Skip to main content

ஸூரத்துல் கமர் வசனம் ௩

وَكَذَّبُوْا وَاتَّبَعُوْٓا اَهْوَاۤءَهُمْ وَكُلُّ اَمْرٍ مُّسْتَقِرٌّ  ( القمر: ٣ )

And they denied
وَكَذَّبُوا۟
இன்னும் அவர்கள் பொய்ப்பித்தனர்
and followed
وَٱتَّبَعُوٓا۟
இன்னும் பின்பற்றினார்கள்
their desires
أَهْوَآءَهُمْۚ
தங்கள் மன இச்சைகளை
but (for) every
وَكُلُّ
எல்லா
matter
أَمْرٍ
காரியங்களும்
(will be a) settlement
مُّسْتَقِرٌّ
நிலையாகத் தங்கக் கூடியதுதான்

Wa kazzaboo wattaba'ooo ahwaaa'ahum; wa kullu amrim mustaqirr (al-Q̈amar 54:3)

Abdul Hameed Baqavi:

அன்றி, அதனை பொய்யாக்கி தங்களது சரீர இச்சைகளையே பின்பற்றுகின்றனர். (அவர்கள் எதனை புறக்கணித்தாலும் வர வேண்டிய) ஒவ்வொரு விஷயமும் (அதனதன் நேரத்தில்) உறுதியாகி விடும்.

English Sahih:

And they denied and followed their inclinations. But for every matter is a [time of] settlement. ([54] Al-Qamar : 3)

1 Jan Trust Foundation

அன்றியும், அவர்கள் (காண்பிக்கப் பெறும் அத்தாட்சிகளைப்) பொய்ப்பிக்க முற்படுகின்றனர்; மேலும் தங்கள் இச்சைகளையே பின்பற்றுகின்றனர், ஆயினும் ஒவ்வொரு காரியமும் (அதற்கான நிலையில்) உறுதிப்பட்டே விடும்.