Skip to main content

ஸூரத்துர் ரூம் வசனம் ௪

فِيْ بِضْعِ سِنِيْنَ ەۗ لِلّٰهِ الْاَمْرُ مِنْ قَبْلُ وَمِنْۢ بَعْدُ ۗوَيَوْمَىِٕذٍ يَّفْرَحُ الْمُؤْمِنُوْنَۙ  ( الروم: ٤ )

Within a few years
فِى بِضْعِ سِنِينَۗ
சில ஆண்டுகளில்
For Allah
لِلَّهِ
அல்லாஹ்விற்கே உரியது
(is) the command
ٱلْأَمْرُ
அதிகாரம்
before before
مِن قَبْلُ
முன்னரும்
and after and after
وَمِنۢ بَعْدُۚ
பின்னரும்
And that day
وَيَوْمَئِذٍ
அந்நாளில்
will rejoice
يَفْرَحُ
மகிழ்ச்சியடைவார்கள்
the believers
ٱلْمُؤْمِنُونَ
நம்பிக்கையாளர்கள்

Fee bid'i sineen; lillaahil amru min qablu wa mim ba'd; wa yawma'iziny yafrahul mu'minoon (ar-Rūm 30:4)

Abdul Hameed Baqavi:

(அதுவும்) சில ஆண்டுகளுக்குள்ளாகவே (வெற்றி அடைவார்கள். வெற்றி தோல்வி என்ற) விஷயம் இதற்கு முன்னரும், இதற்குப் பின்னரும் அல்லாஹ்வுக்கே சொந்தமானது. (அவர்கள் வெற்றியடையும்) அந்நாளில் நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வின் உதவியைக் கண்டு மகிழ்ச்சியடைவார்கள்.

English Sahih:

Within three to nine years. To Allah belongs the command [i.e., decree] before and after. And that day the believers will rejoice ([30] Ar-Rum : 4)

1 Jan Trust Foundation

சில வருடங்களுக்குள்ளேயே! (இதற்கு) முன்னும், (இதற்கு) பின்னும், (வெற்றி தோல்வி குறித்த) அதிகாரம் அல்லாஹ்வுக்குத்தான்; (ரோமர்கள் வெற்றி பெறும்) அந்நாளில் முஃமின்கள் மகிழ்ச்சியடைவார்கள்.