Skip to main content

ஸூரத்துல் பகரா வசனம் ௨௪௪

وَقَاتِلُوْا فِيْ سَبِيْلِ اللّٰهِ وَاعْلَمُوْٓا اَنَّ اللّٰهَ سَمِيْعٌ عَلِيْمٌ   ( البقرة: ٢٤٤ )

And fight
وَقَٰتِلُوا۟
போரிடுங்கள்
in (the) way
فِى سَبِيلِ
பாதையில்
(of) Allah
ٱللَّهِ
அல்லாஹ்வுடைய
and know
وَٱعْلَمُوٓا۟
இன்னும் அறியுங்கள்
that
أَنَّ
நிச்சயமாக
Allah
ٱللَّهَ
அல்லாஹ்
(is) All-Hearing
سَمِيعٌ
நன்கு செவியுறுபவன்
All-Knowing
عَلِيمٌ
மிக அறிபவன்

Wa qaatiloo fee sabeelil laahi wa'lamooo annal laaha Samee'un 'Aleem (al-Baq̈arah 2:244)

Abdul Hameed Baqavi:

(நம்பிக்கையாளர்களே!) நீங்கள் அல்லாஹ்வுடைய பாதையில் போர் புரியுங்கள். நிச்சயமாக அல்லாஹ் (உங்கள் பிரார்த்தனையை) செவியுறுபவனாகவும், (உங்கள் கஷ்டத்தை) அறிபவனாகவும் இருக்கின்றான் என்பதையும் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்.

English Sahih:

And fight in the cause of Allah and know that Allah is Hearing and Knowing. ([2] Al-Baqarah : 244)

1 Jan Trust Foundation

(முஃமின்களே!) நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவிமடுப்பவனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றான் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.