Skip to main content

ஸூரத்துந் நஹ்ல் வசனம் ௧௪

وَهُوَ الَّذِيْ سَخَّرَ الْبَحْرَ لِتَأْكُلُوْا مِنْهُ لَحْمًا طَرِيًّا وَّتَسْتَخْرِجُوْا مِنْهُ حِلْيَةً تَلْبَسُوْنَهَاۚ وَتَرَى الْفُلْكَ مَوَاخِرَ فِيْهِ وَلِتَبْتَغُوْا مِنْ فَضْلِهٖ وَلَعَلَّكُمْ تَشْكُرُوْنَ   ( النحل: ١٤ )

And He (is) the One Who
وَهُوَ ٱلَّذِى
அவன்தான்
subjected
سَخَّرَ
வசப்படுத்தினான்
the sea
ٱلْبَحْرَ
கடலை
for you to eat
لِتَأْكُلُوا۟
நீங்கள் புசிப்பதற்காக
from it
مِنْهُ
அதிலிருந்து
meat
لَحْمًا
ஒரு மாமிசத்தை
fresh
طَرِيًّا
பசுமையானது, மென்மையானது, புதியது, சதையுடையது
and that you bring forth
وَتَسْتَخْرِجُوا۟
இன்னும் வெளியெடுப்பதற்காக
from it
مِنْهُ
அதிலிருந்து
ornaments
حِلْيَةً
ஆபரணங்களை
(that) you wear them
تَلْبَسُونَهَا
அணிகிறீர்கள் / அவற்றை
And you see
وَتَرَى
இன்னும் பார்க்கிறீர்
the ships
ٱلْفُلْكَ
கப்பல்களை
ploughing
مَوَاخِرَ
பிளந்து செல்பவையாக
through it
فِيهِ
அதில்
and that you may seek
وَلِتَبْتَغُوا۟
இன்னும் நீ தேடுவதற்காக
of His Bounty
مِن فَضْلِهِۦ
அவனுடைய அருளை
and that you may (be) grateful
وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ
இன்னும் நீங்கள் நன்றி செலுத்துவதற்காக

Wa Huwal lazee sakhkharal bahra litaakuloo minhu lahman tariyyanw wa tastakhrijoo minhu hilyatan talbasoonahaa wa taral fulka mawaakhira feehi wa litabtaghoo min fadlihee wa la'allakum tashkuroon (an-Naḥl 16:14)

Abdul Hameed Baqavi:

அவன்தான் நீங்கள் மீன்களைப் (பிடித்துச் சமைத்துப்) புசிக்கவும், நீங்கள் ஆபரணமாக அணியக்கூடிய பொருள்களை எடுத்துக்கொள்ளவும் கடலை (உங்களுக்கு) வசதியாக்கித் தந்தான். (பல இடங்களுக்கும் சென்று வர்த்தகத்தின் மூலம்) இறைவனின் அருளை நீங்கள் தேடிக்கொள்ளும் பொருட்டு (கடலில் பயணம் செய்யும்பொழுது) கப்பல் கடலைப் பிளந்துகொண்டு செல்வதை நீங்கள் காண்கிறீர்கள். (இதற்காக இறைவனுக்கு) நீங்கள் நன்றி செலுத்திக் கொண்டிருப்பீர்களாக!

English Sahih:

And it is He who subjected the sea for you to eat from it tender meat and to extract from it ornaments which you wear. And you see the ships plowing through it, and [He subjected it] that you may seek of His bounty; and perhaps you will be grateful. ([16] An-Nahl : 14)

1 Jan Trust Foundation

நீங்கள் கடலிலிருந்து நய(மும், சுவையு)முள்ள மீன் போன்ற மாமிசத்தை புசிப்பதற்காகவும், நீங்கள் அணிந்து கொள்ளக்கூடிய ஆபரணத்தை அதிலிருந்து நீங்கள் வெளிப்படுத்தவும் அவன் தான் அதனையும் (கடலையும்) வசப்படுத்தித் தந்தான்; இன்னும் அதில் தண்ணீரைப் பிளந்து கொண்டு செல்லும் கப்பலை நீங்கள் காணுகிறீர்கள்; (பல்வேறு இடங்களுக்குச் சென்று) அவன் அருட்கொடையை நீங்கள் தேடவும், நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டும் (அதை) இவ்வாறு வசப்படுத்திக் கொடுத்தான்.