Skip to main content

أَلَمْ تَرَ
நீர் பார்க்கவில்லையா?
إِلَى ٱلَّذِينَ
நயவஞ்சகர்களை
يَقُولُونَ
கூறுகின்றனர்
لِإِخْوَٰنِهِمُ
தங்கள் சகோதரர்களுக்கு
ٱلَّذِينَ
எவர்கள்
كَفَرُوا۟
நிராகரித்தனர்
مِنْ أَهْلِ
வேதக்காரர்களில்
لَئِنْ أُخْرِجْتُمْ
நீங்கள் வெளியேற்றப்பட்டால்
لَنَخْرُجَنَّ
நிச்சயமாக நாங்களும் வெளியேறுவோம்
مَعَكُمْ
உங்களுடன்
وَلَا نُطِيعُ
நாங்கள் கட்டுப்பட மாட்டோம்
فِيكُمْ
உங்கள் விஷயத்தில்
أَحَدًا أَبَدًا
யாருக்கும்/எப்போதும்
وَإِن قُوتِلْتُمْ
நீங்கள் போர் செய்யப்பட்டால்
لَنَنصُرَنَّكُمْ
நிச்சயமாக நாங்கள் உங்களுக்கு உதவுவோம்
وَٱللَّهُ
அல்லாஹ்
يَشْهَدُ
சாட்சி சொல்கிறான்
إِنَّهُمْ
நிச்சயமாக இவர்கள்
لَكَٰذِبُونَ
பொய்யர்கள்தான்

Alam tara ilal lazeena naafaqoo yaqooloona li ikhwaanihimul lazeena kafaroo min ahlil kitaabi la'in ukhrijtum lanakhrujanna ma'akum wa laa nutee'u feekum ahadan abadanw-wa in qootiltum lanansuran nakum wallaahu yashhadu innahum lakaaziboon

(நபியே! இந்த) நயவஞ்சகர்களை நீங்கள் கவனிக்க வில்லையா? அவர்கள், வேதத்தை உடையவர்களில் உள்ள நிராகரிக்கும் தங்கள் சகோதரர்களை நோக்கி "நீங்கள் (உங்கள் இல்லத்தை விட்டு) வெளியேற்றப்பட்டால் நாங்களும் உங்களுடன் வெளியேறிவிடுவோம். உங்கள் விஷயத்தில் (உங்களுக்கு விரோதமாக) நாங்கள் ஒருவருக்கும், ஒரு காலத்திலும் வழிப்பட மாட்டோம். (எவரும்) உங்களை எதிர்த்து போர் புரிந்தால், நிச்சயமாக நாம் உங்களுக்கு உதவி புரிவோம்" என்றும் கூறுகின்றனர். ஆனால், நிச்சயமாக அவர்கள் பொய்யர்களென்று அல்லாஹ் சாட்சியம் கூறுகின்றான்.

Tafseer

لَئِنْ
أُخْرِجُوا۟
அவர்கள் வெளியேற்றப்பட்டால்
لَا يَخْرُجُونَ
இவர்கள் வெளியேற மாட்டார்கள்
مَعَهُمْ
அவர்களுடன்
وَلَئِن قُوتِلُوا۟
அவர்கள் போர் செய்யப்பட்டால்
لَا يَنصُرُونَهُمْ
இவர்கள் அவர்களுக்கு உதவ மாட்டார்கள்
وَلَئِن نَّصَرُوهُمْ
இவர்கள் அவர்களுக்கு உதவினாலும்
لَيُوَلُّنَّ ٱلْأَدْبَٰرَ
இவர்களும் கண்டிப்பாக புறமுதுகுதான் காட்டுவார்கள்
ثُمَّ لَا
பிறகு/இவர்கள் உதவி செய்யப்பட மாட்டார்கள்

La'in ukhrijoo laa yakhrujoona ma'ahum wa la'in qootiloo laa yansuroonahum wa la'in nasaroohum la yuwallunnal adbaara summa laa yunsaroon

