Skip to main content

ஸூரத்து யூனுஸ் வசனம் ௧௦௧

قُلِ انْظُرُوْا مَاذَا فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِ ۗوَمَا تُغْنِى الْاٰيٰتُ وَالنُّذُرُ عَنْ قَوْمٍ لَّا يُؤْمِنُوْنَ   ( يونس: ١٠١ )

Say
قُلِ
கூறுவீராக
"See
ٱنظُرُوا۟
கவனியுங்கள்
what
مَاذَا
எதை
(is) in the heavens
فِى ٱلسَّمَٰوَٰتِ
வானங்களில்
and the earth"
وَٱلْأَرْضِۚ
இன்னும் பூமியில்
But not will avail
وَمَا تُغْنِى
பலனளிக்கமாட்டார்கள்
the Signs
ٱلْءَايَٰتُ
வசனங்கள்
and the warners
وَٱلنُّذُرُ
இன்னும் எச்சரிப்பவர்கள்
to a people
عَن قَوْمٍ
சமுதாயத்திற்கு
(who do) not believe
لَّا يُؤْمِنُونَ
நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்

Qulin zuroo maazaa fissamaawaati wal ard; wa maa tughnil Aayaatu wannuzuru 'an qawmil laa yu'minoon (al-Yūnus 10:101)

Abdul Hameed Baqavi:

(நபியே! அவர்களை நோக்கி) "வானங்களிலும் பூமியிலும் உள்ளவைகளை (சிறிது) கவனித்துப் பாருங்கள்" எனக் கூறுங்கள். எனினும், நம்பிக்கை கொள்ளாத மக்களுக்கு நம்முடைய வசனங்களும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதும் யாதொரு பயனுமளிக்காது.

English Sahih:

Say, "Observe what is in the heavens and the earth." But of no avail will be signs or warners to a people who do not believe. ([10] Yunus : 101)

1 Jan Trust Foundation

“வானங்களிலும், பூமியிலும் இருப்பவற்றைக் கவனித்துப் பாருங்கள்” என்று (நபியே!) அவர்களிடம் கூறுவீராக; எனினும் ஈமான் கொள்ளாத மக்களுக்கு (நம்) அத்தாட்சிகளும், எச்சரிக்கைகளும் பலனளிக்க மாட்டா.