Skip to main content

ஸூரத்துல் அன்ஆம் வசனம் ௧௩௮

وَقَالُوْا هٰذِهٖٓ اَنْعَامٌ وَّحَرْثٌ حِجْرٌ لَّا يَطْعَمُهَآ اِلَّا مَنْ نَّشَاۤءُ بِزَعْمِهِمْ وَاَنْعَامٌ حُرِّمَتْ ظُهُوْرُهَا وَاَنْعَامٌ لَّا يَذْكُرُوْنَ اسْمَ اللّٰهِ عَلَيْهَا افْتِرَاۤءً عَلَيْهِۗ سَيَجْزِيْهِمْ بِمَا كَانُوْا يَفْتَرُوْنَ   ( الأنعام: ١٣٨ )

And they say
وَقَالُوا۟
கூறினர்
"These
هَٰذِهِۦٓ
இவை
cattle
أَنْعَٰمٌ
கால்நடைகள்
and crops
وَحَرْثٌ
இன்னும் விவசாயம்
(are) forbidden
حِجْرٌ
தடுக்கப்பட்டவை
no (one) can eat them
لَّا يَطْعَمُهَآ
புசிக்கமாட்டார்/அவற்றை
except
إِلَّا
தவிர
whom
مَن
எவர்
we will"
نَّشَآءُ
நாடுகிறோம்
by their claim
بِزَعْمِهِمْ
தங்கள் எண்ணப்படி
And cattle
وَأَنْعَٰمٌ
இன்னும் கால்நடைகள்
forbidden
حُرِّمَتْ
தடுக்கப்பட்டன
(are) their backs
ظُهُورُهَا
அவற்றின் முதுகுகள்
and cattle
وَأَنْعَٰمٌ
இன்னும் கால்நடைகள்
not they mention
لَّا يَذْكُرُونَ
கூறமாட்டார்கள்
(the) name (of) Allah
ٱسْمَ ٱللَّهِ
அல்லாஹ்வின் பெயரை
on it
عَلَيْهَا
அவற்றின் மீது
(as) an invention
ٱفْتِرَآءً
இட்டுக்கட்டுகின்றனர்
against Him
عَلَيْهِۚ
அவன் மீது
He will recompense them
سَيَجْزِيهِم
கூலி கொடுப்பான்/அவர்களுக்கு
for what
بِمَا
எதன் காரணமாக
they used to
كَانُوا۟
இருந்தனர்
invent
يَفْتَرُونَ
இட்டுக்கட்டுகின்றனர்

Wa qaaloo haaziheee an'aamunw wa harsun hijrun laa yat'amuhaaa illaa man nashaaa'u biza'mihim wa an'aamun hurrimat zuhooruhaa wa an'aamul laa yazkuroonas mal laahi 'alaihaf tiraaa'an 'alaih; sa yajzeehim bimaa kaanoo yaftaroon (al-ʾAnʿām 6:138)

Abdul Hameed Baqavi:

(அன்றி அவர்கள் தங்கள்) ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றிலும், விவசாயத்திலும் (சிலவற்றைக் குறிப்பிட்டு) "இது தடுக்கப்பட்டிருக்கிறது. எங்கள் கொள்கைப்படி நாங்கள் விரும்புகிற (புரோகிதர் ஆகிய)வர்களைத் தவிர (மற்றெவரும்) அதனைப் புசிக்கக்கூடாது" என்று (தங்கள் மூடக் கொள்கையின்படி) அவர்கள் கூறுகின்றனர். தவிர, அவ்வாறே வேறு சில) ஆடு, மாடு, ஒட்டகங்களின் முதுகுகள் தடுக்கப்பட்டிருக்கின்றன. (அவற்றின் மீது ஏறுவதும், சுமையேற்றுவதும் கூடாது) என்றும், (வேறு) சில ஆடு, மாடு, ஒட்டகங்களை(க் குறிப்பிட்டு அவற்றை அறுக்கும்பொழுது) அவற்றின் மீது அல்லாஹ்வின் திருநாமத்தைக் கூறக்கூடாது என்றும் (அல்லாஹ் கட்டளையிட்டிருப்பதாக) அல்லாஹ்வின் மீது பொய்யாகக் கற்பனை செய்(து கூறு)கின்றனர். அவர்களுடைய இப்பொய்க் கூற்றுக்குத் தக்க கூலியை (இறைவன்) பின்னர் அவர்களுக்குக் கொடுப்பான்.

English Sahih:

And they say, "These animals and crops are forbidden; no one may eat from them except whom we will," by their claim. And there are those [camels] whose backs are forbidden [by them] and those upon which the name of Allah is not mentioned – [all of this] an invention of untruth about Him. He will punish them for what they were inventing. ([6] Al-An'am : 138)

1 Jan Trust Foundation

இன்னும் அவர்கள் (தம் கால்நடைகளைக் குறிப்பிட்டு) “ஆடு, மாடு, ஒட்டகம்; விவசாயத்தில் காணும் இந்த விளைச்சல் ஆகியவற்றை நாம் விரும்புபவர்களைத் தவிர வேறு யாரும் புசிப்பது தடுக்கப்பட்டுள்ளது” என்று கூறுகின்றனர்; மேலும் சில கால்நடைகளைச் சவாரி செய்யவும், சுமைகளைச் சுமந்து செல்லவும் பயன் படுத்துவது தடுக்கப்பட்டுள்ளது என்றும்; இன்னும் சில கால்நடைகளை அறுக்கும்போது அல்லாஹ்வின் பெயரைக் கூறக்கூடாதென்றும்; அல்லாஹ்வின் மீது பொய்யாகக் கற்பனை செய்து சொல்கிறார்கள். (அல்லாஹ்) அவர்களுடைய பொய்க் கூற்றுகளுக்காக அவர்களுக்குக் கூலி கொடுப்பான்.