Skip to main content
bismillah

ٱلْحَمْدُ
எல்லாப் புகழும்
لِلَّهِ
அல்லாஹ்வுக்குரியதே
ٱلَّذِى
எவன்
خَلَقَ
படைத்தான்
ٱلسَّمَٰوَٰتِ
வானங்களை
وَٱلْأَرْضَ
இன்னும் பூமியை
وَجَعَلَ
இன்னும் உண்டாக்கினான்
ٱلظُّلُمَٰتِ
இருள்களை
وَٱلنُّورَۖ
இன்னும் ஒளியை
ثُمَّ
பிறகு
ٱلَّذِينَ
எவர்கள்
كَفَرُوا۟
நிராகரித்தார்கள்
بِرَبِّهِمْ
தங்கள் இறைவனுக்கு
يَعْدِلُونَ
சமமாக்குகின்றனர்

Alhamdu lillaahil lazee khalaqas samaawaati wal arda wa ja'alaz zulumaati wannoor; summal lazeena kafaroo bi Rabbihim ya'diloon

எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்குரியதே! அவனே வானங்களையும், பூமியையும் படைத்தான். மேலும் இருள்களையும், ஒளியையும் உண்டாக்கினான். இவ்வாறிருந்தும் நிராகரிப்பவர்கள் (அல்லாஹ்வாகிய) தங்கள் இறைவனுக்கு (பொய்யான தெய்வங்களை) சமமாக்குகின்றனர்.

Tafseer

هُوَ
அவன்
ٱلَّذِى
எவன்
خَلَقَكُم
உங்களைப் படைத்தான்
مِّن
இருந்து
طِينٍ
களிமண்
ثُمَّ
பிறகு
قَضَىٰٓ
விதித்தான்
أَجَلًاۖ
ஒரு தவணையை
وَأَجَلٌ
இன்னும் ஒரு தவணை
مُّسَمًّى
குறிப்பிட்டது
عِندَهُۥۖ
அவனிடம்
ثُمَّ
பிறகு
أَنتُمْ
நீங்கள்
تَمْتَرُونَ
சந்தேகிக்கிறீர்கள்

Huwal lazee khalaqakum min teenin summa qadaaa ajalanw wa ajalum musamman 'indahoo summa antum tamtaroon

அவன்தான் உங்களைக் களிமண்ணால் படைத்து (உங்களுக்குரிய) வாழ்நாளைக் (குறிப்பிட்டு) நிர்ணயம் செய்தவன். அவனிடத்தில் (உங்கள் விசாரணைக்காகவும்) ஒரு குறிப்பிட்ட காலமுண்டு. இவ்வாறிருந்தும் நீங்கள் (அவனுடைய இறைத் தன்மையை) சந்தேகிக்கின்றீர்கள்.

Tafseer

وَهُوَ
அவன்தான்
ٱللَّهُ
அல்லாஹ்
فِى ٱلسَّمَٰوَٰتِ
வானங்களில்
وَفِى ٱلْأَرْضِۖ
இன்னும் பூமியில்
يَعْلَمُ
நன்கறிவான்
سِرَّكُمْ
இரகசியத்தை/உங்கள்
وَجَهْرَكُمْ
இன்னும் பகிரங்கத்தை/உங்கள்
وَيَعْلَمُ
இன்னும் நன்கறிவான்
مَا تَكْسِبُونَ
எதை/நீங்கள் செய்கிறீர்கள்

Wa Huwal laahu fissamaawaati wa fil ardi ya'lamu sirrakum wa jahrakum wa ya'lamu maa taksiboon

வானங்களிலும், பூமியிலும் (வணக்கத்திற்குரிய) அல்லாஹ் அவன்தான். அவன் உங்களுடைய இரகசியத்தையும் வெளிப்படை யானதையும் நன்கறிவான். (நன்மையோ, தீமையோ) நீங்கள் செய்யும் அனைத்தையும் நன்கறிவான்.

Tafseer

وَمَا تَأْتِيهِم
வருவதில்லை/அவர்களிடம்
مِّنْ
இருந்து
ءَايَةٍ
ஒரு வசனம்
مِّنْ
இருந்து
ءَايَٰتِ
வசனங்கள்
رَبِّهِمْ
தங்கள் இறைவனின்
إِلَّا
தவிர
كَانُوا۟
இருந்தார்கள்
عَنْهَا
அதை
مُعْرِضِينَ
புறக்கணிப்பவர்களாக

Wa maa taateehim min Aayatim min Aayaati Rabbihim illaa kaanoo 'anhaa mu'rideen

(இவ்வாறிருந்தும், நிராகரிப்பவர்களோ) தங்கள் இறைவனின் வசனங்களில் எது வந்தபோதிலும் அதனை அவர்கள் புறக்கணிக்காமல் இருப்பதில்லை.

