Skip to main content

ஸூரத்துல் அன்ஆம் வசனம் ௨

هُوَ الَّذِيْ خَلَقَكُمْ مِّنْ طِيْنٍ ثُمَّ قَضٰٓى اَجَلًا ۗوَاَجَلٌ مُّسَمًّى عِنْدَهٗ ثُمَّ اَنْتُمْ تَمْتَرُوْنَ   ( الأنعام: ٢ )

He
هُوَ
அவன்
(is) the One Who
ٱلَّذِى
எவன்
created you
خَلَقَكُم
உங்களைப் படைத்தான்
from
مِّن
இருந்து
clay
طِينٍ
களிமண்
then
ثُمَّ
பிறகு
He decreed
قَضَىٰٓ
விதித்தான்
a term -
أَجَلًاۖ
ஒரு தவணையை
and a term
وَأَجَلٌ
இன்னும் ஒரு தவணை
specified
مُّسَمًّى
குறிப்பிட்டது
with Him
عِندَهُۥۖ
அவனிடம்
yet
ثُمَّ
பிறகு
you
أَنتُمْ
நீங்கள்
doubt
تَمْتَرُونَ
சந்தேகிக்கிறீர்கள்

Huwal lazee khalaqakum min teenin summa qadaaa ajalanw wa ajalum musamman 'indahoo summa antum tamtaroon (al-ʾAnʿām 6:2)

Abdul Hameed Baqavi:

அவன்தான் உங்களைக் களிமண்ணால் படைத்து (உங்களுக்குரிய) வாழ்நாளைக் (குறிப்பிட்டு) நிர்ணயம் செய்தவன். அவனிடத்தில் (உங்கள் விசாரணைக்காகவும்) ஒரு குறிப்பிட்ட காலமுண்டு. இவ்வாறிருந்தும் நீங்கள் (அவனுடைய இறைத் தன்மையை) சந்தேகிக்கின்றீர்கள்.

English Sahih:

It is He who created you from clay and then decreed a term and a specified time [known] to Him; then [still] you are in dispute. ([6] Al-An'am : 2)

1 Jan Trust Foundation

அவன்தான், உங்களைக் களிமண்ணிலிருந்து படைத்துப் பின்னர் (உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட) தவணையையும் ஏற்படுத்தியுள்ளான்; இன்னும், (உங்களைக் கேள்விகணக்கிற்கு எழுப்புவதற்காகக்) குறிக்கப்பட்ட தவணையும் அவனிடமே உள்ளது; அப்படியிருந்தும் நீங்கள் சந்தேகப்படுகிறீர்கள்.