Skip to main content

ஸூரத்து இப்ராஹீம் வசனம் ௩௫

وَاِذْ قَالَ اِبْرٰهِيْمُ رَبِّ اجْعَلْ هٰذَا الْبَلَدَ اٰمِنًا وَّاجْنُبْنِيْ وَبَنِيَّ اَنْ نَّعْبُدَ الْاَصْنَامَ ۗ   ( ابراهيم: ٣٥ )

And when said
وَإِذْ قَالَ
கூறியபோது
Ibrahim
إِبْرَٰهِيمُ
இப்றாஹீம்
"My Lord!
رَبِّ
என் இறைவா
Make
ٱجْعَلْ
ஆக்கு
this city
هَٰذَا ٱلْبَلَدَ
இந்த ஊரை
safe
ءَامِنًا
அபயமளிப்பதாக
and keep me away
وَٱجْنُبْنِى
இன்னும் தூரமாக்கு/என்னை
and my sons
وَبَنِىَّ
இன்னும் என் பிள்ளைகளை
that we worship
أَن نَّعْبُدَ
நாங்கள் வணங்குவதை
the idols
ٱلْأَصْنَامَ
சிலைகளை

Wa iz qaala Ibraaheemu Rabbij 'al haazal balada aaminanw wajnubnee wa baniyya an na'budal asnaam (ʾIbrāhīm 14:35)

Abdul Hameed Baqavi:

இப்ராஹீம் (தன் இறைவனை நோக்கிக்) கூறியதை (நபியே!) நீங்கள் (அவர்களுக்கு) ஞாபகமூட்டுங்கள். (அவர்கள் இறைவனை நோக்கி) "என் இறைவனே! (மக்காவாகிய) இவ்வூரை அபயமளிக்கும் பட்டணமாக நீ ஆக்கி வைப்பாயாக! என்னையும் என் சந்ததிகளையும் சிலைகளை வணங்குவதில் இருந்து தூரமாக்கி வைப்பாயாக!

English Sahih:

And [mention, O Muhammad], when Abraham said, "My Lord, make this city [i.e., Makkah] secure and keep me and my sons away from worshipping idols. ([14] Ibrahim : 35)

1 Jan Trust Foundation

நினைவு கூறுங்கள்! “என் இறைவனே! இந்த ஊரை (மக்காவை சமாதானமுள்ளதாய்) அச்சந்தீர்ந்ததாய் ஆக்குவாயாக! என்னையும், என் மக்களையும் சிலைகளை நாங்கள் வணங்குவதிலிருந்து காப்பாற்றுவாயாக!” என்று இப்ராஹீம் கூறியதை (நபியே! நீர் அவர்களுக்கு நினைவு கூறும்).