Skip to main content

ஸூரத்து யூனுஸ் வசனம் ௭௩

فَكَذَّبُوْهُ فَنَجَّيْنٰهُ وَمَنْ مَّعَهٗ فِى الْفُلْكِ وَجَعَلْنٰهُمْ خَلٰۤىِٕفَ وَاَغْرَقْنَا الَّذِيْنَ كَذَّبُوْا بِاٰيٰتِنَاۚ فَانْظُرْ كَيْفَ كَانَ عَاقِبَةُ الْمُنْذَرِيْنَ   ( يونس: ٧٣ )

But they denied him
فَكَذَّبُوهُ
அவர்கள் பொய்ப்பித்தனர்
so We saved him
فَنَجَّيْنَٰهُ
அவரை
and (those) who
وَمَن
ஆகவே, பாதுகாத்தோம்/அவரை
(were) with him
مَّعَهُۥ
இன்னும் அவருடன் இருந்தவர்களை
in the ship
فِى ٱلْفُلْكِ
கப்பலில்
and We made them
وَجَعَلْنَٰهُمْ
இன்னும் அவர்களை ஆக்கினோம்
successors
خَلَٰٓئِفَ
பிரதிநிதிகளாக
and We drowned
وَأَغْرَقْنَا
இன்னும் மூழ்கடித்தோம்
those who
ٱلَّذِينَ
எவர்கள்
denied
كَذَّبُوا۟
பொய்ப்பித்தார்கள்
Our Signs
بِـَٔايَٰتِنَاۖ
நம் வசனங்களை
Then see
فَٱنظُرْ
ஆகவே கவனிப்பீராக
how
كَيْفَ
எவ்வாறு
was
كَانَ
ஆகிவிட்டது
(the) end
عَٰقِبَةُ
முடிவு
(of) those who were warned
ٱلْمُنذَرِينَ
எச்சரிக்கப்பட்டவர்களின்

Fakazzaboohu fanajjainaahu wa mamm'ahoo fil fulki wa ja'alnaahum khalaaa'ifa wa aghraqnal lazeena kazzaboo bi aayaatinaa fanzur kaifa kaana 'aaqibatul munzareen (al-Yūnus 10:73)

Abdul Hameed Baqavi:

(எனினும்) அவர்களோ (பின்னும்) அவரைப் பொய்யரென்றே கூறினார்கள். ஆகவே, அவரையும் அவரைச் சார்ந்தவர்களையும் கப்பலில் (ஏற்றி) பாதுகாத்துக் கொண்டு நம்முடைய வசனங்களைப் பொய்யாக்கியவர்களை (வெள்ளப் பிரளயத்தில்) மூழ்கடித்தோம். அவர்களுக்குப் பதிலாக (அவர்களுடைய பூமியில் நாம் பாதுகாத்துக் கொண்ட) இவர்களை அதிபதிகளாக ஆக்கினோம். அச்சமூட்டி எச்சரிக்கை செய்யப்பட்ட அவர்களுடைய முடிவு எவ்வாறாயிற்று என்பதை (நபியே!) நீங்கள் கவனியுங்கள்.

English Sahih:

And they denied him, so We saved him and those with him in the ship and made them successors, and We drowned those who denied Our signs. Then see how was the end of those who were warned. ([10] Yunus : 73)

1 Jan Trust Foundation

அப்பொழுதும் அவர்கள் அவரைப் பொய்யரெனவே கூறினார்கள்; ஆகவே, நாம் அவரையும், அவருடன் இருந்தவர்களையும் கப்பலில் (ஏற்றிக்) காப்பாற்றினோம் - மேலும் அவர்களைப் (பூமிக்கு) அதிபதிகளாகவும் ஆக்கினோம் - நம்முடைய அத்தாட்சிகளைப் பொய்யெனக் கூறியவர்களை மூழ்கடித்தோம். அச்சமூட்டி எச்சரிக்கை செய்யப்பட்ட அவர்களின் முடிவு என்ன ஆயிற்று என்பதை (நபியே!) நீர் கவனிப்பீராக.