dahoo wa laakin na aksaran naasi laa ya'lamoon

(இது) அல்லாஹ்வுடைய வாக்குறுதியாகும். அல்லாஹ் தன்னுடைய வாக்குறுதியில் தவறுவதில்லை. எனினும், மனிதரில் பெரும்பாலானவர்கள் (இதனை) அறியமாட்டார்கள்.

Tafseer

يَعْلَمُونَ
அவர்கள் அறிவார்கள்
ظَٰهِرًا
வெளிரங்கத்தை(த்தான்)
مِّنَ ٱلْحَيَوٰةِ
வாழ்க்கையின்
ٱلدُّنْيَا
இவ்வுலக
وَهُمْ
அவர்கள்
عَنِ ٱلْءَاخِرَةِ
மறுமையைப் பற்றி
هُمْ
தான்
غَٰفِلُونَ
கவனமற்றவர்கள்

Ya'lamoona zaahiram minal hayaatid dunya wa hum 'anil Aakhirati hum ghaafiloon

அவர்கள், இவ்வுலக வாழ்க்கையிலுள்ள வெளிப்படையான விஷயங்களை அறி(ந்து கவனிக்)கின்றனர். ஆனால், அவர்கள் மறுமையைப் பற்றி முற்றிலும் பராமுகமாயிருக்கின்றனர்.

Tafseer

أَوَلَمْ يَتَفَكَّرُوا۟
அவர்கள் சிந்தித்து பார்க்க மாட்டார்களா?
فِىٓ أَنفُسِهِمۗ
தங்களைத் தாமே
مَّا خَلَقَ
படைக்கவில்லை
ٱللَّهُ
அல்லாஹ்
ٱلسَّمَٰوَٰتِ
வானங்களையும்
وَٱلْأَرْضَ
பூமியையும்
وَمَا بَيْنَهُمَآ
அந்த இரண்டிற்கும் மத்தியில் உள்ளவற்றையும்
إِلَّا بِٱلْحَقِّ
தவிர/உண்மையான காரியத்திற்காக
وَأَجَلٍ
தவணைக்காக
مُّسَمًّىۗ
ஒரு குறிப்பிட்ட
وَإِنَّ
நிச்சயமாக
كَثِيرًا
அதிகமானவர்கள்
مِّنَ ٱلنَّاسِ
மக்களில்
بِلِقَآئِ
சந்திப்பை
رَبِّهِمْ
தங்கள் இறைவனின்
لَكَٰفِرُونَ
நிராகரிப்பவர்கள்தான்

Awalam yatafakkaroo feee anfusihim; maa khalaqal laahus samaawaati wal arda wa maa bainahumaaa illaa bil haqqi wa ajalim musammaa; wa inna kaseeram minan naasi biliqaaa'i Rabbihim lakaafiroon

(இதனை) அவர்கள் தங்களுக்குள்ளாகவே கவனிக்க வேண்டாமா? வானங்களையும். பூமியையும், இவைகளுக்கு மத்தியில் உள்ளவைகளையும் நியாயமான காரணமின்றியும், குறிப்பிட்ட தவணையின்றியும் அல்லாஹ் படைக்கவில்லை. எனினும், மனிதரில் பெரும்பாலானவர்கள் தங்கள் இறைவனைச் சந்திப்பதையும் நிராகரிக்கின்றனர்.

