Skip to main content

ஸூரத்துல் முஃமின் வசனம் ௬௫

هُوَ الْحَيُّ لَآ اِلٰهَ اِلَّا هُوَ فَادْعُوْهُ مُخْلِصِيْنَ لَهُ الدِّيْنَ ۗ اَلْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِيْنَ  ( غافر: ٦٥ )

He
هُوَ
அவன்தான்
(is) the Ever-Living;
ٱلْحَىُّ
என்றும் உயிரோடு இருப்பவன்
(there is) no
لَآ
அறவே இல்லை
god
إِلَٰهَ
வணக்கத்திற்குரியவன்
but He
إِلَّا هُوَ
அவனைத் தவிர
so call Him
فَٱدْعُوهُ
ஆகவே அவனிடமே நீங்கள் பிரார்த்தியுங்கள்
(being) sincere
مُخْلِصِينَ
தூய்மைப்படுத்தியவர்களாக
to Him
لَهُ
அவனுக்கு
(in) the religion
ٱلدِّينَۗ
வழிபாடுகளை
All praise (be)
ٱلْحَمْدُ
எல்லாப் புகழும்
to Allah
لِلَّهِ
அல்லாஹ்விற்கே
(the) Lord
رَبِّ
இறைவனாகிய
(of) the worlds
ٱلْعَٰلَمِينَ
அகிலங்களின்

Huwal Hayyu laaa ilaaha illaa Huwa fad'oohu mukh liseena lahudeen; alhamdu lillaahi Rabbil 'aalameen (Ghāfir 40:65)

Abdul Hameed Baqavi:

அவன் நிரந்தரமானவன்; அவனைத் தவிர வணக்கத் திற்குரிய வேறொரு இறைவன் இல்லை. ஆகவே, அவனுக்கு (மனிதர்களே!) நீங்கள் முற்றிலும் வழிப்பட்டுக் கலப்பற்ற மனதுடன் அவனை அழைப்பீர்களாக! உலகத்தார் அனைவரையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் அந்த அல்லாஹ்வுக்கு எல்லா புகழும் உரித்தானது" (என்றும் கூறுங்கள்.)

English Sahih:

He is the Ever-Living; there is no deity except Him, so call upon Him, [being] sincere to Him in religion. [All] praise is [due] to Allah, Lord of the worlds. ([40] Ghafir : 65)

1 Jan Trust Foundation

அவனே (என்றென்றும்) உயிரோடிருப்பவன்; அவனையன்றி (வேறு) நாயனில்லை - ஆகவே நீங்கள் அவனுக்கே முற்றிலும் வழிபட்டு தூய உள்ளத்தோடு அவனை அழையுங்கள்; அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன் - அனைத்துப் புகழும் அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்துக் காத்துப் பரிபக்குவப்படுத்தும் நாயனான அல்லாஹ்வுக்கே ஆகும்.