Skip to main content
bismillah

سَبَّحَ
துதிக்கின்றன
لِلَّهِ
அல்லாஹ்வை
مَا فِى
வானங்களில் உள்ளவை(யும்)
وَمَا فِى
பூமியில் உள்ளவையும்
وَهُوَ
அவன்தான்
ٱلْعَزِيزُ
மிகைத்தவன்
ٱلْحَكِيمُ
மகா ஞானவான்

Sabbaha lillaahi maa fissamaawaati wa maa fil ardi wa Huwal 'Azeezul Hakeem

வானங்களிலும் பூமியிலும் உள்ளவைகள் அனைத்தும் அல்லாஹ்வைத் துதி செய்து கொண்டிருக்கின்றன. அவன் (அனைவரையும்) மிகைத்தவனும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.

Tafseer

هُوَ
அவன்தான்
ٱلَّذِىٓ
எவன்
أَخْرَجَ
வெளியாக்கினான்
ٱلَّذِينَ كَفَرُوا۟
நிராகரித்தவர்களை
مِنْ أَهْلِ
வேதக்காரர்களில்
مِن دِيَٰرِهِمْ
அவர்களின் இல்லங்களில் இருந்து
لِأَوَّلِ
முதல் முறை
ٱلْحَشْرِۚ
ஒன்று சேர்ப்பதற்காக
مَا ظَنَنتُمْ
நீங்கள் எண்ணவில்லை
أَن يَخْرُجُوا۟ۖ
வெளியேறுவார்கள்
وَظَنُّوٓا۟
அவர்கள் எண்ணினார்கள்
أَنَّهُم
நிச்சயமாக அவர்கள்
مَّانِعَتُهُمْ
தங்களை பாதுகாக்கும்
حُصُونُهُم
தங்களது கோட்டைகள்
مِّنَ ٱللَّهِ
அல்லாஹ்விடமிருந்து
فَأَتَىٰهُمُ
அவர்களிடம் வந்தான்
ٱللَّهُ
அல்லாஹ்
مِنْ حَيْثُ
அவர்கள் கணித்துப் பார்க்காத விதத்தில்
وَقَذَفَ
இன்னும் போட்டான்
فِى قُلُوبِهِمُ
அவர்களின் உள்ளங்களில்
ٱلرُّعْبَۚ
திகிலை
يُخْرِبُونَ
நாசப்படுத்தினர்
بُيُوتَهُم
தங்கள் வீடுகளை
بِأَيْدِيهِمْ
தங்கள் கரங்களினாலும்
وَأَيْدِى
கரங்களினாலும்
ٱلْمُؤْمِنِينَ
முஃமின்களின்
فَٱعْتَبِرُوا۟
ஆகவே படிப்பினை பெறுங்கள்!
يَٰٓأُو۟لِى ٱلْأَبْصَٰرِ
அகப்பார்வை உடையவர்களே!

Huwal lazeee akharajal lazeena kafaroo min ahlil kitaabi min diyaarihim li awwalil Hashr; maa zanantum any yakhrujoo wa zannooo annahum maa ni'atuhum husoonuhum minal laahi faataahumul laahu min haisu lam yahtasiboo wa qazafa fee quloobihimur ru'ba yukhriboona bu yootahum bi aydeehim wa aydil mu'mineena fa'tabiroo yaaa ulil absaar

வேதத்தை உடையவர்களில் எவர்கள் நிராகரிப்பவர்களாக ஆனார்களோ அவர்களை, அவர்களுடைய வீடுகளிலிருந்து வெளிப்படுத்தியவன் அவன்தான். (அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய தண்டனைகளில்) இது முதலாவதாகும். அவர்கள் (தங்கள் வீடுகளிலிருந்து) வெளிப்பட்டு விடுவார்கள் என்று நீங்கள் எதிர்பார்க்கவில்லை. அவர்களும் தங்களுடைய கோட்டைக் கொத்தளங்கள், அல்லாஹ்வை விட்டுத் தங்களை தடுத்துக் கொள்ளுமென்று மெய்யாகவே எண்ணிக் கொண்டிருந்தார்கள். எனினும், அவர்கள் எதிர்பார்க்காத வகையில் அல்லாஹ் அவர்களிடம் வந்து, அவர்களுடைய உள்ளங்களில் திகிலைப் போட்டு, அவர்கள் தங்கள் கையைக் கொண்டே தங்களுடைய வீடுகளை அழிக்குமாறு செய்ததுடன், நம்பிக்கையாளர்களுடைய கைகளைக் கொண்டும் அவர்களுடைய வீடுகளை அழித்தான். (அகப்)பார்வையுடையவர்களே! (இதனைக் கொண்டு) நீங்கள் உணர்ச்சி பெறுவீர்களாக!