Tafseer

أَوَلَمْ يَسِيرُوا۟
இவர்கள் பயணிக்க வேண்டாமா?
فِى ٱلْأَرْضِ
பூமியில்
فَيَنظُرُوا۟
இவர்கள் பார்ப்பார்களே
كَيْفَ
எப்படி (என்று)
كَانَ
இருந்தது
عَٰقِبَةُ
முடிவு
ٱلَّذِينَ مِن
தங்களுக்கு முன்னுள்ளவர்களின்
كَانُوٓا۟
அவர்கள் இருந்தார்கள்
أَشَدَّ
கடுமையானவர்களாக
مِنْهُمْ
இவர்களை விட
قُوَّةً
பலத்தால்
وَأَثَارُوا۟
உழுதார்கள்
ٱلْأَرْضَ
பூமியை
وَعَمَرُوهَآ
இன்னும் அவர்கள் அதை செழிப்பாக்கினார்கள்
أَكْثَرَ
அதிகமாக
مِمَّا عَمَرُوهَا
அதை இவர்கள் செழிப்பாக்கியதைவிட
وَجَآءَتْهُمْ
இன்னும் , அவர்களிடம் வந்தனர்
رُسُلُهُم
அவர்களுடைய தூதர்கள்
بِٱلْبَيِّنَٰتِۖ
தெளிவான அத்தாட்சிகளுடன்
فَمَا كَانَ
இல்லை/அல்லாஹ்
لِيَظْلِمَهُمْ
அவர்களுக்கு அநியாயம் செய்பவனாக
وَلَٰكِن
எனினும்
كَانُوٓا۟
அவர்கள் இருந்தனர்
أَنفُسَهُمْ
தங்களுக்குத்தாங்களே
يَظْلِمُونَ
அநியாயம் செய்பவர்களாக

Awalm yaseeroo fil ardi fa-yanzuroo kaifa kaana 'aaqibatul lazeena min qablihim; kaanooo ashadda minhhum quwwatanw wa asaarul arda wa 'amaroohaaa aksara mimmaa 'amaroohaa wa jaaa'athum Rusuluhum bil baiyinaati famaa kaanal laahu liyazli mahum wa laakin kaanooo anfusahum yazlimoon

இவர்கள் பூமியில் சுற்றித் திரிய வேண்டாமா? அவ்வாறாயின், இவர்களுக்கு முன்னிருந்த (நிராகரிப்ப)வர்களின் முடிவு எவ்வாறாயிற்று என்பதைக் கண்டுகொள்வார்கள். (முன்னிருந்த) அவர்கள் இவர்களைவிட பலசாலிகளாகவும், இவர்கள் எவ்வளவு பூமியை அபிவிருத்தி செய்தார்களோ அதைவிட அதிகமான பூமிகளைப் பண்படுத்தி அபிவிருத்தி செய்தவர்களாகவும் இருந்தார்கள். (இந்நிலைமையில்) அவர்களிடம் நம்முடைய தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தார்கள். அல்லாஹ் அவர்களுக்குத் தீங்கிழைக்கவில்லை. எனினும், அவர்கள் (அந்நபிமார்களைப் பொய்யாக்கித்) தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டனர்.

Tafseer

ثُمَّ
பிறகு
كَانَ
இருந்தது
عَٰقِبَةَ
முடிவு
ٱلَّذِينَ أَسَٰٓـُٔوا۟
தீமை செய்தவர்களின்
ٱلسُّوٓأَىٰٓ
மிக தீயதாகவே
أَن كَذَّبُوا۟
ஏனெனில் அவர்கள் பொய்ப்பித்தனர்
بِـَٔايَٰتِ
அத்தாட்சிகளை
ٱللَّهِ
அல்லாஹ்வின்
وَكَانُوا۟
இன்னும் , இருந்தனர்
بِهَا
அவற்றை
يَسْتَهْزِءُونَ
பரிகாசம் செய்பவர்களாக

Summa kaana'aaqibatal lazeena asaaa'us sooo aaa an kazzaboo bi aayaatil laahi wa kaanoo bihaa yastahzi'oon

அவர்கள் அல்லாஹ்வுடைய வசனங்களைப் பொய்யாக்கி அவற்றைப் பரிகசித்துக் கொண்டிருந்ததன் காரணமாக, தீமை செய்து கொண்டிருந்த அவர்களின் முடிவும் தீமையாகவே முடிந்தது.

Tafseer
குர்ஆன் தகவல் :
ஸூரத்துர் ரூம்
القرآن الكريم:الروم
ஸஜ்தா (سجدة):-
ஸூரா (latin):Ar-Rum
ஸூரா:30
வசனம்:60
Total Words:910
Total Characters:3534
Number of Rukūʿs:6
Classification
(Revelation Location):
மக்கீ
Revelation Order:84
Starting from verse:3409