Skip to main content

ஸூரத்துல் ஹுஜுராத் வசனம் ௧௩

يٰٓاَيُّهَا النَّاسُ اِنَّا خَلَقْنٰكُمْ مِّنْ ذَكَرٍ وَّاُنْثٰى وَجَعَلْنٰكُمْ شُعُوْبًا وَّقَبَاۤىِٕلَ لِتَعَارَفُوْا ۚ اِنَّ اَكْرَمَكُمْ عِنْدَ اللّٰهِ اَتْقٰىكُمْ ۗاِنَّ اللّٰهَ عَلِيْمٌ خَبِيْرٌ   ( الحجرات: ١٣ )

O mankind! O mankind!
يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ
மக்களே!
Indeed, We
إِنَّا
நிச்சயமாக நாம்
created you
خَلَقْنَٰكُم
உங்களைப் படைத்தோம்
from a male
مِّن ذَكَرٍ
ஓர் ஆணிலிருந்து
and a female
وَأُنثَىٰ
இன்னும் ஒரு பெண்
and We made you
وَجَعَلْنَٰكُمْ
இன்னும் உங்களை நாம் ஆக்கினோம்
nations
شُعُوبًا
பல நாட்டவர்களாக(வும்)
and tribes
وَقَبَآئِلَ
பல குலத்தவர்களாகவும்
that you may know one another
لِتَعَارَفُوٓا۟ۚ
நீங்கள் ஒருவர் ஒருவரை அறிவதற்காக
Indeed
إِنَّ
நிச்சயமாக
(the) most noble of you
أَكْرَمَكُمْ
உங்களில் மிக கண்ணியமானவர்
near Allah
عِندَ ٱللَّهِ
அல்லாஹ்விடம்
(is the) most righteous of you
أَتْقَىٰكُمْۚ
உங்களில் அதிகம் இறையச்சமுடையவர்தான்
Indeed
إِنَّ
நிச்சயமாக
Allah
ٱللَّهَ
அல்லாஹ்
(is) All-Knower
عَلِيمٌ
நன்கறிந்தவன்
All-Aware
خَبِيرٌ
ஆழ்ந்தறிபவன்

Yaaa ayyuhan naasu innaa khalaqnaakum min zakarinw wa unsaa wa ja'alnaakum shu'oobanw wa qabaaa'ila lita'aarafoo inna akramakum 'indal laahi atqaakum innal laaha 'Aleemun khabeer (al-Ḥujurāt 49:13)

Abdul Hameed Baqavi:

மனிதர்களே! உங்கள் அனைவரையும் நிச்சயமாக நாம் ஒரே ஆண், ஒரே பெண்ணிலிருந்துதான் படைத்தோம். பின்னர், ஒருவர் மற்றவரை அறிந்துகொள்ளும் பொருட்டு, உங்களைக் கிளை களாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம். (ஆதலால், உங்களில் ஒருவர் மற்றவரைவிட மேலென்று பெருமை பாராட்டிக் கொள்வதற் கில்லை.) எனினும், உங்களில் எவர் இறையச்சம் உடையவராக இருக்கின்றாரோ, அவர்தான் அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக மிக கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் (அனைத்தையும்) நன்கறிந் தவனும் நன்கு தெரிந்தவனாகவும் இருக்கின்றான்.

English Sahih:

O mankind, indeed We have created you from male and female and made you peoples and tribes that you may know one another. Indeed, the most noble of you in the sight of Allah is the most righteous of you. Indeed, Allah is Knowing and Aware. ([49] Al-Hujurat : 13)

1 Jan Trust Foundation

மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு. பின்னர், உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் சூழந்து) தெரிந்தவன்.