Tafseer

وَلَوْلَآ أَن
விதித்து இருக்கவில்லை என்றால்
ٱللَّهُ
அல்லாஹ்
عَلَيْهِمُ
அவர்கள் மீது
ٱلْجَلَآءَ
வெளியேறுவதை
لَعَذَّبَهُمْ
அவன் கண்டிப்பாக அவர்களை வேதனை செய்து இருப்பான்
فِى ٱلدُّنْيَاۖ
இவ்வுலகிலேயே
وَلَهُمْ
இன்னும் அவர்களுக்கு
فِى ٱلْءَاخِرَةِ
மறுமையில்
عَذَابُ
வேதனை உண்டு
ٱلنَّارِ
நரக(ம்)

Wa law laaa an katabal laahu 'alaihimul jalaaa'a la'azzabahum fid dunyaa wa lahum fil Aakhirati 'azaabun Naar

அவர்களை நாடு கடத்தல் (மட்டும்) செய்துவிடுமாறு அல்லாஹ் (ஏற்கனவே) விதித்திருக்காவிடில் இவ்வுலகத்திலேயே அவர்களை(க் கடினமான) வேதனை செய்திருப்பான். எனினும், மறுமையில் நரக வேதனை அவர்களுக்குக் காத்திருக்கின்றது.

Tafseer

ذَٰلِكَ بِأَنَّهُمْ
அதற்கு காரணம் நிச்சயமாக அவர்கள்
شَآقُّوا۟
மாறுசெய்தார்கள்
ٱللَّهَ
அல்லாஹ்விற்கு(ம்)
وَرَسُولَهُۥۖ
அவனது தூதருக்கும்
وَمَن
யார்
يُشَآقِّ
மாறுசெய்வாரோ
ٱللَّهَ
அல்லாஹ்விற்கு
فَإِنَّ
நிச்சயமாக
ٱللَّهَ
அல்லாஹ்
شَدِيدُ
கடுமையானவன்
ٱلْعِقَابِ
தண்டிப்பதில்

Zaalika bi annahum shaaqqul laaha wa Rasoolahoo wa many yushaaaqqil laaha fa innal laaha shadeedul-'iqaab

இதன் காரணமாவது: நிச்சயமாக அவர்கள் அல்லாஹ் வையும், அவனுடைய தூதரையும் (மிக கடினமாக) எதிர்த்தார்கள் என்பதுதான். (இவ்வாறு) எவன் அல்லாஹ்வை எதிர்க்கின்றானோ, (அவனை) நிச்சயமாக அல்லாஹ் கடும் தண்டனை தருபவனாக இருக்கின்றான்.

Tafseer

مَا قَطَعْتُم
நீங்கள் வெட்டினாலும்
مِّن لِّينَةٍ
பேரித்த மரங்களை
أَوْ تَرَكْتُمُوهَا
அவர்கள்/அவற்றை நீங்கள் விட்டாலும்
قَآئِمَةً
நிற்பவையாக
عَلَىٰٓ أُصُولِهَا
அவற்றின் வேர்களில்
فَبِإِذْنِ
உத்தரவின்படிதான்
ٱللَّهِ
அல்லாஹ்வின்
وَلِيُخْزِىَ
இன்னும் இழிவுபடுத்துவதற்காக
ٱلْفَٰسِقِينَ
பாவிகளை

Maa qata'tum mil leenatin aw taraktumoohaa qaaa'imatan'alaaa usoolihaa fabi iznil laahi wa liyukhziyal faasiqeen

நீங்கள் அவர்களுடைய பேரீச்சமரங்களை வெட்டியதும் அல்லது (வெட்டாது) வேருடன் (இருந்தவாறே) அதன் அடிகளின் மீது நின்றிருக்கும்படி நீங்கள் அவைகளைவிட்டு வைத்ததும், அந்தப் பாவிகளை இழிவுபடுத்தும் பொருட்டு, அல்லாஹ்வின் அனுமதிபடியே (நடைபெற்ற காரியமாகும்).

