Skip to main content

ஸூரத்துல் ஹிஜ்ர் வசனம் ௩

ذَرْهُمْ يَأْكُلُوْا وَيَتَمَتَّعُوْا وَيُلْهِهِمُ الْاَمَلُ فَسَوْفَ يَعْلَمُوْنَ   ( الحجر: ٣ )

Leave them
ذَرْهُمْ
விடுவீராக/அவர்களை
(to) eat
يَأْكُلُوا۟
அவர்கள் புசிக்கட்டும்
and enjoy
وَيَتَمَتَّعُوا۟
இன்னும் அவர்கள் சுகம் அனுபவிக்கட்டும்
and diverted them
وَيُلْهِهِمُ
இன்னும் மறக்கடிக்கட்டும்/அவர்களை
the hope
ٱلْأَمَلُۖ
ஆசை
then soon they will come to know
فَسَوْفَ يَعْلَمُونَ
(பின்னர்) அறிவார்கள்

Zarhum yaakuloo wa tatamatta'oo wa yulhihimul amalu fasawfa ya'lamoon (al-Ḥijr 15:3)

Abdul Hameed Baqavi:

(நபியே!) அவர்கள் (நன்கு) புசித்துக்கொண்டும், (தங்கள் இஷ்டப்படி) சுகம் அனுபவித்துக் கொண்டும் இருக்க (தற்சமயம்) நீங்கள் அவர்களை விட்டுவிடுங்கள். அவர்களுடைய (வீண்) நம்பிக்கைகள் (மறுமையை அவர்களுக்கு) மறக்கடித்து விட்டன. இதன் (பலனை) பின்னர் அவர்கள் நன்கறிந்து கொள்வார்கள்.

English Sahih:

Let them eat and enjoy themselves and be diverted by [false] hope, for they are going to know. ([15] Al-Hijr : 3)

1 Jan Trust Foundation

(இம்மையில் தம் விருப்பம் போல்) புசித்துக் கொண்டும், சுகம் அனுபவித்துக் கொண்டும் இருக்க அவர்களை விட்டு விடுவீராக; அவர்களுடைய வீணான ஆசைகள் (மறுமையிலிருந்தும்) அவர்களைப் பராக்காக்கி விட்டன; (இதன் பலனைப் பின்னர்) அவர்கள் நன்கறிந்து கொள்வார்கள்.