Tafseer

فَقَدْ
ஆகவே, திட்டமாக
كَذَّبُوا۟
பொய்ப்பித்தனர்
بِٱلْحَقِّ
சத்தியத்தை
لَمَّا
போது
جَآءَهُمْۖ
வந்தது/அவர்களிடம்
فَسَوْفَ يَأْتِيهِمْ
வரும்/அவர்களிடம்
أَنۢبَٰٓؤُا۟
செய்திகள்
مَا
எது
كَانُوا۟
இருந்தனர்
بِهِۦ
அதை
يَسْتَهْزِءُونَ
பரிகசிக்கிறார்கள்

Faqad kazzaboo bilhaqqi lammaa jaaa'ahum fasawfa yaateehim ambaaa'u maa kaanoo bihee yastahzi'oon

ஆகவே, அவர்களிடம் வந்திருக்கும் இந்த சத்திய (வேத)த்தையும் அவர்கள் பொய்யாக்குகின்றனர். ஆனால் எவ்விஷயங்கள் பற்றி (அவை பொய்யானவை என) அவர்கள் பரிகசித்து கொண்டிருக்கின்றனரோ அவை (உண்மையாகவே) அவர்களிடம் வந்தே தீரும்.

Tafseer

أَلَمْ يَرَوْا۟
அவர்கள் பார்க்கவில்லையா?
كَمْ
எத்தனையோ
أَهْلَكْنَا
அழித்தோம்
مِن قَبْلِهِم
அவர்களுக்கு முன்னர்
مِّن قَرْنٍ
சமுதாயத்தில்
مَّكَّنَّٰهُمْ
வசதி அளித்தோம்/அவர்களுக்கு
فِى ٱلْأَرْضِ
பூமியில்
مَا
எந்தளவு
لَمْ نُمَكِّن
வசதியளிக்கவில்லை
لَّكُمْ
உங்களுக்கு
وَأَرْسَلْنَا
இன்னும் அனுப்பினோம்
ٱلسَّمَآءَ
மழையை
عَلَيْهِم
அவர்கள் மீது
مِّدْرَارًا
தாரை தாரையாக
وَجَعَلْنَا
இன்னும் ஆக்கினோம்
ٱلْأَنْهَٰرَ
நதிகளை
تَجْرِى
ஓடும்
مِن تَحْتِهِمْ
அவர்களுக்குக் கீழ்
فَأَهْلَكْنَٰهُم
ஆகவே அழித்தோம்/ அவர்களை
بِذُنُوبِهِمْ
பாவங்களினால்/அவர்களுடைய
وَأَنشَأْنَا
இன்னும் ஏற்படுத்தினோம்
مِنۢ
பின்னர்
بَعْدِهِمْ
பின்னர் அவர்களுக்கு
قَرْنًا
சமுதாயத்தை
ءَاخَرِينَ
மற்றெறாரு

Alam yaraw kam ahlaknaa min qablihim min qarnim makkannaahum fil ardi maa lam numakkil lakum wa arsalnas samaaa'a 'alaihim midraaranw wa ja'alnal anhaara tajree min tahtihim fa ahlak naahum bizunoobihim wa anshaanaa mim ba'dihim qarnan aakhareen

அவர்களுக்கு முன்னர் எத்தனையோ கூட்டத்தினரை நாம் அழித்திருக்கின்றோம் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? பூமியில் உங்களுக்கு நாம் செய்து தராத வசதிகளையெல்லாம் அவர்களுக்கு நாம் செய்து தந்திருந்தோம். வானத்திலிருந்து தாரை தாரையாக மழை பெய்யும்படிச் செய்து அவர்களின் (ஆதிக்கத்தின்) கீழ் நீரருவிகளும் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கும்படி செய்தோம். (எனினும் அவர்கள் பாவத்திலேயே ஆழ்ந்துவிட்டனர்.) ஆகவே, அவர்களுடைய பாவங்களின் காரணமாக அவர்களை அழித்து விட்டோம். அவர்களுக்குப் பின்னர் மற்றொரு கூட்டத்தாரை நாம் உற்பத்தி செய்தோம்.

Tafseer

وَلَوْ نَزَّلْنَا
நாம் இறக்கிவைத்தால்
عَلَيْكَ
உம்மீது
كِتَٰبًا
ஒரு வேதத்தை
فِى قِرْطَاسٍ
ஓர் ஓளையில்
فَلَمَسُوهُ
தொட்டுப் பார்த்தனர்/அதை
بِأَيْدِيهِمْ
தங்கள் கரங்களால்
لَقَالَ
திட்டமாக கூறுவார்(கள்)
ٱلَّذِينَ
எவர்கள்
كَفَرُوٓا۟
நிராகரித்தார்கள்
إِنْ
இல்லை
هَٰذَآ
இது
إِلَّا
தவிர
سِحْرٌ
சூனியம்
مُّبِينٌ
தெளிவானது

Wa law nazzalnaa 'alaika Kitaaban fee qirtaasin falamasoohu bi aideehim laqaalal lazeena kafarooo in haazaaa illaa sihrum mubeen

கடிதத்தில் எழுதப்பட்ட ஒரு வேதத்தையே நாம் உங்கள்மீது இறக்கி வைத்து அதனை அவர்கள் தங்கள் கைகளால் தொட்டுப் பார்த்தபோதிலும் "இது பகிரங்கமான சூனியத்தைத் தவிர வேறில்லை" என்றே நிச்சயமாக இந்நிராகரிப்பவர்கள் கூறுவார்கள்.