ஏனென்றால், அவர்கள் (தங்கள் இல்லங்களிலிருந்து) வெளியேற்றப்பட்டால், இவர்கள் அவர்களுடன் வெளியேற மாட்டார்கள். அவர்களை எதிர்த்து (எவரும்) போர் புரிந்தால், அவர்களுக்கு உதவி புரிய முன்வரவும் மாட்டார்கள். முன்வந்த போதிலும், நிச்சயமாக புறங்காட்டியே ஓடுவார்கள். பின்னர் (எவராலுமே) அவர்கள் எத்தகைய உதவியும் பெற மாட்டார்கள்.

Tafseer

لَأَنتُمْ
நீங்கள்
أَشَدُّ رَهْبَةً
கடுமையான பயதிற்குரியவர்கள்
فِى صُدُورِهِم
அவர்களின் நெஞ்சங்களில்
مِّنَ ٱللَّهِۚ
அல்லாஹ்வை விட
ذَٰلِكَ بِأَنَّهُمْ
அதற்கு காரணம் நிச்சயமாக அவர்கள்
قَوْمٌ
மக்கள்
لَّا يَفْقَهُونَ
புரிய மாட்டார்கள்

La antum ashaddu rahbatan fee sudoorihim minal laah; zaalika bi annahum qawmul laa yafqahoon

அவர்களுடைய உள்ளங்களில் உங்களைப் பற்றிய பயம் அல்லாஹ்வை(ப் பற்றிய பயத்தை)விட அதிகமாகவே இருக்கின்றது! மெய்யாகவே அவர்கள் அறிவில்லா மக்கள் என்பதுதான் இதற்குக் காரணமாகும்.

Tafseer

لَا يُقَٰتِلُونَكُمْ
உங்களிடம் போர் புரிய மாட்டார்கள்
جَمِيعًا
எல்லோரும் சேர்ந்து
إِلَّا
தவிர
فِى قُرًى
பாதுகாப்பான ஊர்களில்
أَوْ
அல்லது
مِن وَرَآءِ
பின்னால்
جُدُرٍۭۚ
சுவர்களுக்கு
بَأْسُهُم
அவர்களின் பகைமை
بَيْنَهُمْ
அவர்களுக்கு மத்தியில்
شَدِيدٌۚ
கடுமையாக
تَحْسَبُهُمْ
நீர் அவர்களை எண்ணுகின்றீர்
جَمِيعًا
ஒன்றுசேர்ந்தவர்களாக
وَقُلُوبُهُمْ
அவர்களின் உள்ளங்களோ
شَتَّىٰۚ
பலதரப்பட்டதாக
ذَٰلِكَ بِأَنَّهُمْ
அதற்கு காரணம் நிச்சயமாக அவர்கள்
قَوْمٌ لَّا
மக்கள்/ நிச்சயமாக அவர்கள் சிந்தித்துப் புரியமாட்டார்கள்

Laa yuqaatiloonakum jamee'an illaa fee quram muhas sanatin aw minw waraaa'i judur; baasuhum bainahum shadeed; tahsabuhum jamee'anw-wa quloobuhum shatta; zaalika biannahum qawmul laa ya'qiloon

அவர்கள் அனைவருமே ஒன்று சேர்ந்தபோதிலும், பலமான ஒரு கோட்டைக்குள்ளாகவோ அல்லது மதில்களுக்கப்பாலோ இல்லாமல் (நேருக்கு நேராக) உங்களுடன் போர் புரியமாட்டார்கள். அவர்களுக்குள்ளாகவே பெரும் (பகைமையும்) சண்டைகளும் இருக்கின்றன. அவர்கள் அனைவரும் ஒன்றுபட்டிருப்பதாக நீங்கள் எண்ணுகின்றீர்கள். (அன்று!) அவர்களுடைய உள்ளங்கள் சிதறிக்கிடக்கின்றன. மெய்யாகவே அவர்கள் (எதனையும்) அறிந்துகொள்ளும் சக்தியற்ற மக்கள் என்பதுதான் இதற்குரிய காரணமாகும்.

