Skip to main content

பனீ இஸ்ராயீல் வசனம் ௧௦௭

قُلْ اٰمِنُوْا بِهٖٓ اَوْ لَا تُؤْمِنُوْاۗ اِنَّ الَّذِيْنَ اُوْتُوا الْعِلْمَ مِنْ قَبْلِهٖٓ اِذَا يُتْلٰى عَلَيْهِمْ يَخِرُّوْنَ لِلْاَذْقَانِ سُجَّدًاۙ  ( الإسراء: ١٠٧ )

Say
قُلْ
கூறுவீராக
"Believe
ءَامِنُوا۟
நம்பிக்கை கொள்ளுங்கள்
in it or
بِهِۦٓ أَوْ
இதை/அல்லது
(do) not believe
لَا تُؤْمِنُوٓا۟ۚ
நம்பிக்கை கொள்ளாதீர்கள்
Indeed
إِنَّ
நிச்சயமாக
those who
ٱلَّذِينَ
எவர்கள்
were given
أُوتُوا۟
கொடுக்கப்பட்டனர்
the knowledge
ٱلْعِلْمَ
கல்வி
before it before it
مِن قَبْلِهِۦٓ
இதற்கு முன்னர்
when it is recited
إِذَا يُتْلَىٰ
ஓதப்பட்டால்
to them
عَلَيْهِمْ
அவர்கள் மீது
they fall
يَخِرُّونَ
விழுவார்கள்
on their faces
لِلْأَذْقَانِ
தாடைகள் மீது
(in) prostration"
سُجَّدًا
சிரம்பணிந்தவர்களாக

Qul aaaniminoo biheee aw laa tu'minoo; innal lazeena ootul 'ilma min qabliheee izaa yutlaa 'alaihim yakhirroona lil azqaani sujjadaa (al-ʾIsrāʾ 17:107)

Abdul Hameed Baqavi:

(நபியே!) நீங்கள் கூறுங்கள்: "நீங்கள் (இந்தக் குர்ஆனை) நம்பிக்கை கொள்ளுங்கள் அல்லது நம்பிக்கை கொள்ளாதிருங்கள். (அதைப் பற்றி நமக்கு ஒன்றும் குறைவில்லை.) நிச்சயமாக இதற்கு முன்னுள்ள (வேதங்களின்) மெய்யான ஞானம் எவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கின்றதோ அவர்களிடம் (இவ்வேதம்) ஓதிக் காண்பிக்கப்பட்டால் அவர்கள் (இதனை நம்பிக்கை கொண்டு) முகங்குப்புற விழுந்து (எனக்கு) சிரம் பணிவார்கள்.

English Sahih:

Say, "Believe in it or do not believe." Indeed, those who were given knowledge before it – when it is recited to them, they fall upon their faces in prostration, ([17] Al-Isra : 107)

1 Jan Trust Foundation

(நபியே!) “அதனை நீங்கள் நம்புங்கள், அல்லது நம்பாதிருங்கள்; (அதனால் நமக்கு கூடுதல், குறைவு எதுவுமில்லை.) நிச்சயமாக இதற்கு முன்னர் எவர் (வேத) ஞானம் கொடுக்கப்பட்டிருந்தார்களோ, அவர்களிடம் அது (குர்ஆன்) ஓதிக்காண்பிக்கப்பட்டால் அவர்கள் ஸுஜூது செய்தவர்களாக முகங்களின் மீது (பணிந்து) விழுவார்கள்” என்று (நபியே!) நீர் கூறும்.