Skip to main content

ஸூரத்துல் அஃராஃப் வசனம் ௨௦௩

وَاِذَا لَمْ تَأْتِهِمْ بِاٰيَةٍ قَالُوْا لَوْلَا اجْتَبَيْتَهَاۗ قُلْ اِنَّمَآ اَتَّبِعُ مَا يُوْحٰٓى اِلَيَّ مِنْ رَّبِّيْۗ هٰذَا بَصَاۤىِٕرُ مِنْ رَّبِّكُمْ وَهُدًى وَّرَحْمَةٌ لِّقَوْمٍ يُّؤْمِنُوْنَ  ( الأعراف: ٢٠٣ )

And when not you bring them
وَإِذَا لَمْ تَأْتِهِم
நீர் வரவில்லையென்றால்/அவர்களிடம்
a Sign
بِـَٔايَةٍ
ஒரு வசனத்தைக் கொண்டு
they say
قَالُوا۟
கூறுகின்றனர்
"Why (have) not you devised it?"
لَوْلَا ٱجْتَبَيْتَهَاۚ
நீர் அதை தேர்ந்தெடுத்திருக்க வேண்டாமா?
Say
قُلْ
கூறுவீராக
"Only I follow
إِنَّمَآ أَتَّبِعُ
நான் பின்பற்றுவதெல்லாம்
what is revealed
مَا يُوحَىٰٓ
எதை/வஹீ அறிவிக்கப்படுகிறது
to me
إِلَىَّ
எனக்கு
from my Lord
مِن رَّبِّىۚ
என் இறைவனிடமிருந்து
This (is)
هَٰذَا
இவை
enlightenment
بَصَآئِرُ
தெளிவான ஆதாரங்கள், விளக்கங்கள்
from
مِن
இருந்து
your Lord
رَّبِّكُمْ
உங்கள் இறைவன்
and guidance
وَهُدًى
இன்னும் நேர்வழி
and mercy
وَرَحْمَةٌ
இன்னும் கருணை
for a people who believe"
لِّقَوْمٍ يُؤْمِنُونَ
மக்களுக்கு/நம்பிக்கை கொள்கிறார்கள்

Wa izaa lam taatihim bi aayatin qaaloo law lajtabai tahaa; qul innamaaa attabi'u maa yoohaaa ilaiya mir Rabbee; haazaa basaaa'iru mir Rabbikum wa hudanw wa rahmatul liqawminy yu'minoon (al-ʾAʿrāf 7:203)

Abdul Hameed Baqavi:

(அவர்கள் விருப்பப்படி) யாதொரு வசனத்தை நீங்கள் அவர்களிடம் கொண்டு வராவிட்டால் (அதற்குப் பதிலாகத் தங்கள் விருப்பப்படி கற்பனையாக ஒரு வசனத்தை அமைத்து) "இதனை நீங்கள் வசனமாக எடுத்துக்கொள்ள வேண்டாமா?" என்று (பரிகாசமாகக்) கூறுகின்றனர். அதற்கு (நபியே!) நீங்கள் கூறுங்கள்: "என் இறைவனால் எனக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டவை களையே நான் பின்பற்றுகிறேன். இதுவோ உங்கள் இறைவனால் (உங்களுக்கு) அளிக்கப்பட்ட நல்லறிவாகவும், நம்பிக்கை கொண்ட மக்களுக்கு நேர்வழியாகவும், (இறைவனின்) அருளாகவும் இருக்கின்றது.

English Sahih:

And when you, [O Muhammad], do not bring them a sign [i.e., miracle], they say, "Why have you not contrived it?" Say, "I only follow what is revealed to me from my Lord. This [Quran] is enlightenment from your Lord and guidance and mercy for a people who believe." ([7] Al-A'raf : 203)

1 Jan Trust Foundation

நீர் (அவர்களின் விருப்பப்படி) அவர்களிடம் ஓர் அத்தாட்சியைக் கொண்டு வராவிட்டால், “நீர் இந்த அத்தாட்சியை ஏன் கொண்டு வரவில்லை?” என்று கேட்பார்கள்; (நீர் கூறும்|) நான் பின்பற்றுவதெல்லாம் என் இறைவனிடமிருந்து எனக்கு அறிவிக்கப்படுவதைத்தான்; (திருக்குர்ஆன் ஆகிய) இது உங்கள் இறைவனிடமிருந்து வந்த அறிவொளியாகவும், நேர்வழியாகவும், நல்லருளாகவும் இருக்கின்றது - நம்பிக்கை கொண்ட மக்களுக்கு.