Tafseer

كَمَثَلِ
உதாரணத்தைப் போன்றுதான்
ٱلَّذِينَ
எவர்கள்
مِن قَبْلِهِمْ
இவர்களுக்கு முன்னர்
قَرِيبًاۖ
சற்று
ذَاقُوا۟
அனுபவித்தார்களே
وَبَالَ
கெடுதியை
أَمْرِهِمْ
தங்கள் காரியத்தின்
وَلَهُمْ
இன்னும் இவர்களுக்கு உண்டு
عَذَابٌ
தண்டனை
أَلِيمٌ
வலி தரக்கூடியது

Kamasalil lazeena min qablihim qareeban zaaqoo wabaala amrihim wa lahum 'azaabun aleem

(இவர்களுக்கு உதாரணமாவது:) இவர்களுக்குச் சிறிது காலத்திற்கு முன்னர் தங்களுடைய கெட்ட செயல்களின் பலனை (பத்ரு யுத்தத்தில்) அனுபவித்தவர்களின் உதாரணத்தை ஒத்திருக்கின்றது. (மறுமையில்) இவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையுண்டு.

Tafseer

كَمَثَلِ
உதாரணத்தைப் போன்றுதான்
ٱلشَّيْطَٰنِ
அந்த ஷைத்தானின்
إِذْ قَالَ
அவன் கூறியபோது
لِلْإِنسَٰنِ
மனிதனுக்கு
ٱكْفُرْ
நீ நிராகரித்து விடு
فَلَمَّا كَفَرَ
அந்த மனிதன் நிராகரித்துவிடவே
قَالَ
கூறிவிடுகிறான்
إِنِّى
நிச்சயமாக நான்
بَرِىٓءٌ
நீங்கியவன்
مِّنكَ
உன்னை விட்டு
إِنِّىٓ
நிச்சயமாக நான்
أَخَافُ
பயப்படுகிறேன்
ٱللَّهَ
அல்லாஹ்வை
رَبَّ
இறைவனாகிய
ٱلْعَٰلَمِينَ
அகிலங்களின்

Kamasalish shaitaani izqaala lil insaanik fur falammaa kafara qaala innee bareee'um minka inneee akhaaful laaha rabbal 'aalameen

(இன்னும், இவர்களுடைய உதாரணம்:) ஒரு ஷைத்தானுடைய உதாரணத்தையும் ஒத்திருக்கின்றது. அவன் மனிதனை நோக்கி "நீ (அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும்) நிராகரித்துவிடு" என்று கூறுகின்றான். அவ்வாறே அவனும் நிராகரித்துவிட்டான். (பின்னர், ஷைத்தான் அவனை நோக்கி) "நிச்சயமாக நான் உன்னைவிட்டு விலகிவிட்டேன். ஏனென்றால், உலகத்தாரின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கு மெய்யாகவே நான் பயப்படு கின்றேன்" என்று கூறுவான்.

Tafseer

فَكَانَ
ஆகிவிடும்
عَٰقِبَتَهُمَآ
அவ்விருவரின் முடிவு
أَنَّهُمَا
அவ்விருவரும்
فِى ٱلنَّارِ
நரகத்தில்
خَٰلِدَيْنِ
நிரந்தரமாக தங்குவார்கள்
فِيهَاۚ وَذَٰلِكَ
அதில்/இதுதான்
جَزَٰٓؤُا۟
கூலியாகும்
ٱلظَّٰلِمِينَ
அநியாயக்காரர்களின்

Fakaana 'aaqibatahumaaa annahumaa fin naari khaalidaini feehaa; wa zaalika jazaaa'uz zaalimeen

நிச்சயமாக அவ்விருவரும் நரகம்தான் செல்வார்கள் என்று முடிவாகிவிட்டது. அதில்தான் அவர்கள் என்றென்றும் தங்கிவிடுவார்கள். இத்தகைய அநியாயக்காரர்களின் கூலி இதுவேயாகும்.