Tafseer

وَمَآ أَفَآءَ
எதை உரிமையாக்கிக் கொடுத்தானோ
ٱللَّهُ
அல்லாஹ்
عَلَىٰ رَسُولِهِۦ
தனது தூதருக்கு
مِنْهُمْ
அவர்களிடமிருந்து
فَمَآ أَوْجَفْتُمْ
நீங்கள் ஓட்டவில்லை
عَلَيْهِ
அவற்றை அடைவதற்காக
مِنْ خَيْلٍ
குதிரைகளையோ
وَلَا رِكَابٍ
ஒட்டகங்களையோ
وَلَٰكِنَّ
என்றாலும்
ٱللَّهَ
அல்லாஹ்
يُسَلِّطُ
சாட்டுகின்றான்
رُسُلَهُۥ
தனது தூதர்களை
عَلَىٰ مَن
தான் நாடுகின்றவர்கள் மீது
وَٱللَّهُ
அல்லாஹ்
عَلَىٰ كُلِّ
எல்லாவற்றின் மீதும்
قَدِيرٌ
பேராற்றலுடையவன்

Wa maaa afaaa'al laahu 'alaaa Rasoolihee minhum famaaa awjaftum 'alaihi min khailiinw wa laa rikaabinw wa laakinnal laaha yusallitu Rusulahoo 'alaa many yashaaa'; wallaahu 'alaa kulli shai'in Qadeer

அவர்களிடமிருந்து, அல்லாஹ் தன்னுடைய தூதருக்கு (சிரமம் ஏதுமின்றி)க் கொடுத்த பொருள்களுக்காக (நம்பிக்கை யாளர்களே!) நீங்கள் குதிரையின் மீதேறியோ, ஒட்டகத்தின் மீதேறியோ (போர் புரிந்து) கஷ்டப்படவில்லை. எனினும், அல்லாஹ் தான் நாடியவர்களின் மீது தன்னுடைய தூதருக்கு ஆதிக்கத்தைக் கொடுப்பான். அல்லாஹ் சகலவற்றின் மீதும் பேராற்றல் உடையவன்.

Tafseer

مَّآ أَفَآءَ
சண்டையின்றி எதை உரிமையாக்கிக் கொடுத்தானோ
ٱللَّهُ
அல்லாஹ்
عَلَىٰ رَسُولِهِۦ
தனது தூதருக்கு
مِنْ أَهْلِ
ஊர்களில் உள்ளவர்களிடமிருந்து
فَلِلَّهِ
(அது) அல்லாஹ்விற்கும்
وَلِلرَّسُولِ
தூதருக்கும்
وَلِذِى ٱلْقُرْبَىٰ
உறவினர்களுக்கும்
وَٱلْيَتَٰمَىٰ
அனாதைகளுக்கும்
وَٱلْمَسَٰكِينِ
ஏழைகளுக்கும்
وَٱبْنِ ٱلسَّبِيلِ
வழிப் போக்கர்களுக்கும்
كَىْ لَا
ஆகாமல் இருப்பதற்காகும்
دُولَةًۢ
சுற்றக்கூடிய பொருளாக
بَيْنَ
மத்தியில்
ٱلْأَغْنِيَآءِ
செல்வந்தர்களுக்கு
مِنكُمْۚ
உங்களில் உள்ள
وَمَآ ءَاتَىٰكُمُ
எதை உங்களுக்குக் கொடுத்தாரோ
ٱلرَّسُولُ
தூதர்
فَخُذُوهُ
அதைப் பற்றிப் பிடியுங்கள்
وَمَا نَهَىٰكُمْ
எதை உங்களுக்குத் தடுத்தாரோ
عَنْهُ
அதை விட்டு
فَٱنتَهُوا۟ۚ
விலகிவிடுங்கள்
وَٱتَّقُوا۟
இன்னும் பயந்து கொள்ளுங்கள்
ٱللَّهَۖ
அல்லாஹ்வை
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
شَدِيدُ
கடுமையானவன்
ٱلْعِقَابِ
தண்டிப்பதில்

Maaa afaaa'al laahu 'alaa Rasoolihee min ahlil quraa falillaahi wa lir Rasooli wa lizil qurbaa wal yataamaa walmasaakeeni wabnis sabeeli kai laa yakoona doolatam bainal aghniyaaa'i minkum; wa maaa aataakumur Rasoolu fakhuzoohu wa maa nahaakum 'anhu fantahoo; wattaqul laaha innal laaha shadeedul-'iqaab

