Skip to main content

ஸூரத்துல் ஹஷ்ர் வசனம் ௧௪

لَا يُقَاتِلُوْنَكُمْ جَمِيْعًا اِلَّا فِيْ قُرًى مُّحَصَّنَةٍ اَوْ مِنْ وَّرَاۤءِ جُدُرٍۗ بَأْسُهُمْ بَيْنَهُمْ شَدِيْدٌ ۗ تَحْسَبُهُمْ جَمِيْعًا وَّقُلُوْبُهُمْ شَتّٰىۗ ذٰلِكَ بِاَنَّهُمْ قَوْمٌ لَّا يَعْقِلُوْنَۚ   ( الحشر: ١٤ )

Not will they fight you
لَا يُقَٰتِلُونَكُمْ
உங்களிடம் போர் புரிய மாட்டார்கள்
all
جَمِيعًا
எல்லோரும் சேர்ந்து
except
إِلَّا
தவிர
in towns fortified
فِى قُرًى مُّحَصَّنَةٍ
பாதுகாப்பான ஊர்களில்
or
أَوْ
அல்லது
from behind
مِن وَرَآءِ
பின்னால்
walls
جُدُرٍۭۚ
சுவர்களுக்கு
Their violence
بَأْسُهُم
அவர்களின் பகைமை
among themselves
بَيْنَهُمْ
அவர்களுக்கு மத்தியில்
(is) severe
شَدِيدٌۚ
கடுமையாக
You think they
تَحْسَبُهُمْ
நீர் அவர்களை எண்ணுகின்றீர்
(are) united
جَمِيعًا
ஒன்றுசேர்ந்தவர்களாக
but their hearts
وَقُلُوبُهُمْ
அவர்களின் உள்ளங்களோ
(are) divided
شَتَّىٰۚ
பலதரப்பட்டதாக
That (is) because they
ذَٰلِكَ بِأَنَّهُمْ
அதற்கு காரணம் நிச்சயமாக அவர்கள்
(are) a people not they reason
قَوْمٌ لَّا يَعْقِلُونَ
மக்கள்/ நிச்சயமாக அவர்கள் சிந்தித்துப் புரியமாட்டார்கள்

Laa yuqaatiloonakum jamee'an illaa fee quram muhas sanatin aw minw waraaa'i judur; baasuhum bainahum shadeed; tahsabuhum jamee'anw-wa quloobuhum shatta; zaalika biannahum qawmul laa ya'qiloon (al-Ḥašr 59:14)

Abdul Hameed Baqavi:

அவர்கள் அனைவருமே ஒன்று சேர்ந்தபோதிலும், பலமான ஒரு கோட்டைக்குள்ளாகவோ அல்லது மதில்களுக்கப்பாலோ இல்லாமல் (நேருக்கு நேராக) உங்களுடன் போர் புரியமாட்டார்கள். அவர்களுக்குள்ளாகவே பெரும் (பகைமையும்) சண்டைகளும் இருக்கின்றன. அவர்கள் அனைவரும் ஒன்றுபட்டிருப்பதாக நீங்கள் எண்ணுகின்றீர்கள். (அன்று!) அவர்களுடைய உள்ளங்கள் சிதறிக்கிடக்கின்றன. மெய்யாகவே அவர்கள் (எதனையும்) அறிந்துகொள்ளும் சக்தியற்ற மக்கள் என்பதுதான் இதற்குரிய காரணமாகும்.

English Sahih:

They will not fight you all except within fortified cities or from behind walls. Their violence [i.e., enmity] among themselves is severe. You think they are together, but their hearts are diverse. That is because they are a people who do not reason. ([59] Al-Hashr : 14)

1 Jan Trust Foundation

கோட்டைகளால் அரண் செய்யப்பட்ட ஊர்களிலோ அல்லது மதில்களுக்கு அப்பால் இருந்து கொண்டோ அல்லாமல் அவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து உங்களுடன் போரிட மாட்டார்கள்; அவர்களுக்குள்ளேயே போரும், பகையும் மிகக் கடுமையானவை; (இந்நிலையில்) அவர்கள் யாவரும் ஒன்று பட்டிருப்பதாக நீர் எண்ணுகிறீர்; (ஆனால்) அவர்களுடைய இதயங்கள், சிதறிக் கிடக்கின்றன - இதற்குக் காரணம்| மெய்யாகவே அவர்கள் அறிவற்ற சமூகத்தார் என்பதுதான்.