Skip to main content

ஸூரத்துல் அஹ்காஃப் வசனம் ௪

قُلْ اَرَءَيْتُمْ مَّا تَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ اَرُوْنِيْ مَاذَا خَلَقُوْا مِنَ الْاَرْضِ اَمْ لَهُمْ شِرْكٌ فِى السَّمٰوٰتِ ۖائْتُوْنِيْ بِكِتٰبٍ مِّنْ قَبْلِ هٰذَآ اَوْ اَثٰرَةٍ مِّنْ عِلْمٍ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ   ( الأحقاف: ٤ )

Say
قُلْ
நீர் கூறுவீராக!
"Do you see
أَرَءَيْتُم
அறிவியுங்கள்!
what you call
مَّا تَدْعُونَ
நீங்கள் அழைக்கின்றவற்றை குறித்து
besides besides Allah?
مِن دُونِ ٱللَّهِ
அல்லாஹ்வையன்றி
Show me
أَرُونِى
எனக்கு காண்பியுங்கள்
what
مَاذَا
எதை
they have created
خَلَقُوا۟
படைத்தார்கள்
of the earth
مِنَ ٱلْأَرْضِ
பூமியில்
or
أَمْ
அல்லது
for them
لَهُمْ
அவர்களுக்கு
(is) any share
شِرْكٌ
பங்கு
in the heavens?
فِى ٱلسَّمَٰوَٰتِۖ
வானங்களில்
Bring me a book
ٱئْتُونِى بِكِتَٰبٍ
ஒரு வேதத்தை என்னிடம் கொண்டு வாருங்கள்
from before this
مِّن قَبْلِ هَٰذَآ
இதற்கு முன்னுள்ள
or
أَوْ
அல்லது
traces
أَثَٰرَةٍ
மீதமிருப்பதை
of knowledge
مِّنْ عِلْمٍ
கல்வியில்
if you are
إِن كُنتُمْ
நீங்கள் இருந்தால்
truthful"
صَٰدِقِينَ
உண்மையாளர்களாக

Qul ara'aytum maa tad'oona min doonil laahi aroonee maazaa khalaqoo minal ardi am lahum shirkun fis samaawaati eetoonee bi kitaabim min qabli haazaaa aw asaaratim min 'ilmin in kuntum saadiqeen (al-ʾAḥq̈āf 46:4)

Abdul Hameed Baqavi:

ஆகவே, (நபியே! அவர்களை நோக்கி) நீங்கள் கூறுங்கள்: "அல்லாஹ்வையன்றி நீங்கள் (இறைவனென) எவைகளை அழைக்கிறீர்களோ அவைகளைப் பற்றி நீங்கள் கவனித்தீர்களா? அவைகள் பூமியில் எதைத்தான் படைத்திருக்கின்றன? அதனை நீங்கள் எனக்குக் காண்பியுங்கள். அல்லது வானங்களில் (அவற்றின் ஆட்சியிலோ அல்லது அவற்றை படைத்ததிலோ) அவைகளுக்குப் பங்குண்டா? நீங்கள் உண்மை சொல்பவர்களாயிருந்தால், இதற்கு (ஆதாரமாக) முன்னுள்ள யாதொரு வேதத்தை, அல்லது (இது சம்பந்தமான) ஞானமுடையவர்களின் யாதொரு வாக்கியத்தைக் கொண்டு வாருங்கள்.

English Sahih:

Say, [O Muhammad], "Have you considered that which you invoke besides Allah? Show me what they have created of the earth; or did they have partnership in [creation of] the heavens? Bring me a scripture [revealed] before this or a [remaining] trace of knowledge, if you should be truthful." ([46] Al-Ahqaf : 4)

1 Jan Trust Foundation

“நீங்கள் அழைக்கும் அல்லாஹ் அல்லாதவற்றை கவனித்தீர்களா? பூமியிலுள்ள எதை அவை படைத்துள்ளன; அல்லது அவற்றுக்கு வானங்களில் ஏதாவது பங்கு உண்டா? என்பதை எனக்குக் காண்பியுங்கள்! நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், இதற்கு, முன்னேயுள்ள ஒரு வேதத்தையோ அல்லது (முன்னோர்களின்) அறிவு ஞானங்களில் மிஞ்சிய ஏதேனும் பகுதியையோ (உங்கள் கூற்றுக்கு ஆதாரமாக) என்னிடம் கொண்டு வாருங்கள்!” என்று (நபியே!) நீர் கூறுவீராக.