Tafseer

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ
நம்பிக்கையாளர்களே!
ٱتَّقُوا۟
அஞ்சிக்கொள்ளுங்கள்
ٱللَّهَ
அல்லாஹ்வை
وَلْتَنظُرْ
பார்த்துக் கொள்ளட்டும்
نَفْسٌ مَّا
ஓர் ஆன்மா/எதை அது முற்படுத்தி இருக்கிறது
لِغَدٍۖ
மறுமைக்காக
وَٱتَّقُوا۟
அஞ்சிக் கொள்ளுங்கள்!
ٱللَّهَۚ
அல்லாஹ்வை
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
خَبِيرٌۢ
ஆழ்ந்தறிபவன்
بِمَا تَعْمَلُونَ
நீங்கள் செய்பவற்றை

Yaaa ayyuhal lazeena aamanut taqul laa; waltanzur nafsum maa qaddamat lighadiw wattaqual laah; innal laaha khabeerum bimaa ta'maloon

நம்பிக்கையாளர்களே! நீங்கள் (மெய்யாகவே) அல்லாஹ்வுக்குப் பயந்துகொள்ளுங்கள். ஒவ்வொரு மனிதனும் (மறுமை) நாளுக்காக, தான் எதனைத் தயார்படுத்தி வைக்கின்றான் என்பதைக் கவனித்து அல்லாஹ்வுக்குப் பயந்து நடந்துகொள்ளவும். நிச்சயமாக அல்லாஹ், நீங்கள் செய்பவைகளை நன்கறிந்தவனாக இருக்கின்றான்.

Tafseer

وَلَا تَكُونُوا۟
ஆகிவிடாதீர்கள்
كَٱلَّذِينَ نَسُوا۟
மறந்தவர்களைப் போல்
ٱللَّهَ
அல்லாஹ்வை
فَأَنسَىٰهُمْ أَنفُسَهُمْۚ
அவன் அவர்களுக்கு மறக்கச் செய்து விட்டான்/அவர்களையே
أُو۟لَٰٓئِكَ هُمُ
அவர்கள்தான்
ٱلْفَٰسِقُونَ
பாவிகள்

Wa laa takoonoo kallazeena nasul laaha fa ansaahum anfusahum; ulaaa'ika humul faasiqoon

(நம்பிக்கையாளர்களே!) அல்லாஹ்வை (நிராகரித்து அவனை முற்றிலும்) மறந்துவிட்டவர்களைப் போல் நீங்களும் ஆகிவிட வேண்டாம். ஏனென்றால், (அதன் காரணமாக) அவர்கள் தம்மையே மறக்கும்படி (அல்லாஹ்) செய்துவிட்டான். இத்தகையவர்கள் பெரும்பாவிகள்தாம்.

Tafseer

لَا يَسْتَوِىٓ
சமமாக மாட்டார்கள்
أَصْحَٰبُ ٱلنَّارِ
நரகவாசிகளும்
وَأَصْحَٰبُ ٱلْجَنَّةِۚ
சொர்க்க வாசிகளும்
أَصْحَٰبُ ٱلْجَنَّةِ
சொர்க்கவாசிகள்தான்
ٱلْفَآئِزُونَ
வெற்றியாளர்கள்

Laa yastaweee as-haabun naari wa ashaabul jannah; as haabul jannati humul faaa'izoon

நரகவாசிகளும் சுவனவாசிகளும் சமமாக மாட்டார்கள். (ஏனென்றால்) சுவனவாசிகள் பெரும் பாக்கியமுடையவர்கள். (நரகவாசிகள் துர்ப்பாக்கியமுடையவர்கள்.)

Tafseer