அவ்வூராரிடம் இருந்தவைகளில் அல்லாஹ் தன்னுடைய தூதருக்குக் கொடுத்தவைகள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும், அவருடைய உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும் உரித்தானதாகும். செல்வம் உங்களிலுள்ள பணக்காரர்களுக்கிடையில் மட்டுமே சுற்றிக் கொண்டிருக்காமல் (மற்றவர்களுக்கும் கிடைக்கும் பொருட்டு, இவ்வாறு பொருளைப் பங்கிடும்படி கட்டளையிடுகின்றான்.) ஆகவே, நம்முடைய தூதர் உங்களுக்குக் கொடுத்ததை நீங்கள் (மனமுவந்து) எடுத்துக்கொள்ளுங்கள். அவர் எதை விட்டும் உங்களை தடுத்தாரோ, அதைவிட்டு நீங்கள் விலகிக்கொள்ளுங்கள். (இவ்விஷயத்தில்) நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் கடும் தண்டனை தருபவன்.

Tafseer

لِلْفُقَرَآءِ
ஏழைகளுக்கு
ٱلْمُهَٰجِرِينَ
முஹாஜிர்கள்
ٱلَّذِينَ أُخْرِجُوا۟
எவர்கள்/வெளியேற்றப்பட்டார்கள்
مِن دِيَٰرِهِمْ
தங்கள் இல்லங்களை விட்டும்
وَأَمْوَٰلِهِمْ
தங்கள் செல்வங்களை விட்டும்
يَبْتَغُونَ
தேடுகிறார்கள்
فَضْلًا
சிறப்பை(யும்)
مِّنَ ٱللَّهِ
அல்லாஹ்வின்
وَرِضْوَٰنًا
பொருத்தத்தையும்
وَيَنصُرُونَ
உதவுகிறார்கள்
ٱللَّهَ
அல்லாஹ்விற்கு(ம்)
وَرَسُولَهُۥٓۚ
அவனது தூதருக்கும்
أُو۟لَٰٓئِكَ هُمُ
அவர்கள்தான்
ٱلصَّٰدِقُونَ
உண்மையாளர்கள்

Lilfuqaraaa'il Muhaaji reenal lazeena ukhrijoo min diyaarihim wa amwaalihim yabtaghoona fadlam minal laahi wa ridwaananw wa yansuroonal laaha wa Rasoolah; ulaaa'ika humus saadiqoon

தங்கள் வீடுகளைவிட்டும், தங்கள் பொருள்களை விட்டும் (அநியாயமாக) வெளிப்படுத்தப்பட்டு (மக்காவிலிருந்து) ஹிஜ்ரத் செய்து வந்த ஏழைகளுக்கும் அதில் பங்குண்டு. அவர்கள் அல்லாஹ்வுடைய அருளையும், அவனுடைய திருப் பொருத்தத் தையும் அடையக்கருதி (தங்கள் உயிரையும் பொருளையும் தியாகம் செய்து) அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் உதவி செய்து கொண்டிருக்கின்றனர். இவர்கள்தாம் ஸாதிகீன் (என்னும் உண்மையான நம்பிக்கையாளர்கள்).

Tafseer

وَٱلَّذِينَ تَبَوَّءُو
அமைத்துக் கொண்டவர்கள்
ٱلدَّارَ
வீடுகளை
وَٱلْإِيمَٰنَ
ஈமானையும்
مِن قَبْلِهِمْ
அவர்களுக்கு முன்னதாக
يُحِبُّونَ
நேசிக்கின்றார்கள்
مَنْ هَاجَرَ
ஹிஜ்ரா செய்து வந்தவர்களை
إِلَيْهِمْ
தங்களிடம்
وَلَا يَجِدُونَ
இன்னும் அவர்கள் காணமாட்டார்கள்
فِى صُدُورِهِمْ
தங்கள் நெஞ்சங்களில்
حَاجَةً
எந்தத் தேவையையும்
مِّمَّآ أُوتُوا۟
தங்களுக்கு கொடுக்கப்பட்டவற்றில்
وَيُؤْثِرُونَ
தேர்ந்தெடுப்பார்கள்
عَلَىٰٓ أَنفُسِهِمْ
தங்களை விட
وَلَوْ كَانَ
இருந்தாலும்
بِهِمْ
தங்களுக்கு
خَصَاصَةٌۚ
கடுமையான தேவை
وَمَن
யார்
يُوقَ
பாதுகாக்கப்படுவாரோ
شُحَّ
கருமித்தனத்தை விட்டும்
نَفْسِهِۦ
தனது உள்ளத்தின்
فَأُو۟لَٰٓئِكَ هُمُ
அவர்கள்தான்
ٱلْمُفْلِحُونَ
வெற்றியாளர்கள்