Tafseer

وَقَالُوا۟
இன்னும் கூறினர்
لَوْلَآ أُنزِلَ
இறக்கப்பட வேண்டாமா?
عَلَيْهِ
அவர் மீது
مَلَكٌۖ
ஒரு வானவர்
وَلَوْ أَنزَلْنَا
நாம் இறக்கினால்
مَلَكًا
ஒரு வானவரை
لَّقُضِىَ
முடிக்கப்பட்டுவிடும்
ٱلْأَمْرُ
காரியம்
ثُمَّ
பிறகு
لَا يُنظَرُونَ
அவகாசம் அளிக்கப்பட மாட்டார்கள்

Wa qaaloo law laaa unzila alaihi malakunw wa law anzalna malakal laqudiyal amru summa laa yunzaroon

(அன்றி, "இவர் உண்மையான தூதர்தான் என்று சாட்சி சொல்வதற்கு) அவருக்காக ஒரு மலக்கு அனுப்பப்பட வேண்டாமா?" என்று அவர்கள் கூறுகின்றனர். (அவர்கள் விரும்புகிறபடி) நாம் ஒரு மலக்கை அனுப்பி வைத்திருந்தால் (அவர்களின்) காரியம் முடிவு பெற்றிருக்கும். பிறகு (அதில்) அவர் களுக்கு அவகாசம் கிடைத்திருக்காது. (உடனே அவர்கள் அழிந்திருப்பார்கள்.)

Tafseer

وَلَوْ جَعَلْنَٰهُ
நாம் ஆக்கினால்/அவரை
مَلَكًا
ஒரு வானவராக
لَّجَعَلْنَٰهُ
ஆக்குவோம்/அவரை
رَجُلًا
ஓர் ஆடவராக
وَلَلَبَسْنَا
இன்னும் குழப்பிவிடுவோம்
عَلَيْهِم
அவர்கள் மீது
مَّا يَلْبِسُونَ
எதை/குழப்புகிறார்கள்

Wa law ja'alnaahu malakal laja'alnaahu rajulanw wa lalabasnaa 'alaihim maa yalbisoon

(அல்லது நம்முடைய) தூதரை ஒரு மலக்காகவே அனுப்புவதாயினும் (அவர்களுக்கு மலக்குகளைக் காணும் சக்தி இல்லாததனால்) அவரையும் ஒரு மனிதனுடைய ரூபத்தில்தான் நாம் அனுப்புவோம். (அது சமயத்தில்) இப்போது இருக்கும் சந்தேகத்தையே அவர்களுக்கு நாம் உண்டு பண்ணியவராவோம்.

Tafseer

وَلَقَدِ
திட்டவட்டமாக
ٱسْتُهْزِئَ
பரிகசிக்கப்பட்டனர்
بِرُسُلٍ
தூதர்கள்
مِّن قَبْلِكَ
உமக்கு முன்னர்
فَحَاقَ
சூழ்ந்தது
بِٱلَّذِينَ
எவர்களை
سَخِرُوا۟
ஏளனம் செய்தனர்
مِنْهُم
அவர்களில்
مَّا
எது
كَانُوا۟
இருந்தனர்
بِهِۦ
அதைக் கொண்டு
يَسْتَهْزِءُونَ
பரிகசிக்கின்றனர்

Wa laqadis tuhzi'a bi-Rusulim min qablika fahaaqa billazeena sakhiroo minhum maa kaanoo bihee yastahzi'oon

(நபியே!) உங்களுக்கு முன்னர் வந்த (நம்முடைய மற்ற) தூதர்களும் நிச்சயமாக (இவ்வாறே) பரிகசிக்கப்பட்டனர். முடிவில் அவர்கள் (எந்த வேதனையைப்) பரிகசித்துக் கொண்டிருந்த(னரோ அ)து அவர்களை வந்து சூழ்ந்துகொண்டது.

Tafseer
குர்ஆன் தகவல் :
ஸூரத்துல் அன்ஆம்
القرآن الكريم:الأنعام
ஸஜ்தா (سجدة):-
ஸூரா (latin):Al-An'am
ஸூரா:6
வசனம்:165
Total Words:3100
Total Characters:12935
Number of Rukūʿs:20
Classification
(Revelation Location):
மக்கீ
Revelation Order:55
Starting from verse:789