Wallazeena tabawwa'ud daara wal eemaana min qablihim yuhibboona man haajara ilaihim wa laa yajidoona fee sudoorihim haajatam mimmaa ootoo wa yu'siroona 'alaa anfusihim wa law kaana bihim khasaasah; wa many yooqa shuhha nafsihee fa ulaaa'ika humul muflihoon

முஹாஜிர்கள் தங்களிடம் வருவதற்கு முன்னதாகவே (மதீனாவில்) வீட்டையும் அமைத்துக்கொண்டு நம்பிக்கையையும் ஏற்றுக்கொண்டார்களே அவர்களுக்கும் அதில் பங்குண்டு. இவர்கள் ஹிஜ்ரத்துச் செய்து தங்களிடம் வருபவர்களை அன்பாக நேசித்து வருவதுடன், (எவரும் தங்களுக்குக் கொடுக்காது) அவர்களுக்கு (மட்டும்) கொடுப்பதைப் பற்றித் தங்கள் மனதில் ஒரு சிறிதும் பொறாமை கொள்ளாதும், தங்களுக்கு அவசியம் இருந்தபோதிலும், தங்களுடைய பொருளை அவர்களுக்குக் கொடுத்து உதவி செய்தும் வருகின்றனர். இவ்வாறு எவர்கள் (அல்லாஹ்வின் அருளால்) கஞ்சத்தனத்திலிருந்து பாதுகாக்கப்பட்டார்களோ அத்தகையவர்கள் தாம் வெற்றி பெற்றவர்கள்.

Tafseer

وَٱلَّذِينَ
எவர்கள்
جَآءُو
வந்தார்கள்
مِنۢ بَعْدِهِمْ
இவர்களுக்கு பின்னர்
يَقُولُونَ
கூறுவார்கள்
رَبَّنَا
எங்கள் இறைவா
ٱغْفِرْ لَنَا
எங்களை(யும்) மன்னிப்பாயாக
وَلِإِخْوَٰنِنَا
எங்கள் சகோதரர்களையும்
ٱلَّذِينَ
எவர்கள்
سَبَقُونَا
எங்களை முந்தினார்கள்
بِٱلْإِيمَٰنِ
ஈமானில்
وَلَا تَجْعَلْ
ஆக்கிவிடாதே
فِى قُلُوبِنَا
எங்கள் உள்ளங்களில்
غِلًّا
குரோதத்தை
لِّلَّذِينَ ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டவர்கள் மீது
رَبَّنَآ
எங்கள் இறைவா
إِنَّكَ
நிச்சயமாக நீதான்
رَءُوفٌ
மகா இரக்கமுள்ளவன்
رَّحِيمٌ
மகா கருணையாளன்

Wallazeena jaaa'oo min ba'dihim yaqooloona Rabbanagh fir lanaa wa li ikhwaani nal lazeena sabqoonaa bil eemaani wa laa taj'al fee quloobinaa ghillalil lazeena aamanoo rabbannaaa innaka Ra'oofur Raheem

எவர்கள் இவர்களுக்குப் பின் வந்தார்களோ, அவர்கள் "எங்கள் இறைவனே! எங்களையும் நீ மன்னித்தருள்! எங்களுக்கு முன் நம்பிக்கைக் கொண்ட எங்களுடைய சகோதரர்களையும் மன்னித்தருள்! நம்பிக்கைக் கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய உள்ளங்களில் குரோதங்களை உண்டு பண்ணாதே! எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ மிகக் கிருபையுடையவனும், இரக்க முடையவனுமாக இருக்கின்றாய்!" என்று பிரார்த்தனை செய்து கொண்டே இருக்கின்றனர்.

Tafseer
குர்ஆன் தகவல் :
ஸூரத்துல் ஹஷ்ர்
القرآن الكريم:الحشر
ஸஜ்தா (سجدة):-
ஸூரா (latin):Al-Hasyr
ஸூரா:59
வசனம்:24
Total Words:445
Total Characters:1903
Number of Rukūʿs:3
Classification
(Revelation Location):
மதனீ
Revelation Order:101
Starting from verse:5126